புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்!
Page 1 of 1 •
சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்!
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடாக, 1954இல் ,‘சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும்’என்ற தலைப்பில், ஓலைச் சுவடியிலிருந்து ஒரு நூல் வெளியிடப்பட்டது. இதன் பதிப்பாசிரியர் அங்கே பணி புரிந்த ஒரு புலவர்தான் ! ஆனால் டி.சந்திரசேகரன் என்பவர் பதிப்பித்ததாக அந்த நூலில் அச்சிடப்பட்டுள்ளது! அதைத்தான் பலரும் பட்டியல்களில் போட்டுவருகின்றனர் ! (டி.சந்திர சேகரன் ஊழல் விசாரணைக்கு முன் விஷம் அருந்தி இறந்தார் என்பது வேறு கதை !)
இந்த நூலில் இரு பகுதிகள் உள்ளன ; ஒன்று – கும்மி ; மற்றது- அம்மானை.
முத்துச்சாமி என்பவர் – சிவகங்கைச் சரித்திரக் கும்மியை எழுதிய ஆசிரியர்.
முருகையன் என்பவர் – சிவகங்கைச் சரித்தி அமானையை எழுதிய ஆசிரியர்.
‘சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும்’ என்ற நூலின் காலம் 1820-1840 ஆகும்.
இந்த நூல் கதைப்பாடல் (Ballad) என்ற வகையைச் சேரும்.
இந்த நூலின் கும்மிப் பகுதியை மட்டும் ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பும் (transliteration), மொழிபெயர்ப்பும் (translation) செய்தவர் ஜே.வாசக் (Jaroslav Vacek) (பிறப்பு 1943 ) என்ற செக்கோஸ்லாவியா நாட்டுக்காரர் ( இவரை நான் பார்த்திருக்கிறேன்) .
வாசக்கின் இந்த மொழிபெயர்ப்பு எப்படிப் பலராலும் அறியப்படாததோ அதைப் போலவே இந்த மொழிபெயர்ப்பு இடம் பெற்ற நூலான Introduction to the Historical Grammar of the Tamil Language (1970) என்ற நூலையும் பலர் அறியார் . இந்த நூலும் செக்கொஸ்லாவியா நாட்டிலிருந்தே வெளி வந்தது.
என் கையில் இருப்பது இந்த நூலே ! இதை ஆதாரமாகக் கொண்டே இக் கட்டுரையை நான் எழுதுகிறேன்.இந்த நூலின் ஆசிரியர்கள் இருவர் – மேற்சொன்ன வாசெக்கும், கமில் சுவலபில் (Kamil Zuvelebil , 1927 - 2009) அவர்களும் ஆவர். கமில் சுவலபிலும் செக்கொஸ்லாவியாக்காரர்தான்.
இந்த நூலில் வாசெக் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள சுவையான வரலாறு ஒன்று ! :-
’ சென்னை நவாபு துரை’’ , ‘காருபார் பிள்ளை’யிடம் கேட்டார் – “இன்னும் வரி செலுத்தாதோர் யார்?யார்?”
காருபார் பிள்ளை – “சேது ராசா , சிவகங்கை ராசா , பாஞ்சைக் கட்டபொம்மு ஆகிய மூவரும்தான் இன்னும் வரியைக் கட்டவில்லை !”
அதைக் கேட்டு நவாபு சினம் மிகக் கொண்ட அவ் வேளையில் , கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள் சிலர் நவாபு முன் வந்தனர்!
அவர்களைப் பார்த்து நவாபு “யார் நீங்கள் ? எங்கே உள்ளவர்கள்? எதற்காக இங்கே வந்தீர்கள்?” எனக் கேட்டார் !
அதற்கு அந்தக் கிழக்கிந்தியக் கம்பெனி வியாபாரிகள் – “அரசே ! நாங்கள் வியாபாரிகள் ! இந்த நாட்டில் வியாபாரம் செய்வதற்கு உங்களிடம் அனுமதி கேட்க வந்துள்ளோம் !”
அவர்கள் மேலும், “எங்கள் நாடு இங்கிலாந்து ! இங்கே வியாபாரம் செய்வதற்காக உங்கள் முன்னே வந்துள்ளோம் !”
வியாபாரிகள் தொடர்ந்தார்கள் – “நாங்கள் உங்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டுவந்த பொருள்களைக் கூறுகிறோம் கேளுங்கள் !” :
“குண்டு , துப்பாக்கி , வெடி மருந்து , பிஸ்தோல் , பீங்கான், சுருட்டுக் கத்தி , நல்ல சூரிக் கத்தி , எறியீட்டிகள், கையில் எப்போதும் இருக்கும் சுரிகை வாள் , ஈரல் பிடுங்கும் வாங்கருவாள் , இன்னும் என்னென்ன தேவையோ அவற்றை நாங்கள் தருவிச்சுத் தருவோம் !” –
கேட்ட நவாபு – “இப்போது உங்களுக்கு என்ன வேண்டும் ?”
வந்தவர்கள் – “நாங்கள் வசிப்பதற்காக ஓர் இடம் வேண்டும் !”
நவாபு – “எந்த இடத்தில் வேண்டும் ? எவ்வளவு வேண்டும் ?”
வந்த வியாபாரிகள் – “கடற்கரை ஓரப் பகுதியில் ஆட்டுத் தோல் இடம் போதும் !”
நவாபு – “நீங்கள் கேட்டபடியே ஆட்டுத்தோல் அளவு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் !”
அதன்பின் அந்தக் கிழக்கிந்திய வியாபாரிகள் , சுற்றிலும் வேலி அடைத்து ஓர் இடத்தை அமைத்துக் கொண்டார்கள் ! அந்த இடம் எப்படியென்றால் தெற்கிலிருந்து வடக்கே இரண்டு மைல் நீளம் , கிழக்கிலிருந்து மேற்கே இரண்டு மைல் நீளம்! அந்த இடத்தில் நான்கு சத்திரம் கட்டினார்கள்! இப்படியாகக் கட்டியவர்கள் ஒரு கோட்டையும் கட்டி அதில் இங்கிலீசுக் கொடியைப் பறக்கவிட்டார்கள் ! கோட்டையின் நாலு பக்கமும் கொத்தளம் கட்டி , நான்கு பக்கமும் பங்களாக்களைக் கட்டிக்கொண்டார்கள் !
ஆட்டுத்தோல் இடம் கேட்டவர்கள் பின்னாளில் இந்தியர் தோலை உரித்த வரலாறு உங்களுக்கே தெரியும் !
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடாக, 1954இல் ,‘சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும்’என்ற தலைப்பில், ஓலைச் சுவடியிலிருந்து ஒரு நூல் வெளியிடப்பட்டது. இதன் பதிப்பாசிரியர் அங்கே பணி புரிந்த ஒரு புலவர்தான் ! ஆனால் டி.சந்திரசேகரன் என்பவர் பதிப்பித்ததாக அந்த நூலில் அச்சிடப்பட்டுள்ளது! அதைத்தான் பலரும் பட்டியல்களில் போட்டுவருகின்றனர் ! (டி.சந்திர சேகரன் ஊழல் விசாரணைக்கு முன் விஷம் அருந்தி இறந்தார் என்பது வேறு கதை !)
இந்த நூலில் இரு பகுதிகள் உள்ளன ; ஒன்று – கும்மி ; மற்றது- அம்மானை.
முத்துச்சாமி என்பவர் – சிவகங்கைச் சரித்திரக் கும்மியை எழுதிய ஆசிரியர்.
முருகையன் என்பவர் – சிவகங்கைச் சரித்தி அமானையை எழுதிய ஆசிரியர்.
‘சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும்’ என்ற நூலின் காலம் 1820-1840 ஆகும்.
இந்த நூல் கதைப்பாடல் (Ballad) என்ற வகையைச் சேரும்.
இந்த நூலின் கும்மிப் பகுதியை மட்டும் ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பும் (transliteration), மொழிபெயர்ப்பும் (translation) செய்தவர் ஜே.வாசக் (Jaroslav Vacek) (பிறப்பு 1943 ) என்ற செக்கோஸ்லாவியா நாட்டுக்காரர் ( இவரை நான் பார்த்திருக்கிறேன்) .
வாசக்கின் இந்த மொழிபெயர்ப்பு எப்படிப் பலராலும் அறியப்படாததோ அதைப் போலவே இந்த மொழிபெயர்ப்பு இடம் பெற்ற நூலான Introduction to the Historical Grammar of the Tamil Language (1970) என்ற நூலையும் பலர் அறியார் . இந்த நூலும் செக்கொஸ்லாவியா நாட்டிலிருந்தே வெளி வந்தது.
என் கையில் இருப்பது இந்த நூலே ! இதை ஆதாரமாகக் கொண்டே இக் கட்டுரையை நான் எழுதுகிறேன்.இந்த நூலின் ஆசிரியர்கள் இருவர் – மேற்சொன்ன வாசெக்கும், கமில் சுவலபில் (Kamil Zuvelebil , 1927 - 2009) அவர்களும் ஆவர். கமில் சுவலபிலும் செக்கொஸ்லாவியாக்காரர்தான்.
இந்த நூலில் வாசெக் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள சுவையான வரலாறு ஒன்று ! :-
’ சென்னை நவாபு துரை’’ , ‘காருபார் பிள்ளை’யிடம் கேட்டார் – “இன்னும் வரி செலுத்தாதோர் யார்?யார்?”
காருபார் பிள்ளை – “சேது ராசா , சிவகங்கை ராசா , பாஞ்சைக் கட்டபொம்மு ஆகிய மூவரும்தான் இன்னும் வரியைக் கட்டவில்லை !”
அதைக் கேட்டு நவாபு சினம் மிகக் கொண்ட அவ் வேளையில் , கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள் சிலர் நவாபு முன் வந்தனர்!
அவர்களைப் பார்த்து நவாபு “யார் நீங்கள் ? எங்கே உள்ளவர்கள்? எதற்காக இங்கே வந்தீர்கள்?” எனக் கேட்டார் !
அதற்கு அந்தக் கிழக்கிந்தியக் கம்பெனி வியாபாரிகள் – “அரசே ! நாங்கள் வியாபாரிகள் ! இந்த நாட்டில் வியாபாரம் செய்வதற்கு உங்களிடம் அனுமதி கேட்க வந்துள்ளோம் !”
அவர்கள் மேலும், “எங்கள் நாடு இங்கிலாந்து ! இங்கே வியாபாரம் செய்வதற்காக உங்கள் முன்னே வந்துள்ளோம் !”
வியாபாரிகள் தொடர்ந்தார்கள் – “நாங்கள் உங்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டுவந்த பொருள்களைக் கூறுகிறோம் கேளுங்கள் !” :
“குண்டு , துப்பாக்கி , வெடி மருந்து , பிஸ்தோல் , பீங்கான், சுருட்டுக் கத்தி , நல்ல சூரிக் கத்தி , எறியீட்டிகள், கையில் எப்போதும் இருக்கும் சுரிகை வாள் , ஈரல் பிடுங்கும் வாங்கருவாள் , இன்னும் என்னென்ன தேவையோ அவற்றை நாங்கள் தருவிச்சுத் தருவோம் !” –
கேட்ட நவாபு – “இப்போது உங்களுக்கு என்ன வேண்டும் ?”
வந்தவர்கள் – “நாங்கள் வசிப்பதற்காக ஓர் இடம் வேண்டும் !”
நவாபு – “எந்த இடத்தில் வேண்டும் ? எவ்வளவு வேண்டும் ?”
வந்த வியாபாரிகள் – “கடற்கரை ஓரப் பகுதியில் ஆட்டுத் தோல் இடம் போதும் !”
நவாபு – “நீங்கள் கேட்டபடியே ஆட்டுத்தோல் அளவு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் !”
அதன்பின் அந்தக் கிழக்கிந்திய வியாபாரிகள் , சுற்றிலும் வேலி அடைத்து ஓர் இடத்தை அமைத்துக் கொண்டார்கள் ! அந்த இடம் எப்படியென்றால் தெற்கிலிருந்து வடக்கே இரண்டு மைல் நீளம் , கிழக்கிலிருந்து மேற்கே இரண்டு மைல் நீளம்! அந்த இடத்தில் நான்கு சத்திரம் கட்டினார்கள்! இப்படியாகக் கட்டியவர்கள் ஒரு கோட்டையும் கட்டி அதில் இங்கிலீசுக் கொடியைப் பறக்கவிட்டார்கள் ! கோட்டையின் நாலு பக்கமும் கொத்தளம் கட்டி , நான்கு பக்கமும் பங்களாக்களைக் கட்டிக்கொண்டார்கள் !
ஆட்டுத்தோல் இடம் கேட்டவர்கள் பின்னாளில் இந்தியர் தோலை உரித்த வரலாறு உங்களுக்கே தெரியும் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நன்றி
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
நன்றி மு.நமச்சிவாயம் அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182820Dr.S.Soundarapandian wrote:
நவாபு – “நீங்கள் கேட்டபடியே ஆட்டுத்தோல் அளவு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் !”
அதன்பின் அந்தக் கிழக்கிந்திய வியாபாரிகள் , சுற்றிலும் வேலி அடைத்து ஓர் இடத்தை அமைத்துக் கொண்டார்கள் ! அந்த இடம் எப்படியென்றால் தெற்கிலிருந்து வடக்கே இரண்டு மைல் நீளம் , கிழக்கிலிருந்து மேற்கே இரண்டு மைல் நீளம்! அந்த இடத்தில் நான்கு சத்திரம் கட்டினார்கள்! இப்படியாகக் கட்டியவர்கள் ஒரு கோட்டையும் கட்டி அதில் இங்கிலீசுக் கொடியைப் பறக்கவிட்டார்கள் ! கோட்டையின் நாலு பக்கமும் கொத்தளம் கட்டி , நான்கு பக்கமும் பங்களாக்களைக் கட்டிக்கொண்டார்கள் !
ஆட்டுத்தோல் இடம் கேட்டவர்கள் பின்னாளில் இந்தியர் தோலை உரித்த வரலாறு உங்களுக்கே தெரியும் !
***
நாம் எப்படி அடிமையானோம் என்பதின் மூலத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
நன்றி பழ.முத்துரமலிங்கம் அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183029Dr.S.Soundarapandian wrote:நன்றி பழ.முத்துரமலிங்கம் அவர்களே !
நன்றி ஐயா.
- Sponsored content
Similar topics
» அறியப்படாத மதுரை ! நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|