புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 8 of 24 •
Page 8 of 24 • 1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:
சாதாரணமாக ஒருவருக்கு அடிவாரத்திலிருந்து சுந்தரமகாலிங்கம் சந்நிதிக்கு வர சுமார் 6 மணி நேரம் ஆகுமாம்.சென்ற முறை மலை ஏறிய போது எனக்கு சுமார் எட்டிலிருந்து ஒன்பது மணி நேரம் ஆனது. இந்த முறை ஆறுமணி நேரம் தான் ஆயிற்று.
மேற்கோள் செய்த பதிவு: 1206916M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
எனக்கு, விமந்தனி போய் வந்ததே நான் போய்வந்தது போல இருக்கு..................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படங்களும் விளக்கங்களும் அருமை விமந்தனி .......பகிர்வுக்கு மிக்க நன்றி ! ...............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இது நல்லா இருக்கே? நன்றிகள் கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:எனக்கு, விமந்தனி போய் வந்ததே நான் போய்வந்தது போல இருக்கு..................M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இதோ கோரக்கர் குகையும் வந்துவிட்டது. மணி சரியாக காலை ஒன்பது.
இந்த கோரக்கர் குகை வந்து விட்டால் மலையின் பாதி தூரத்தை கடந்து இருக்கிறோம் என்று அர்த்தம். இதைப்போல் இன்னொரு மடங்கு ஏறினால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வந்து விடும். அதாவது
அடிவாரத்திலிருந்து சுந்தர மகாலிங்கம் சந்நிதி கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர் தூரம்.
சென்ற முறையே நான் இந்த கோரக்கர் குகை பார்த்துவிட்டேன் என்பதால் என் நடையை மேல் நோக்கி நான் தொடரவும், பிள்ளைகள் மூவரையும் அழைத்துக்கொண்டு என்னவர் பாறைகளின் ஊடே கீழிறங்கி கோரக்கர் குகையை பார்க்க சென்றார்.
கோரக்கர் குகை பற்றின விவரங்களை சற்று பார்ப்போம்.
இது அர்ஜுனா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு தான் கோரக்கர் குகையமைத்து தவம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் போகரின் சீடர் என்பது ஏற்கனவே நாம் அறிந்தது தான். இந்த இடத்தில் தான் போகர் பெருமான் நவபாஷாண பழனி முருகன் சிலையை செய்தததாக படித்திருக்கிறேன்.
ஆர்ப்பரித்து செல்லும் அர்ச்சுனா ஆற்றின் தண்ணீரை தன் நவபாஷான சிலை செய்யும் தேவைக்காக கட்டை விரலைக்கொண்டு ஆற்றின் நீரை தடுத்து தண்ணீரை தேக்கி வைத்தவர் போகர். அந்த இடம் இதுதானாம்.
இந்த கோரக்கர் குகையுனுள்ளே தான் பிச்சையம்மாள் என்று பெண் சாது ஒருவர் சிவலிங்கம் மற்றும் கோரக்கர் சித்தரை வணங்கி வருகிறார்.
முதன்முறை போனபோது அனைவருமே கோரக்கர் குகை சென்று அந்த பெண்சாது கையால் விபூதி பிரசாதம் வாங்கி வந்தோம். அனைவரது கைகளிலும் கயிறு கட்டியும் விட்டார்.
குகையின் உள்ளே.
இங்கே தான் அர்ஜுனா ஆறு ஓடுகிறது என்றேன். இந்த ஆற்றில் தான் ஒரு சமயம், சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால், திடீரென்று காட்டாற்று வெள்ளம் வந்து அங்காங்கே கரையோரங்களில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்களை அடித்துக்கொண்டு சென்று விட்டதாம். கிட்ட தட்ட 700-லிருந்து 1000 பேர்வரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டார்களாம். ஆகவே இது கொஞ்சம் அபாயகரமான இடம் என்று கூட சொல்கிறார்கள்.
ஆனால், அந்த ஆண்டவன் நம்முடன் வர, வழியில் எந்த அபாயமும் நமக்கு நேராது. பூரண சரணாகதியின் தத்துவத்தை இந்த மலையில் தான் நாம் உணர முடியும். இது என் அனுபவம். அவனை நினைவில் இருத்திவிட்டால் நம்மை தாக்க வரும் அணு கூட அசையாது நின்று விடும் என்பது என் நம்பிக்கை.
இந்த கோரக்கர் குகை வந்து விட்டால் மலையின் பாதி தூரத்தை கடந்து இருக்கிறோம் என்று அர்த்தம். இதைப்போல் இன்னொரு மடங்கு ஏறினால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வந்து விடும். அதாவது
அடிவாரத்திலிருந்து சுந்தர மகாலிங்கம் சந்நிதி கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர் தூரம்.
சென்ற முறையே நான் இந்த கோரக்கர் குகை பார்த்துவிட்டேன் என்பதால் என் நடையை மேல் நோக்கி நான் தொடரவும், பிள்ளைகள் மூவரையும் அழைத்துக்கொண்டு என்னவர் பாறைகளின் ஊடே கீழிறங்கி கோரக்கர் குகையை பார்க்க சென்றார்.
கோரக்கர் குகை பற்றின விவரங்களை சற்று பார்ப்போம்.
இது அர்ஜுனா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு தான் கோரக்கர் குகையமைத்து தவம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் போகரின் சீடர் என்பது ஏற்கனவே நாம் அறிந்தது தான். இந்த இடத்தில் தான் போகர் பெருமான் நவபாஷாண பழனி முருகன் சிலையை செய்தததாக படித்திருக்கிறேன்.
ஆர்ப்பரித்து செல்லும் அர்ச்சுனா ஆற்றின் தண்ணீரை தன் நவபாஷான சிலை செய்யும் தேவைக்காக கட்டை விரலைக்கொண்டு ஆற்றின் நீரை தடுத்து தண்ணீரை தேக்கி வைத்தவர் போகர். அந்த இடம் இதுதானாம்.
இந்த கோரக்கர் குகையுனுள்ளே தான் பிச்சையம்மாள் என்று பெண் சாது ஒருவர் சிவலிங்கம் மற்றும் கோரக்கர் சித்தரை வணங்கி வருகிறார்.
முதன்முறை போனபோது அனைவருமே கோரக்கர் குகை சென்று அந்த பெண்சாது கையால் விபூதி பிரசாதம் வாங்கி வந்தோம். அனைவரது கைகளிலும் கயிறு கட்டியும் விட்டார்.
குகையின் உள்ளே.
இங்கே தான் அர்ஜுனா ஆறு ஓடுகிறது என்றேன். இந்த ஆற்றில் தான் ஒரு சமயம், சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால், திடீரென்று காட்டாற்று வெள்ளம் வந்து அங்காங்கே கரையோரங்களில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்களை அடித்துக்கொண்டு சென்று விட்டதாம். கிட்ட தட்ட 700-லிருந்து 1000 பேர்வரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டார்களாம். ஆகவே இது கொஞ்சம் அபாயகரமான இடம் என்று கூட சொல்கிறார்கள்.
ஆனால், அந்த ஆண்டவன் நம்முடன் வர, வழியில் எந்த அபாயமும் நமக்கு நேராது. பூரண சரணாகதியின் தத்துவத்தை இந்த மலையில் தான் நாம் உணர முடியும். இது என் அனுபவம். அவனை நினைவில் இருத்திவிட்டால் நம்மை தாக்க வரும் அணு கூட அசையாது நின்று விடும் என்பது என் நம்பிக்கை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:இது நல்லா இருக்கே? நன்றிகள் கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:எனக்கு, விமந்தனி போய் வந்ததே நான் போய்வந்தது போல இருக்கு..................M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
என் உடல் நிலை பற்றி உங்களுக்கே தெரியும் தானே விமந்தனி .....இருக்குமிடமே வைகுந்தம் ! .......இப்படி படிப்பதும் , புண்ணியக்கதைகள் கேட்பதும், youtube இல் பார்ப்பதும் போறும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன் .............குழந்தைகளுக்காக ஒரு டூர் போயாச்சு அவ்வளவுதான் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தெரிந்ததால் தான் அப்படி சொன்னேன் கிருஷ்ணாம்மா. கேலியாக நான் சொல்லவில்லை. உங்களுக்கு அப்படி தெரிந்ததா...? நீங்க சொன்னதும், என் அம்மா அடிக்கடி சொல்வது நினைவு வந்தது. ஆகவே தான் அப்படி பின்னூட்டம் இட்டேன்.krishnaamma wrote:என் உடல் நிலை பற்றி உங்களுக்கே தெரியும் தானே விமந்தனி .....இருக்குமிடமே வைகுந்தம் ! .......இப்படி படிப்பதும் , புண்ணியக்கதைகள் கேட்பதும், youtube இல் பார்ப்பதும் போறும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன் .............குழந்தைகளுக்காக ஒரு டூர் போயாச்சு அவ்வளவுதான் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207202விமந்தனி wrote:தெரிந்ததால் தான் அப்படி சொன்னேன் கிருஷ்ணாம்மா. கேலியாக நான் சொல்லவில்லை. உங்களுக்கு அப்படி தெரிந்ததா...? நீங்க சொன்னதும், என் அம்மா அடிக்கடி சொல்வது நினைவு வந்தது. ஆகவே தான் அப்படி பின்னூட்டம் இட்டேன்.krishnaamma wrote:என் உடல் நிலை பற்றி உங்களுக்கே தெரியும் தானே விமந்தனி .....இருக்குமிடமே வைகுந்தம் ! .......இப்படி படிப்பதும் , புண்ணியக்கதைகள் கேட்பதும், youtube இல் பார்ப்பதும் போறும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன் .............குழந்தைகளுக்காக ஒரு டூர் போயாச்சு அவ்வளவுதான் !
ம்ம்... இல்லை இல்லை , எனக்கு தப்பாக படவில்லை................நான் ஜஸ்ட் சொன்னேன் அவ்வளவுதான் ........வருத்தம் வேண்டாம் விமந்தனி ...............நீங்க போடுவதை படித்தாலே போய்வந்தது போல இருக்கு !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote: ...............நீங்க போடுவதை படித்தாலே போய்வந்தது போல இருக்கு !
நன்றி கிருஷ்ணாம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்த ஆண்டவன் நம்முடன் வர, வழியில் எந்த அபாயமும் நமக்கு நேராது. பூரண சரணாகதியின் தத்துவத்தை இந்த மலையில் தான் நாம் உணர முடியும். இது என் அனுபவம். அவனை நினைவில் இருத்திவிட்டால் நம்மை தாக்க வரும் அணு கூட அசையாது நின்று விடும் என்பது என் நம்பிக்கை.
நிஜம் தான் விமந்தனி
நிஜம் தான் விமந்தனி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்து வரப்போகும் ரெட்டை லிங்கத்திற்கும் இந்த கோரக்கர் குகைக்கும் இடைப்பட்ட பாதை.
இதோ ரெட்டை லிங்கம் சந்நிதி வந்து விட்டது.
இதோ ரெட்டை லிங்கம் சந்நிதி வந்து விட்டது.
- Sponsored content
Page 8 of 24 • 1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 24
|
|