புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
Page 12 of 20 •
Page 12 of 20 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191169ayyasamy ram wrote:கூடப் பிறந்தவர் வீட்டுக்கு விருப்பமுடன் போவதற்கு
அவரது மனைவியுடன் ஒற்றுமையான பழக்கம்
கொண்டிருக்க வேண்டும்...
-
உண்மைதான் ayyasami ram .
பொதுவாக மணமானப் பெண்களிடம் இரெட்டை நிலை வேறுபாடு தவிர்க்க முடியாத ஒன்று .
பிறந்த வீட்டினர் செய்கின்ற காரியத்தை குறை கூறாத பெண்கள் ,
அதே காரியத்தை , அது போன்ற சூழ்நிலையில் , புகுந்த வீட்டினர் செய்கையில் குறை கூறுவது சகஜம் .
இதில் 1 அல்லது 2 விழுக்காடு மாறுபட்டு இருக்கக்கூடிய பெண்கள் இருக்கலாம் . ( அவர்களில் ஈகரை பெண்களும் இருப்பார்கள் )
ஆண்களை பொருத்தவரையில் , நேரிடையாக கூறுதலும் , அல்லது விலகிச் செல்வதும் நடைமுறை .
1 முதல் 2 விழுக்காடை தவிர்த்து .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நினைத்தாலே இனிக்கும்! (12)
சில கோயில்களில் தாயாருக்கு திருமாங்கல்யம் கூட இல்லை. கண்ணனுக்கு நகை இல்லை. இதெல்லாம் நம் குற்றம் தான். இருந்தாலும், இதுபோன்றவற்றைப் பொறுத்துக் கொள்கிறானே! அந்த வகையில் தான் சொல்கிறேன்! கண்ணன் மிகவும் நல்லவனென்று.
அது மட்டுமல்ல! அவரை பெரிய பொருட்காட்சியில் கொண்டு போய் வைக்கிறோம். வெளிநாட்டிற்கு கூட கொண்டு சென்று விடுகிறோம். எங்கு அழைத்தாலும் அவன் வருகிறான். இப்போது சொல்லுங்கள்! அவன் நல்லவனா இல்லையா என்று!
கிழிந்த வஸ்திரமாக இருந்தாலும் சரி...கிழிந்த பூவாக இருந்தாலும் சரி.. கண்ணன் கண்டு கொள்வதில்லை. அவன் கண்ணன், அவன் கடவுள் என்ற எண்ணம் இருந்தால் போதும். நமக்கு அருள் செய்து விடுவான்.
விஷ்ணுவே பூமிக்கு கண்ணனாக வந்தார். அந்த விஷ்ணு மகாத்மியத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.
வேதங்களை மட்டும் படித்து விட்டு இதிகாசம், புராணங்களை படிக்காமல் விட்டு விட்டால் வேத மாதா வருந்துகிறாள். ஏனென்றால், "உள்ளதை உள்ளபடி அறியாமல் போய் விடுவார்களே!' என்பது தான் அவள் கவலை. "இதிகாசம்' என்றாலே "இப்படியாக நடந்தது' என்று தான் பொருள். அதாவது, உள்ளதை உள்ளபடி உரைப்பது.
மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் புத்தகத்தை மட்டும் படித்தால் போதாது. அதை நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சோதனைச்சாலைக்குச் செல்வார்கள். தானே பரிசோதித்துக் கற்றுக் கொள்ளவே இந்த நடைமுறை இருக்கிறது. பகவானும் வேத கருத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னையே முன் உதாரணமாக ஆக்கிக் கொண்டார். வைகுண்டத்தில் இருந்து கிளம்பி பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்தார். அந்த வரலாறே புராணங்களாக, இதிகாசங்களாகப் பேசப்படுகின்றன. வெறும் வேதத்தை மட்டும் கற்றுக் கொண்டால் அது வெறும் புத்தக அறிவுக்குச் சமம் தான். அது தவறான புரிதலுக்கே வழிவகுக்கும். பகவான் அவதாரம் நிகழ்த்தி வேதம் சொல்லும் உயர்ந்த கருத்துகளை நிலைநாட்டி அருளினார்.
புராணம் என்பதற்கு "மிகவும் பழையது' என்பது பொருள். பாரத தேசத்தைப் பொறுத்தவரையில் இருபெரும் இதிகாசங்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாக இருக்கின்றன. அவை ராமாயணம், மகாபாரதம். ராமனின் பெருமையைச் சொல்வது ராமாயணம். கண்ணனின் பெருமையைச் சொல்வது மகாபாரதம். மிகப் பழைய வரலாறாக இருந்தாலும், அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்வதாகவும் புராணம் இருக்கிறது.
ஒரு விஷயம் பழையதாக இருந்தாலும், காலத்திற்கு ஏற்றவாறு புதிய கருத்தையும் தரவேண்டும் என்பதை புரிந்து கொண்டால் அதன் பெருமையை உணர முடியும்.
அது மட்டுமல்ல! அவரை பெரிய பொருட்காட்சியில் கொண்டு போய் வைக்கிறோம். வெளிநாட்டிற்கு கூட கொண்டு சென்று விடுகிறோம். எங்கு அழைத்தாலும் அவன் வருகிறான். இப்போது சொல்லுங்கள்! அவன் நல்லவனா இல்லையா என்று!
கிழிந்த வஸ்திரமாக இருந்தாலும் சரி...கிழிந்த பூவாக இருந்தாலும் சரி.. கண்ணன் கண்டு கொள்வதில்லை. அவன் கண்ணன், அவன் கடவுள் என்ற எண்ணம் இருந்தால் போதும். நமக்கு அருள் செய்து விடுவான்.
விஷ்ணுவே பூமிக்கு கண்ணனாக வந்தார். அந்த விஷ்ணு மகாத்மியத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.
வேதங்களை மட்டும் படித்து விட்டு இதிகாசம், புராணங்களை படிக்காமல் விட்டு விட்டால் வேத மாதா வருந்துகிறாள். ஏனென்றால், "உள்ளதை உள்ளபடி அறியாமல் போய் விடுவார்களே!' என்பது தான் அவள் கவலை. "இதிகாசம்' என்றாலே "இப்படியாக நடந்தது' என்று தான் பொருள். அதாவது, உள்ளதை உள்ளபடி உரைப்பது.
மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் புத்தகத்தை மட்டும் படித்தால் போதாது. அதை நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சோதனைச்சாலைக்குச் செல்வார்கள். தானே பரிசோதித்துக் கற்றுக் கொள்ளவே இந்த நடைமுறை இருக்கிறது. பகவானும் வேத கருத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னையே முன் உதாரணமாக ஆக்கிக் கொண்டார். வைகுண்டத்தில் இருந்து கிளம்பி பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்தார். அந்த வரலாறே புராணங்களாக, இதிகாசங்களாகப் பேசப்படுகின்றன. வெறும் வேதத்தை மட்டும் கற்றுக் கொண்டால் அது வெறும் புத்தக அறிவுக்குச் சமம் தான். அது தவறான புரிதலுக்கே வழிவகுக்கும். பகவான் அவதாரம் நிகழ்த்தி வேதம் சொல்லும் உயர்ந்த கருத்துகளை நிலைநாட்டி அருளினார்.
புராணம் என்பதற்கு "மிகவும் பழையது' என்பது பொருள். பாரத தேசத்தைப் பொறுத்தவரையில் இருபெரும் இதிகாசங்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாக இருக்கின்றன. அவை ராமாயணம், மகாபாரதம். ராமனின் பெருமையைச் சொல்வது ராமாயணம். கண்ணனின் பெருமையைச் சொல்வது மகாபாரதம். மிகப் பழைய வரலாறாக இருந்தாலும், அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்வதாகவும் புராணம் இருக்கிறது.
ஒரு விஷயம் பழையதாக இருந்தாலும், காலத்திற்கு ஏற்றவாறு புதிய கருத்தையும் தரவேண்டும் என்பதை புரிந்து கொண்டால் அதன் பெருமையை உணர முடியும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இன்று சுவாமிக்கு சாத்தியிருக்கும் பூ பார்ப்பதற்கு புதிதாக இருக்கும். நாளை பார்த்தால் பழையதாக வாடிப் போய் விடும். என்ன தான் கடைக்காரன் தண்ணீர் தெளித்து வைத்திருந்தாலும், வாடிய பூ பளிச்சென்று ஆகி விடாது. இது தானே இயற்கை. ஆனால், பகவான் மட்டும் விதிவிலக்காக திவ்ய தேசங்களில் சேவை சாதிக்கிறார்.
திருக்குடந்தை, கும்பகோணம் என்றெல்லாம் போற்றப்படும் திவ்யதேசத்தில் பெருமாள் ஆராவமுதன் என்ற திருநாமத்தோடு வீற்றிருக்கிறார். ஆராவமுது என்றால் "என்றைக்கும் குறையாத அமுதம் போன்றவன்' என்று பொருள். ஆழ்வார்கள் அவன் அழகில், கல்யாண குணங்களில் ஈடுபட்டு மனதைப் பறி கொடுத்துப் பல பாசுரம் பாடியிருக்கிறார்கள். பெருமாள் பழமைக்குப் பழமையாக இருந்தாலும், புதுமைக்குப் புதுமையாகவும் இந்த திவ்ய தேசங்களில் காட்சி தருகிறார்.
மதுரையில் கூடல் அழகர், கள்ளழகர், காளமேகப்பெருமாள் என்று பல திருநாமங்களுடன் சேவை சாதிக்கிறார். இந்த கோயில்கள் எல்லாம் காலத்தால் ஆயிரமாயிரம் ஆண்டுக்கும் முந்தியவை. அதே கள்ளழகர், அதே வைகையாறு, அதே சித்ரா பவுர்ணமி என்று மாற்றம் இல்லாமல் வருடம் தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், என்றும் புதியதாக பெருமாள் இருப்பதால் தான் பக்த கோடிகள் விழா காலத்தில் அவரைத் தரிசிக்க ஒன்று கூடுகின்றனர். "அப்போதைக்கு அப்போது ஆராவமுது போல புத்தம் புதியவராக இருப்பது தான் அவருக்குச் சிறப்பு, பெருமை எல்லாமே.
இதை இன்றைய நடைமுறையில் சொன்னால் எளிதாகப் புரிந்து விடும்.
பெருமாளும் என்றும் புதியவராக அதே சமயத்தில் பழமையானவராகவும் இருக்கிறார். அவர் மட்டுமல்ல! அவரைப் பற்றிய வரலாற்றுக்கும் அதே தன்மை இருக்கிறது. அதுவே புராணம் என்று போற்றப்படுகிறது. எல்லோருக்கும் தெரிந்த கதை என்றாலும், காலத்திற்கும் ஏற்றதாக நவீன நல்ல கருத்துகளை அவை எப்போதும் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு விஷயத்தை அல்லது கருத்தை ஏற்க வேண்டுமானால், அதற்கு மூன்று அடிப்படை இருந்தாக வேண்டும். சொல்பவர் நம்முடைய நலனில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும், ஊர், உலகம் போற்றும் நல்லவராக இருக்க வேண்டும், சொல்லும் விஷயம் உயர்வானதாக இருக்கவேண்டும். இந்த மூன்றில் ஏதாவது ஒரு காரணம் இருந்தாலே போதும். ஆனால், புராணத்தை நமக்கு அளித்த மகான் இந்த மூன்று குணத்திற்கும் பொருத்தமானவர். அவ்வளவு உயர்ந்தவரா? யார் அவர்?
திருக்குடந்தை, கும்பகோணம் என்றெல்லாம் போற்றப்படும் திவ்யதேசத்தில் பெருமாள் ஆராவமுதன் என்ற திருநாமத்தோடு வீற்றிருக்கிறார். ஆராவமுது என்றால் "என்றைக்கும் குறையாத அமுதம் போன்றவன்' என்று பொருள். ஆழ்வார்கள் அவன் அழகில், கல்யாண குணங்களில் ஈடுபட்டு மனதைப் பறி கொடுத்துப் பல பாசுரம் பாடியிருக்கிறார்கள். பெருமாள் பழமைக்குப் பழமையாக இருந்தாலும், புதுமைக்குப் புதுமையாகவும் இந்த திவ்ய தேசங்களில் காட்சி தருகிறார்.
மதுரையில் கூடல் அழகர், கள்ளழகர், காளமேகப்பெருமாள் என்று பல திருநாமங்களுடன் சேவை சாதிக்கிறார். இந்த கோயில்கள் எல்லாம் காலத்தால் ஆயிரமாயிரம் ஆண்டுக்கும் முந்தியவை. அதே கள்ளழகர், அதே வைகையாறு, அதே சித்ரா பவுர்ணமி என்று மாற்றம் இல்லாமல் வருடம் தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், என்றும் புதியதாக பெருமாள் இருப்பதால் தான் பக்த கோடிகள் விழா காலத்தில் அவரைத் தரிசிக்க ஒன்று கூடுகின்றனர். "அப்போதைக்கு அப்போது ஆராவமுது போல புத்தம் புதியவராக இருப்பது தான் அவருக்குச் சிறப்பு, பெருமை எல்லாமே.
இதை இன்றைய நடைமுறையில் சொன்னால் எளிதாகப் புரிந்து விடும்.
பெருமாளும் என்றும் புதியவராக அதே சமயத்தில் பழமையானவராகவும் இருக்கிறார். அவர் மட்டுமல்ல! அவரைப் பற்றிய வரலாற்றுக்கும் அதே தன்மை இருக்கிறது. அதுவே புராணம் என்று போற்றப்படுகிறது. எல்லோருக்கும் தெரிந்த கதை என்றாலும், காலத்திற்கும் ஏற்றதாக நவீன நல்ல கருத்துகளை அவை எப்போதும் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு விஷயத்தை அல்லது கருத்தை ஏற்க வேண்டுமானால், அதற்கு மூன்று அடிப்படை இருந்தாக வேண்டும். சொல்பவர் நம்முடைய நலனில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும், ஊர், உலகம் போற்றும் நல்லவராக இருக்க வேண்டும், சொல்லும் விஷயம் உயர்வானதாக இருக்கவேண்டும். இந்த மூன்றில் ஏதாவது ஒரு காரணம் இருந்தாலே போதும். ஆனால், புராணத்தை நமக்கு அளித்த மகான் இந்த மூன்று குணத்திற்கும் பொருத்தமானவர். அவ்வளவு உயர்ந்தவரா? யார் அவர்?
இன்னும் இனிக்கும்.....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நிஜம்!ayyasamy ram wrote:கூடப் பிறந்தவர் வீட்டுக்கு விருப்பமுடன் போவதற்கு
அவரது மனைவியுடன் ஒற்றுமையான பழக்கம்
கொண்டிருக்க வேண்டும்...
-
இல்லையென்றால் ஏதாவது விசேஷம் என்றால் மட்டுமே
தலையை காட்டும் நிலைதான் ஏற்படும்...!!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடடா... இப்படியும் அர்த்தம் வருகிறதா....T.N.Balasubramanian wrote:shobana sahas wrote:அக்கா , நலமா ?
மன்னிக்கவும் ... நினைத்தாலே இனிக்கும்[/quote
நலமான்னு கேட்டுட்டு ,(கேட்டதற்கு ) மன்னிக்கவுமா ?
இப்பிடி கேட்டதை , நினைத்தாலே இனிக்கிறதா ?
பேஷ் பேஷ் ! இவ்வளவு நாள் படிக்காமல் , தள்ளிப் போட்டுட்டு ,
விமந்தனியை மேற்கண்ட படி கூறி , .... ஐயோ பாவம் விமந்தனி .
ரமணியன்
.
.
.
சூப்பர் ஐயா! உங்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. சிண்டு முடிவதில் trainer யினியவரா..?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஹா, இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கே
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191336விமந்தனி wrote:அடடா... இப்படியும் அர்த்தம் வருகிறதா....T.N.Balasubramanian wrote:shobana sahas wrote:அக்கா , நலமா ?
மன்னிக்கவும் ... நினைத்தாலே இனிக்கும்[/quote
நலமான்னு கேட்டுட்டு ,(கேட்டதற்கு ) மன்னிக்கவுமா ?
இப்பிடி கேட்டதை , நினைத்தாலே இனிக்கிறதா ?
பேஷ் பேஷ் ! இவ்வளவு நாள் படிக்காமல் , தள்ளிப் போட்டுட்டு ,
விமந்தனியை மேற்கண்ட படி கூறி , .... ஐயோ பாவம் விமந்தனி .
ரமணியன்
.
.
.
சூப்பர் ஐயா! உங்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. சிண்டு முடிவதில் trainer யினியவரா..?
ஆஹா ... இது எப்போது நடந்தது ? இப்படி சொல்லரீங்களே பப்பா.....
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191127T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191031shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191029யினியவன் wrote:நீங்களும் மீண்டும் பிறந்த நாள் ன்னு சொல்லுங்க.
புரியவில்லை அண்ணா ...
அப்பிடியா ஆச்சர்யம்தான் .
ஆனால் மருத்துவ அறிவியல் மிகவும் முன்னேறியுள்ளது .
தற்போதைய , அதுவும் , US இல் எல்லாமே epidural அனஸ்தீசியாதான் .
பிரசவ வலி எல்லாம் கிடையாது .
அட்மிட் ஆகிற ரூமிலேயே சகல விதமான சௌகரியங்கள் .
பிரசவத்தை மானிட்டரிலேயே பார்க்கலாம் என்று நினைக்கிறேன் .
கணவனும் உடன் இருக்கலாம் .
எப்பிடி செளகரியங்கள் இருந்தாலும், ஒன்றுக்கு மேல் பெற்றுக் கொள்வது அபூர்வமாக
இருக்கிறது .
ரமணியன்
குடுப்பினை வேண்டாமா அய்யா ?! நாங்களா வேண்டாம்னு சொல்றோம் ? என் கவலை எனக்கு ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote:
சூப்பர் ஐயா! உங்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. சிண்டு முடிவதில் trainer யினியவரா..?
ஆகா அடியேனுக்கு வந்த சோதனை காண்பீர் காண்பீர்
இதைத் தணிக்க இரண்டு கேன் பீர் உள்ள விடனும் போலயே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191368யினியவன் wrote:விமந்தனி wrote:
சூப்பர் ஐயா! உங்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. சிண்டு முடிவதில் trainer யினியவரா..?
ஆகா அடியேனுக்கு வந்த சோதனை காண்பீர் காண்பீர்
இதைத் தணிக்க இரண்டு கேன் பீர் உள்ள விடனும் போலயே
கம்பீரமா கேள்வி கேட்டு உள்ளீர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 12 of 20 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 20
|
|