புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
9 Posts - 69%
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
3 Posts - 23%
சிவா
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
309 Posts - 42%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
306 Posts - 42%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
manikavi
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்


   
   

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 11:42 pm

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை





Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 13, 2016 3:09 pm

யினியும் பொறுக்க மாட்டாரோ... நெல்லைத்தமிழர்............. யினியைப் பொங்கிப் படையலிட......... அருமை யினி.. மீண்டும் இரவு வந்து மிச்சம் மீதியைக் கவனிக்கிறேன்...




நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Aநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Aநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Tநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Hநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Iநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Rநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Aநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 4:37 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர் அண்ணா ...

அவர் திருச்சி சொல்கிறார் . நீங்க நெல்லை சொல்றிங்க. இதுல எது உண்மை?
இனிப்பு நிறைய குடுத்தாரா?  அப்படினா நானும் சீக்கிரமே பெரிய பையோட அவர் வீட்டுக்கு கெளம்பனும் அண்ணா .என்னென்ன சாப்பிட்டிங்கனு லிஸ்ட் குடுங்க .நான் ஏமாந்துறக் கூடாதுல ஜாலி

அவர் வீட்டில் அடியும் இடியும் வாங்குவதை போட்டுக் குடுத்துட்டிங்களே பாவம் ஐயா .
மேற்கோள் செய்த பதிவு: 1193325

லிஸ்டெ    வச்சு என்னப் பண்ணுவீங்க ? ....... நாந்தான் அவனில்லையே .
ஒரு பேச்சுக்காக
அவர் சொல்ற லிஸ்டைதான் நம்புவீகன்னுன ,  அது பிரகாரம் அவைகளை  இன்றே வாங்கி ,
ப்ரிட்ஜில்  வைத்து , நீங்கள் வரும் போது   micro oven இல் ஹீட் பண்ணிக் கொடுத்தா நன்றாகவா  
இருக்கும் . வேண்டாம் , ஈகரை உறவுகளுக்கு எல்லாமே புதிது .
ஆமாம் , அட்ரஸ் வாங்கி எவ்வளவு நாட்களாச்சு ?
வெளியூர் / வெளி நாட்டு ஆட்கள் எல்லாம் , வராங்க...
நீங்க சென்னையிலேயே இருந்து கொண்டு .............லிஸ்ட் வேணுமாமில்ல லிஸ்ட்  !

அடுத்தது ! அடி ---இடி

அடியே , யார் வந்துருக்கா பாருன்ன ! என்னை அடியே  ன்னு நான் சொன்னதாக கற்பனை .
'இ' ' டி' , தீசுக் கோண்டி என்று டி யை  கொடுக்கையில் ,அவரை தெலுகு என நினைத்து  தனக்கு தெரிந்த   தெலுங்கில் பேசி  , தன் திறமையை காண்பிக்க ........................ இப்பிடி வில்லங்கமா  போச்சு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 4:44 pm

Aathira wrote:யினியும் பொறுக்க மாட்டாரோ... நெல்லைத்தமிழர்............. யினியைப் பொங்கிப் படையலிட......... அருமை யினி.. மீண்டும் இரவு வந்து மிச்சம் மீதியைக் கவனிக்கிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1193328

யினியும் பொறுக்க மாட்டாரோ என்னவோ , இனியும் பொறுக்கக் கூடாது .
அதான் நெல்லை தமிழர் இல்லேன்னு சொல்லிட்டொமில்லெ,
ஒவ்வொரு சீட்டா இறக்க வேண்டியதுதான் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 13, 2016 5:03 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் அண்ணா ...

அவர் திருச்சி சொல்கிறார் . நீங்க நெல்லை சொல்றிங்க. இதுல எது உண்மை?
இனிப்பு நிறைய குடுத்தாரா?  அப்படினா நானும் சீக்கிரமே பெரிய பையோட அவர் வீட்டுக்கு கெளம்பனும் அண்ணா .என்னென்ன சாப்பிட்டிங்கனு லிஸ்ட் குடுங்க .நான் ஏமாந்துறக் கூடாதுல ஜாலி

அவர் வீட்டில் அடியும் இடியும் வாங்குவதை போட்டுக் குடுத்துட்டிங்களே பாவம் ஐயா .
மேற்கோள் செய்த பதிவு: 1193325

லிஸ்டெ    வச்சு என்னப் பண்ணுவீங்க ? ....... நாந்தான் அவனில்லையே .
ஒரு பேச்சுக்காக
அவர் சொல்ற லிஸ்டைதான் நம்புவீகன்னுன ,  அது பிரகாரம் அவைகளை  இன்றே வாங்கி ,
ப்ரிட்ஜில்  வைத்து , நீங்கள் வரும் போது   micro oven இல் ஹீட் பண்ணிக் கொடுத்தா நன்றாகவா  
இருக்கும் . வேண்டாம் , ஈகரை உறவுகளுக்கு எல்லாமே புதிது .
ஆமாம் , அட்ரஸ் வாங்கி எவ்வளவு நாட்களாச்சு ?
வெளியூர் / வெளி நாட்டு ஆட்கள் எல்லாம் , வராங்க...
நீங்க சென்னையிலேயே இருந்து கொண்டு .............லிஸ்ட் வேணுமாமில்ல லிஸ்ட்  !

அடுத்தது ! அடி ---இடி

அடியே , யார் வந்துருக்கா பாருன்ன ! என்னை அடியே  ன்னு நான் சொன்னதாக கற்பனை .
'இ' ' டி' , தீசுக் கோண்டி என்று டி யை  கொடுக்கையில் ,அவரை தெலுகு என நினைத்து  தனக்கு தெரிந்த   தெலுங்கில் பேசி  , தன் திறமையை காண்பிக்க ........................ இப்பிடி வில்லங்கமா  போச்சு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193329

வரணும்னு நினைப்பேன் . ஆனா மறந்துருவேன் சோகம்

அடிக்கும் இடிக்கும் நல்ல விளக்கம்.

புதுசா தான் வாங்கி தருவிங்க. லிஸ்ட் என்னனு தெரிஞ்சா விடுபட்டதை கேட்டு வாங்கலாம்ல.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 5:25 pm

jagidha banu wrote:வரணும்னு நினைப்பேன் . ஆனா மறந்துருவேன் சோகம்

அடிக்கும் இடிக்கும் நல்ல விளக்கம்.

புதுசா தான் வாங்கி தருவிங்க. லிஸ்ட் என்னனு தெரிஞ்சா விடுபட்டதை கேட்டு வாங்கலாம்ல.

அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது    
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல )  களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல்   ,
தயாராக  இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன்  என்று
ஒரே புகழாரம்தான்  .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 13, 2016 6:00 pm

T.N.Balasubramanian wrote:
jagidha banu wrote:வரணும்னு நினைப்பேன் . ஆனா மறந்துருவேன் சோகம்

அடிக்கும் இடிக்கும் நல்ல விளக்கம்.

புதுசா தான் வாங்கி தருவிங்க. லிஸ்ட் என்னனு தெரிஞ்சா விடுபட்டதை கேட்டு வாங்கலாம்ல.

அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது    
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல )  களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல்   ,
தயாராக  இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன்  என்று
ஒரே புகழாரம்தான்  .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193332
நல்ல இனிப்பு தான் குடுத்துருக்கிங்க சூப்பருங்க
பார்த்திங்களா நீங்களே ஒத்துக்கிட்டிங்க நீங்க தான் என்று புன்னகை ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 7:50 pm

T.N.Balasubramanian wrote:ஒரு வேளை நம்மள பத்தி தான் எழுதி இருப்பாரோ ?
அது மாதிரியும் இருக்கு  இல்லாத மாதிரியும் இருக்கு .
நம்மள பார்க்காமலேயே  புட்டு புட்டு சில விஷயம் வச்சு  இருக்காரே  ,
நம்ம வீட்டுலே நமக்கு தெரியாம spy camera வைச்சு இருக்காரோ ?
எதுக்கும் 2/3 பின்னூட்டங்கள் போகட்டும் .
தக்க பதில் (அடி ) கொடுக்கலாம் .
ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கார் . நல்ல கற்பனை .
நம்மகிட்ட கற்பனைக்கா பஞ்சம் . போட்டு தாக்கிட   வேண்டியதுதான் .

முதல்ல ஒரு சின்ன துருப்புச் சீட்ட போடலாம் . அப்புறம் அது செட்டாகலேனா ,
இருக்கவே இருக்கு .

இதோ முதல் அஸ்திரம் .

அது நானில்லை . யாரோ நெல்லைத் தமிழராம் .

ஒரு வேளை M Balasaravanan ஆக இருக்கும் .
பாலசுப்ரமணியன் வேறு,  பால சரவணன் வேறு.
நாந்தான் காவேரி மைந்தன்  ஆச்சே
சொந்த ஊர் , காவிரி நதி ஓடும் அழகு திருசெந்துறை கிராமம்
ஜீயபுரம்  ரயிலடி , திருச்சி
.


ரமணியன்

ம்ம்... நானும் அது தான் அந்த பதிவிலேயே கேட்டேன் ஐயா, நீங்க திருச்சி யாச்சே என்று? புன்னகை .ஆனால் அவர் கொடுத்துள்ள விவரங்களைப் பார்த்தால் புது மாப்பிள்ளையை பார்த்தார் போல இல்லியே, 'பீம ரதசாந்தி' பண்ணிண்ட மாப்பிள்ளையை பார்த்தர்போல இருக்கே ! ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 7:51 pm

T.N.Balasubramanian wrote:
jagidha banu wrote:வரணும்னு நினைப்பேன் . ஆனா மறந்துருவேன் சோகம்

அடிக்கும் இடிக்கும் நல்ல விளக்கம்.

புதுசா தான் வாங்கி தருவிங்க. லிஸ்ட் என்னனு தெரிஞ்சா விடுபட்டதை கேட்டு வாங்கலாம்ல.

அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது    
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல )  களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல்   ,
தயாராக  இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன்  என்று
ஒரே புகழாரம்தான்  .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்

ரமணியன்

ம்ம்.. நெகிழ்வாக இருக்கு ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 7:58 pm

ஜாஹீதாபானு wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1193332
நல்ல இனிப்பு தான் குடுத்துருக்கிங்க  சூப்பருங்க
பார்த்திங்களா நீங்களே ஒத்துக்கிட்டிங்க நீங்க தான் என்று புன்னகை ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1193333

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்..........இனியவனுக்கு இனிப்பு கொடுத்திருக்கிறார் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 8:43 pm

jagidha baanu wrote:நல்ல இனிப்பு தான் குடுத்துருக்கிங்க  சூப்பருங்க
பார்த்திங்களா நீங்களே ஒத்துக்கிட்டிங்க நீங்க தான் என்று புன்னகை ஜாலி

"எண்ணப் பிழைகள்
எழுத்துப் பிழைகளாக மாறும் .
அப்பிழைகளை  அப்பழுக்கு இல்லை என்று  ,
அதற்குரிய மதிப்பை கொடு "

( என்ற அறிஞரின் கூற்றுக்கிணங்க ,.........
என்ன எந்த அறிஞர் சொன்னாரா ?
எனக்கு தற்பெருமை எல்லாம்  பிடிக்காதுங்க )

இனித் தொடருவோம்
நெல்லை தமிழரை
நெல்லை கொண்ட தமிழர்  என்போம் .

ஆம் , மனைவியின் ஊர் நெல்லை .
காவிரியை தனதாக்கிக் கொண்ட  தாமிரவருணி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக