புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
Page 1 of 12 •
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு-2:
விளையும் பயிர்:
மாவீரன் அலெக்ஸாண்டரின் தந்தை இரண்டாம் பிலிப் மாசிடோனியா நாட்டின் மன்னன். அலெக்ஸாண்டர் சிறுவனாக இருந்த போது ஒரு உயர் ரக குதிரை ஒன்றை வாங்கினார் மன்னர். அதை அறிமுகப்படுத்தும் விழா அடுத்த நாள் காலை நடந்தது. அப்போது குதிரை மேற்கு நோக்கி நிறுத்தப்பட்டு, குதிரை மீது ஏற குதிரைப்படை தளபதி தயாரானான். அவன் ஏறும் போது குதிரை அடங்காமல் மிரண்டு பிடித்தது. தளபதியால் குதிரையை அடக்க முடியவில்லை. அதனால் நொந்து போன மன்னன் குதிரையை விற்று விட ஆணையிட்டான்.
இதை பொருமையாக கவனித்து கொண்டிருந்த அலெக்ஸாண்டர் அக்குதிரையை தான் அடக்குவதாகவும், அதற்கு மன்னன் அனுமதி தரும்படி கேட்டான். அதற்கு மன்னனோ, குதிரைப்படை தளபதியால் அடக்க முடியாத குதிரையை உன்னால் அடக்க முடியாது எனக் கூறினார். ஆனால் சிறுவன் கேட்டப் பாடில்லை. வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார் மன்னர். அலெக்ஸாண்டர் குதிரை இருக்குமிடத்திற்கு வந்தான். குதிரையின் அருகில் சென்று லாவகமாக அதை வேறு பக்கமாக திருப்பினான். பின் தடாரென குதிரை மீதேறி சவாரி செய்யதான். சிறிது நேரத்திற்கு பின் குதிரையுடன் திரும்பினான் சிறுவன்.
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். எப்படி அதை அடக்கினாய் என மன்னர் கேட்டார். அதற்கு சிறுவன் சொன்னான், காலை நேரத்தில் குதிரை மேற்கு நோக்கி திரும்பி நின்றதால் அதன் நிழலை கண்டு மிரண்டு போயிருந்தது. அப்போது தளபதி அதன் மேல் ஏறச்சென்றதும், அவருடைய நிழலையும் கண்டு அது அடங்காமல் இருந்தது. இதனால் குதிரையை கிழக்கு நோக்கி திருப்பி, பின் குதிரை மீதேறியதாக சிறுவன் கூறினான். இதைக் கேட்ட மன்னர் முதல் அனைவரும் சிறுவன் அலெக்ஸாண்டரை பாராட்டினர்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
விளையும் பயிர்:
மாவீரன் அலெக்ஸாண்டரின் தந்தை இரண்டாம் பிலிப் மாசிடோனியா நாட்டின் மன்னன். அலெக்ஸாண்டர் சிறுவனாக இருந்த போது ஒரு உயர் ரக குதிரை ஒன்றை வாங்கினார் மன்னர். அதை அறிமுகப்படுத்தும் விழா அடுத்த நாள் காலை நடந்தது. அப்போது குதிரை மேற்கு நோக்கி நிறுத்தப்பட்டு, குதிரை மீது ஏற குதிரைப்படை தளபதி தயாரானான். அவன் ஏறும் போது குதிரை அடங்காமல் மிரண்டு பிடித்தது. தளபதியால் குதிரையை அடக்க முடியவில்லை. அதனால் நொந்து போன மன்னன் குதிரையை விற்று விட ஆணையிட்டான்.
இதை பொருமையாக கவனித்து கொண்டிருந்த அலெக்ஸாண்டர் அக்குதிரையை தான் அடக்குவதாகவும், அதற்கு மன்னன் அனுமதி தரும்படி கேட்டான். அதற்கு மன்னனோ, குதிரைப்படை தளபதியால் அடக்க முடியாத குதிரையை உன்னால் அடக்க முடியாது எனக் கூறினார். ஆனால் சிறுவன் கேட்டப் பாடில்லை. வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார் மன்னர். அலெக்ஸாண்டர் குதிரை இருக்குமிடத்திற்கு வந்தான். குதிரையின் அருகில் சென்று லாவகமாக அதை வேறு பக்கமாக திருப்பினான். பின் தடாரென குதிரை மீதேறி சவாரி செய்யதான். சிறிது நேரத்திற்கு பின் குதிரையுடன் திரும்பினான் சிறுவன்.
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். எப்படி அதை அடக்கினாய் என மன்னர் கேட்டார். அதற்கு சிறுவன் சொன்னான், காலை நேரத்தில் குதிரை மேற்கு நோக்கி திரும்பி நின்றதால் அதன் நிழலை கண்டு மிரண்டு போயிருந்தது. அப்போது தளபதி அதன் மேல் ஏறச்சென்றதும், அவருடைய நிழலையும் கண்டு அது அடங்காமல் இருந்தது. இதனால் குதிரையை கிழக்கு நோக்கி திருப்பி, பின் குதிரை மீதேறியதாக சிறுவன் கூறினான். இதைக் கேட்ட மன்னர் முதல் அனைவரும் சிறுவன் அலெக்ஸாண்டரை பாராட்டினர்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல கருத்து உள்ள கதை!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு-3
உண்மையான ஆசிரியர்:
நம் இந்திய திருநாட்டின் முன்னால் குடியரசுத் தலைவர்களில் ஒருவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன். இவர் ஒருப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அங்கு பயில வந்த மாணவர்களில் ஒருவன், அவன் அணிந்திருந்த குல்லாவை துவைக்காமல் அழுக்காகவே தினமும் அணிந்து வந்துள்ளான். இதை கவனித்த ஜாகிர் ஹுசைன் குல்லாவை துவைத்து அணியும் படி பலமுறை கூறினார். ஆனால் அம்மாணவன் கேட்கவே இல்லை.
இதனால் கடுப்பான ஆசிரியர், அந்த குல்லாவை பிடுங்கி தானே துவைத்துக் கொடுத்தார். இதன் பின் உண்மையை உணர்ந்த மாணவன் அன்றிலிருந்து குல்லாவை துவைக்க மறப்பதில்லை.மாணவர்களின் தவறை திருத்துபவரே உண்மையான ஆசிரியர் என்பதை நிருபித்தார் ஜாகிர் ஹுசைன்.
உண்மையான ஆசிரியர்:
இதனால் கடுப்பான ஆசிரியர், அந்த குல்லாவை பிடுங்கி தானே துவைத்துக் கொடுத்தார். இதன் பின் உண்மையை உணர்ந்த மாணவன் அன்றிலிருந்து குல்லாவை துவைக்க மறப்பதில்லை.மாணவர்களின் தவறை திருத்துபவரே உண்மையான ஆசிரியர் என்பதை நிருபித்தார் ஜாகிர் ஹுசைன்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு-4
ஓட்டு போட்டவர்களுக்கு நல்லது செய்த அண்ணா:
அறிஞர் அண்ணா 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். திரவிட கட்சிகளின் ஆதிக்கம் அப்போது தான் உதயமானது. வெற்றி பெற்ற அண்ணாவிடம் ஒரு நிருபர் கேட்டாராம், நீங்கள் வெற்றி பெற்று இருக்கிறீர்களே யாருக்கு நல்லது செய்ய போகிறீர்கள் என்று.
அதற்கு அண்ணா சொன்னாராம், எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நல்லது செய்வேன். அதற்கு நிருபர் கேட்டாராம், அப்ப ஓட்டு போடாதவங்களுக்கு? எனக்கு ஓட்ட போடாதவங்களுக்கு இரண்டு மடங்கு நல்லது செய்வேன் என்றாராம் அண்ணா.
இத்தகையநல்ல அரசியல் தலைவரையும் சாவு, முதல்வரான இரண்டே ஆண்டில் பறித்தது. இந்தியாவிலேயே முதல்வராக இருக்கும் போது இறந்த முதல் மனிதர் அறிஞர் அண்ணா தான்.
ஓட்டு போட்டவர்களுக்கு நல்லது செய்த அண்ணா:
அறிஞர் அண்ணா 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். திரவிட கட்சிகளின் ஆதிக்கம் அப்போது தான் உதயமானது. வெற்றி பெற்ற அண்ணாவிடம் ஒரு நிருபர் கேட்டாராம், நீங்கள் வெற்றி பெற்று இருக்கிறீர்களே யாருக்கு நல்லது செய்ய போகிறீர்கள் என்று.
அதற்கு அண்ணா சொன்னாராம், எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நல்லது செய்வேன். அதற்கு நிருபர் கேட்டாராம், அப்ப ஓட்டு போடாதவங்களுக்கு? எனக்கு ஓட்ட போடாதவங்களுக்கு இரண்டு மடங்கு நல்லது செய்வேன் என்றாராம் அண்ணா.
இத்தகையநல்ல அரசியல் தலைவரையும் சாவு, முதல்வரான இரண்டே ஆண்டில் பறித்தது. இந்தியாவிலேயே முதல்வராக இருக்கும் போது இறந்த முதல் மனிதர் அறிஞர் அண்ணா தான்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அதெல்லாம் அந்த காலம் நண்பா.இப்ப இதுபோல
செய்தால் திருப்பி குல்லா அழுக்கானால் மாணவன்
சார் குல்லா அழுக்காயிடுச்சு நல்லா துவைத்து கொடுங்கள்
என்பான்
செய்தால் திருப்பி குல்லா அழுக்கானால் மாணவன்
சார் குல்லா அழுக்காயிடுச்சு நல்லா துவைத்து கொடுங்கள்
என்பான்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
முரளிராஜா wrote:அதெல்லாம் அந்த காலம் நண்பா.இப்ப இதுபோல
செய்தால் திருப்பி குல்லா அழுக்கானால் மாணவன்
சார் குல்லா அழுக்காயிடுச்சு நல்லா துவைத்து கொடுங்கள்
என்பான்
அதுவும் உண்மை தான் நண்பா..
அதே அண்ணா தான் காமராஜ் நாடார் கறிதிங்கமாட்டார் சுண்டெலியைக் கண்டால் சும்மா விடமாட்டார்னு கோஷம் போட்டதை உற்சாகப்படுத்தியதும்...
அட போங்கப்பா... நிறைய இருக்கு இதுங்களைப் பத்தி எல்லாம் எடுத்துவிட...
அட போங்கப்பா... நிறைய இருக்கு இதுங்களைப் பத்தி எல்லாம் எடுத்துவிட...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு-5
அதிசய எழுத்தாளர்கள் :
மேல் நாட்டு எழுத்தாளர்கள் சிலர் சில விசித்திரப் பழக்கங்களை கொண்டிருந்தார்கள்.
உதாரணமாக,
அதிசய எழுத்தாளர்கள் :
மேல் நாட்டு எழுத்தாளர்கள் சிலர் சில விசித்திரப் பழக்கங்களை கொண்டிருந்தார்கள்.
உதாரணமாக,
- ட்ரூமன் கபோட் எந்தக் கதையையும் வெள்ளிக்கிழமை எழுதத் துவங்க மாட்டார். அதைப் போலவே, வெள்ளிக் கிழமையில் எழுதி முடிக்கவும் மாட்டார்.
- ராயர்ட் சிப்ளிங்க வெளிர் நீல வண்ணக் காகிதங்களில் கறுப்பு மையால் தான் எழுதுவார். நீல நிற மையைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காது.
- எர்னெஸ்ட் ஹெமிங்வே எப்போதும் பென்சிலில் தான் எழுதுவார். பேனாவில் எழுதுவது இவருக்குப் பிடிக்காது. பென்சில் முனை உடைந்தால் அபசகுணமாக நினைக்கக் கூடியவர்.
- அலெக்ஸாண்டர் டூமாஸ் எப்பொழுதும் பச்சை மையினால் தான் எழுதுவார். நாவல்களை ரோஸ் நிறக் காகிதங்களிலும், கட்டுரைகளை வெள்ளை நிறக் காகிதங்களிலும், நாடகங்களை வெளிர் நிறக் காகிதங்களிலும் எழுதுவார்.
- வில்லாகேதர் எழுதுவதற்கு முன் பைபிளிலிருந்து ஏதாவது ஒரு பகுதியைப் படிப்பது வழக்கம். காரணம் பிரார்த்தனைக்காக அல்ல. நல்ல நடையைக் கையாளத்தான்.
- Sponsored content
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 12
|
|