புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
3 Posts - 2%
jairam
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
1 Post - 1%
சிவா
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
16 Posts - 4%
prajai
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
7 Posts - 2%
Jenila
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
4 Posts - 1%
jairam
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபக மறதி


   
   

Page 1 of 2 1, 2  Next

bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 10:13 am

சூரியன் உதிக்க மறந்ததால்
                       அது இரவு  ஆனது.
அருவிகள்  தன் ஓடையை  மறந்ததால்
                           அது கடல் ஆனது.
தண்ணீர் இந்த நிலத்தை மறந்ததால்
                        அது மேகம் ஆனது.
மரங்கள் நடக்க மறந்ததால்
                       அது  விறகு ஆனது.
பூக்கள் தன்  வாடையை மறந்ததால்
                                  அது   வாடிப்போனது
நெல்  தன் உமியை  மறந்ததால்
                      அது அரிசி ஆனது
வயல் தன் விதையை  மறந்ததால்
                    அது  அறுவடை ஆனது
புத்தர் தன் உடம்பையே மறந்ததால்
                  அவருக்கு ஞானம் வந்தது
நாளை  மறந்தவர்களுக்கு
                நேற்று அவர்களுடைய வரலாறு ஆனது

by  நமண்டி ராஜசேகரன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 09, 2016 10:39 am

கருத்துள்ள கவிதை ! எழுத்துப் பிழைகள் உள்ளதால் கவிதையை ரசிக்க முடியவில்லை .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 10:42 am

நன்றி .............சரிசெய்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 09, 2016 3:06 pm

bvcxz 54321,
திருத்தங்கள் செய்யப்பட்டன . உங்களால் ,பதிவிட்டதை திருத்த முடியாது .

உங்கள் ஊர் நமண்டி என்று கூறியுள்ளீர் .
பெயர் ராஜசேகரன் என்கிறீர் !
நமண்டி ராஜசேகரன் , நீங்கள்தானா ?
அப்போது ஏன்"ரசித்த கவிதைகள்" பகுதியில் பதிவிடுகிறீர்கள் ? சொந்த கவிதைகள் பகுதியில்
பதிவிடலாமே !

உங்கள் பதிவுகளை  பதிவிடும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்க்கவும் .

ஆழ்ந்த கருத்துகள் உள்ள அருமையான .கவிதை .தொடருங்கள்

திருத்தமுடியாமல் மறுமுறை வந்த பதிவு #4 , நீக்கப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 09, 2016 3:16 pm

நீங்கள்தான் நமண்டி ராஜசேகரன் என்றால் ,
இந்த கவிதையை ரசித்த கவிதையில் இருந்து
சொந்த கவிதைக்கு மாற்றுகிறேன் .

உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ,மாற்றத்திற்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 3:27 pm

நன்றி .....ஐயா


bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 3:33 pm

மிண்டும் நல்ல கருத்துள்ள கவிதை பிழைகள் இல்லாமல் பதிவிடுகிறேன்

bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 3:36 pm

மாற்றுங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 3:38 pm

ஞாபக மறதி 3838410834

bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 3:39 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக