புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Jenila | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
Page 10 of 12 •
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நேரமின்மையால் என்னால் தொடர இயலவில்லை. விரைவில் தொடர்கிறேன்positivekarthick wrote:நல்லதொரு பதிவு நண்பா ! தொடருங்கள் .....
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு-23..........மதமும் புறாவும்:
இது நிஜமல்ல கதை:
ஒரு நகரில் உள்ள ஒரு சிவன் கோவிலின் மாடத்தில் ஒரு புறா கூட்டம் வாழ்ந்துவந்தது. சில மாதங்களில் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதனால் அந்த கோவிலில் வண்ணம் அடிக்கும் பணி துவங்கியது. இதனால் அந்த புறா கூட்டங்கள் அங்கிருந்து வெளியேறி ஒரு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தது. சில நாளில் அங்கு கிறிஸ்துமஸ் விழாவுக்காக தேவாலயத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியது. இதனால் புறாக்கள் அங்கிருந்து பறந்து அருகில் இருந்த மசூதியில் தஞ்சம் புகுந்தது. சில மாதங்களில் அங்கு ரம்ஜான் விழாவுக்காக வர்ணமடிக்கும் பணி தொடங்கியதால் மறுபடியும் சிவன் கோவிலுக்கே வந்தது. திடிரென
ஒருநாள் அந்நகர மக்கள் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டனர். அப்போது ஒரு புறா தன் தாயிடம் கேட்டது ஏன் அங்கே சண்டை என்று.
அதற்கு அந்த தாய் புறா சொன்னது; “அங்கே உள்ள மக்களுக்கு மதம் பிடித்துள்ளது. அதனால் தான் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். சிவன் கோவிலில் நுழைந்தால் அவன் இந்து, தேவாலயத்தில் நுழைந்தால் அவன் கிறிஸ்துவன், மசூதியில் நுழைந்தால் அவன் முஸ்லிம் என்று பயன்கராமான வேறுபாடுகளை கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் அப்படி இல்லை. எங்கே நுழைந்தாலும் புறாவாகவே இருக்கிறோம். அதனால் தான் நாம் உயரே பறக்கிறோம், மனிதர்களெல்லாம் இன்னும் கீழேயே இருக்கிறார்கள்” என்றது.
இது நிஜமல்ல கதை:
ஒரு நகரில் உள்ள ஒரு சிவன் கோவிலின் மாடத்தில் ஒரு புறா கூட்டம் வாழ்ந்துவந்தது. சில மாதங்களில் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதனால் அந்த கோவிலில் வண்ணம் அடிக்கும் பணி துவங்கியது. இதனால் அந்த புறா கூட்டங்கள் அங்கிருந்து வெளியேறி ஒரு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தது. சில நாளில் அங்கு கிறிஸ்துமஸ் விழாவுக்காக தேவாலயத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியது. இதனால் புறாக்கள் அங்கிருந்து பறந்து அருகில் இருந்த மசூதியில் தஞ்சம் புகுந்தது. சில மாதங்களில் அங்கு ரம்ஜான் விழாவுக்காக வர்ணமடிக்கும் பணி தொடங்கியதால் மறுபடியும் சிவன் கோவிலுக்கே வந்தது. திடிரென
ஒருநாள் அந்நகர மக்கள் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டனர். அப்போது ஒரு புறா தன் தாயிடம் கேட்டது ஏன் அங்கே சண்டை என்று.
அதற்கு அந்த தாய் புறா சொன்னது; “அங்கே உள்ள மக்களுக்கு மதம் பிடித்துள்ளது. அதனால் தான் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். சிவன் கோவிலில் நுழைந்தால் அவன் இந்து, தேவாலயத்தில் நுழைந்தால் அவன் கிறிஸ்துவன், மசூதியில் நுழைந்தால் அவன் முஸ்லிம் என்று பயன்கராமான வேறுபாடுகளை கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் அப்படி இல்லை. எங்கே நுழைந்தாலும் புறாவாகவே இருக்கிறோம். அதனால் தான் நாம் உயரே பறக்கிறோம், மனிதர்களெல்லாம் இன்னும் கீழேயே இருக்கிறார்கள்” என்றது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு-24
ஒளரங்கஷிப்பின் தந்திரம்:
ஒளரங்கஷிப்பின் மகன்களில் ஒருவன் தந்தையை விட்டு பிரிந்து எதிரிகளிடம் போய் சேர்ந்துவிட்டான். இதனால் நம் ராணுவ ரகசியங்களை எதிரிகளிடம் சொல்லிவிடுவானோ என நினைத்த ஒளரங்கஷிப் என்ன செய்வதென்று யோசித்தார்.
பின் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “ எதிரிகளுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்பட்டுவிடாமல் அவர்களுடன் நன்றாக பழகு. அது போல் நம் திட்டப்படி அவர்களின் அனைத்து திட்டங்களையும், ரகசியங்களையும் அறிந்து வா. இந்த கடிதம் அவர்களிடம் சிக்கி கொள்ளாமல் பார்த்துகொள் “ என்று எழுதினார். பின்னர் அந்த கடிதத்தை எதிரிகளின் கையில் சிக்கும் படி அனுப்பிவைத்தார்.
அப்புறம் அவன் என்ன ஆகியிருப்பன் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா.
ஒளரங்கஷிப்பின் தந்திரம்:
ஒளரங்கஷிப்பின் மகன்களில் ஒருவன் தந்தையை விட்டு பிரிந்து எதிரிகளிடம் போய் சேர்ந்துவிட்டான். இதனால் நம் ராணுவ ரகசியங்களை எதிரிகளிடம் சொல்லிவிடுவானோ என நினைத்த ஒளரங்கஷிப் என்ன செய்வதென்று யோசித்தார்.
பின் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “ எதிரிகளுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்பட்டுவிடாமல் அவர்களுடன் நன்றாக பழகு. அது போல் நம் திட்டப்படி அவர்களின் அனைத்து திட்டங்களையும், ரகசியங்களையும் அறிந்து வா. இந்த கடிதம் அவர்களிடம் சிக்கி கொள்ளாமல் பார்த்துகொள் “ என்று எழுதினார். பின்னர் அந்த கடிதத்தை எதிரிகளின் கையில் சிக்கும் படி அனுப்பிவைத்தார்.
அப்புறம் அவன் என்ன ஆகியிருப்பன் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு- 25
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:
எல்லோருக்கும் அமைந்தது போல திருமண வாழ்க்கை சாக்ரடீஸ் கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவருடைய மனைவி எதற்கெடுத்தாலும் இவர் மேல் எரிஞ்சு விழுவார். இவரை உதவாக்கரை என்று திட்டிக்கொண்டே இருப்பார். அவள் ஒரு ராட்சஷி.
இருப்பினும் அவர் திருமணத்தை வெறுக்கவில்லை. மாறாக திருமணம் குறித்து அவர் கூறும்போது, “ இளைஞர்களே அனைவரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:
எல்லோருக்கும் அமைந்தது போல திருமண வாழ்க்கை சாக்ரடீஸ் கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவருடைய மனைவி எதற்கெடுத்தாலும் இவர் மேல் எரிஞ்சு விழுவார். இவரை உதவாக்கரை என்று திட்டிக்கொண்டே இருப்பார். அவள் ஒரு ராட்சஷி.
இருப்பினும் அவர் திருமணத்தை வெறுக்கவில்லை. மாறாக திருமணம் குறித்து அவர் கூறும்போது, “ இளைஞர்களே அனைவரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:பதிவு- 25
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:
“ நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”
நல்ல தத்துவம் தான்! எனக்கும் இது போன்ற (இன்னொரு) மனைவி வேண்டும் என்று ஆசை இருக்கிறது...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:பதிவு-23..........மதமும் புறாவும்:
“...................
ஆனால் நாம் அப்படி இல்லை. எங்கே நுழைந்தாலும் புறாவாகவே இருக்கிறோம். அதனால் தான் நாம் உயரே பறக்கிறோம், மனிதர்களெல்லாம் இன்னும் கீழேயே இருக்கிறார்கள்” என்றது.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உங்களுக்கும் இது போன்ற ரா (ட்ச) சியான மனைவி அமைய வாழ்த்துக்கள் நண்பா.ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:பதிவு- 25
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:
“ நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”
நல்ல தத்துவம் தான்! எனக்கும் இது போன்ற (இன்னொரு) மனைவி வேண்டும் என்று ஆசை இருக்கிறது...
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:உங்களுக்கும் இது போன்ற ரா (ட்ச) சியான மனைவி அமைய வாழ்த்துக்கள் நண்பா.
பரவாயில்லையே 'இரண்டை' குறிப்பால் உணர்த்திவிட்டீர்களே... நன்றி! நன்றி!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உங்களுடைய நட்பால், எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டது.ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:உங்களுக்கும் இது போன்ற ரா (ட்ச) சியான மனைவி அமைய வாழ்த்துக்கள் நண்பா.
பரவாயில்லையே 'இரண்டை' குறிப்பால் உணர்த்திவிட்டீர்களே... நன்றி! நன்றி!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:உங்களுடைய நட்பால், எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டது.
உங்களுடைய இந்த தன்னடக்கமும் எனக்கு பிடித்திருக்கிறது!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 12
|
|