புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
39 Posts - 49%
heezulia
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
3 Posts - 4%
jairam
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
2 Posts - 3%
சிவா
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
1 Post - 1%
Manimegala
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
122 Posts - 37%
mohamed nizamudeen
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
14 Posts - 4%
prajai
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
10 Posts - 3%
jairam
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
3 Posts - 1%
Rutu
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 27, 2015 11:57 pm

உங்களுக்கென்ன சார் குறைச்சல்... பெரிய கல்லூரியில வேலை பாக்குறீங்க; கை நிறையச் சம்பளம்...' - ஒருவர்.
'எங்க கல்லூரியை நீங்க தான் மெச்சிக்கணும்; எனக்குத் தான் தெரியும், அங்கே நான் படுற வேதனை...' - சம்பந்தப்பட்டவர்.


'காலேஜா அது... சரியான அடிமை கூட்டம். வெளியில சொல்லிக்காதீங்க, நீங்க அங்கே வேலை பார்க்குறேன்னு! அசிங்கம்...' - மற்றவர்.


'தயவு செய்து எங்க காலேஜ பத்தி, மட்டமா பேசாதீங்க; அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்...' - சம்பந்தப்பட்டவர்.
கேள்வியை புரட்டி போட்டால், ஒரே மனிதரிடமிருந்து வரும் பதில், எப்படி உருமாறுகிறது பார்த்தீங்களா?
'பொருளாதாரத்துல நீ எங்கேயோ இருக்கே; நான் எங்கேயோ இருக்கேன்...' - நண்பன்.


'ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளே இருக்குமாம், ஈறும் பேனும்பாங்களே அந்த கதை தான் என் கதை... எனக்கு எவ்வளவு கடன் இருக்கு தெரியுமா? - சம்பந்தப்பட்டவர்.


'வீடு கட்ட கடன் வாங்கிட்டு, கட்ட முடியாம, ரொம்ப கஷ்டப்படுறீங்கன்னு கேள்விப்பட்டேன். அந்த வீட்டை, நீ பணம் வர வர முடிச்சிருக்கணும்; இப்படியா ஒரேயடியா கட்டடத்துல போட்டுட்டு சிரமப்படுறது?' - இன்னொரு நண்பர்.
'அதெல்லாம் சும்மா பாவ்லா... என் வீடு மதிப்பு எவ்வளவு உயர்ந்து போச்சு தெரியும்ல; கடனெல்லாம் இன்னும் ஒரு வருஷத்துக்குத் தான். அப்புறம் ஐயா தான் கிங்கு...' - சம்பந்தப்பட்டவர்.


இப்படி, கேள்விகளை எதிர்மறையாக கேட்டால், சாதகமாக பேசுகிற மனித சுபாவத்திற்கு, என்னால் இன்னும் பல உதாரணங்களை அடுக்க முடியும்; போதும் எனக் கருதுகிறேன்.


கேட்ட கேள்விக்கு, எதிர்மறையாக பதில் சொல்லும் மனித சுபாவத்தை, சாதகமாக பயன்படுத்திக் கொள்ள செய்வதே, இக்கட்டுரையின் நோக்கம்.


'உங்க வீட்ல தங்கிக்குறேன்...' என்று நாம் தீர்ப்பு எழுதக் கூடாது. 'உங்க வீட்ல தங்கலாமான்னு யோசிச்சேன்; அப்புறம், உங்களுக்கு ரொம்ப சிரமம்ன்னு தோணுச்சு. சரி... வேற ஏதாச்சும் ஏற்பாடு செய்துக்கலாம்ன்னு பார்த்தேன்...' என்று வார்த்தைகளை இழுக்க வேண்டும்.


விருப்பத்தையும் தெரிவித்து, தயக்கத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தினால், 'நீங்க வேற... வாங்க எங்க வீட்டுக்கு! கடலாட்டம் இருக்கு வீடு. வெளியில தங்குறதாவது... சரியா போச்சு போங்க...' என்கிற நாம் விரும்புகிற, பதிலை வரவழைப்பது, நம் அணுகுமுறையில் தான்!


'எனக்கு இடைஞ்சலா, இல்லையா என்பதை, நான் தான் முடிவு செய்ய வேண்டும்; நீ அல்ல...' என்கிற ஆதிக்க ரேகை, மனிதனின் மனதிற்குள் ஓடுகிறது. இதை பயன்படுத்த தவறும் போது தான், பதில் நமக்கு எதிராக அமைந்து விடுகிறது.


'உங்களை போன்றவர்களை, போன்ல அழைக்கலாமா... மரியாதை இல்லைல்ல; நேர்ல வர்றேன்...'
'அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... தபால்லயே அழைப்பை அனுப்புங்க; கண்டிப்பா வந்துடுறேன்...'
எதிர்மறை கேள்வியை போட்டு, சாதக பதிலை வாங்கினோம் அல்லவா... இவரிடம் எப்படிப்பட்ட அணுகுமுறை செல்லாது என்று பார்ப்போமா!


'சார்... நான் கொஞ்சம் பிசி! தபால்ல அழைப்பு அனுப்புறேன்; வந்துடுங்க...'
'நானும் பிசி தான்; முயற்சி செய்றேன்...' ஆசாமி வரவே மாட்டார்!


இந்த எதிர்மறை அணுகுமுறையில், கடனுக்கு எப்படி அணுகுவது என்றும் பார்த்து விடுவோமா?
'நட்பு நட்பா இருக்கணும்; இதை விண்ணப்பமா ஆக்குறது தப்புன்னு தோணுது. என்ன தேவைன்னாலும், உங்ககிட்டே எதுக்குமே வந்து நிக்கக்கூடாதுன்னு உள்மனசு சொல்லுது...'


'அட நீங்க வேற... கேட்டா குடுத்துட்டு போறேன். நட்புங்குறது எதுக்கு; ஒருத்தருக் கொருத்தர் உதவியா இருக்க தானே... அப்பறம் நண்பர்ன்னு சொல்லிக்கிறதுல அர்த்தமே இல்லையே...' 
வாய்யா வா... வகையா சிக்கினே!


மாற்று அணுகுமுறையை பார்ப்போமா...
'எனக்கு கொஞ்சம் பணம் தேவை. காரணம் சொல்லாம, சாக்கு போக்கு காட்டாம, நான் சொல்லப் போற விஷயத்துல, கண்டிப்பா எனக்கு உதவுறீங்க. என்ன?'


'அட நீங்க வேற... நானே கஷ்டத்துல இருக்கேன். வேற ஏதாச்சும் விஷயம்ன்னா சொல்லுங்க; பேசுவோம்!'
நெருப்பு துண்டை கையில் கொடுக்கும் யோசனைகளை விட்டு விட்டு, இனி, ஐஸ்கிரீம்களை நீட்டி பார்ப்போம். அணுகுமுறைகளை மாற்றினால் போதும்; அனைவரும் இறங்கி வருவர்.

லேனா தமிழ்வாணன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2015 8:04 am

எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! 103459460 எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 11:20 am

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 30, 2015 10:35 pm

நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல . புன்னகை புன்னகை புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 30, 2015 11:35 pm

shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல . புன்னகை புன்னகை புன்னகை

என்ன இப்படி சொல்லிபுட்டீக புன்னகை

ஓவரா சம்பாரிக்கரவனுக்கு வரி வரும்
ஓவரா எனைப்போல் பிதற்றுபவனுக்கும் வரி வரும்
அது மாதிரி உங்களுக்கு நிச்சயம் நல்லாவே சரி வரும்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 12:09 am

shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல . புன்னகை புன்னகை புன்னகை
ம்ம்....எனக்கு கூட இப்படியெல்லாம் வக்கணையாக பேச வராது ஷோபனா............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 11:18 am

krishnaamma wrote:
shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல . புன்னகை புன்னகை புன்னகை
ம்ம்....எனக்கு கூட இப்படியெல்லாம் வக்கணையாக பேச வராது ஷோபனா............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184178அப்படியா ?!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 12:25 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல . புன்னகை புன்னகை புன்னகை
ம்ம்....எனக்கு கூட இப்படியெல்லாம் வக்கணையாக பேச வராது ஷோபனா............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184178அப்படியா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1184236


ம்ம்... எனக்கு பசப்பு வார்த்தைகள் பேச வராது ராஜா, எப்பவும் 'வெட்டு ஒண்ணு,  துண்டு இரண்டு' 

 என்று தான் பேசுவேன்........என் பலம் பலவீனம் இரண்டுமே அது தான் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 12:49 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல . புன்னகை புன்னகை புன்னகை
ம்ம்....எனக்கு கூட இப்படியெல்லாம் வக்கணையாக பேச வராது ஷோபனா............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184178அப்படியா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1184236


ம்ம்... எனக்கு பசப்பு வார்த்தைகள் பேச வராது ராஜா, எப்பவும் 'வெட்டு ஒண்ணு,  துண்டு இரண்டு' 

 என்று தான் பேசுவேன்........என் பலம் பலவீனம் இரண்டுமே அது தான் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1184246அப்படியா அப்படியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2015 2:04 pm

லேனா ,நீங்க எழுதினா நல்ல இல்லாமலா போகும் ,
அப்பிடின்னு உங்களுக்கு புகழாரம் சூட்ட ,
எனக்கென்ன தகுதி இருக்குனு தயங்கினாலும் ,
நல்லா இருக்கிறதை நல்லா இருக்குனு சொல்ல தயங்க கூடாதுன்னு
மனதில் பட்டதாலும் ,நல்லாவே எழுதி இருக்கீங்கனு சொல்லிடறேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக