புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
44 Posts - 43%
heezulia
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
43 Posts - 42%
prajai
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Jenila
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 5:29 pm

First topic message reminder :

தை அமாவாசை அற்புதம் !

தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 7XRpQ2hnTDKljNr9XzPE+5a6050c7-3322-4e4b-8857-a4dd3835041f

திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் அன்னை அபிராமி மீது மிகுந்தபக்தி கொண்டு எந்நேரமும் அன்னையைத் தியானித்துவந்தார்.ஆனால், ஊராரில் பலர் இவர் ஒரு பித்தர் என்று நினைத்து ஏளனம் செய்வர். ஆனால் அதைப்பற்றி எவ்வித கோபமும் கொள்ளாமல் தம்முடைய கடமை அபிராமியை போற்றி வணக்குவதுதான் என்று கொள்கையை கொண்டிருந்தார்.

அவர் அன்னை அபிராமி மீதும் அமிர்தகடேஸ்வரர்மீதும் பாடல்களை இயற்றி சன்னதியில் பாடி வரலானார்.ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மகராஜா பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக் கடையூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர்.

அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில்ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர்.மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், ‘இன்று என்ன திதி?’ என கேட்டார்... உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர் தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய ‘பவுர்ணமி’ என்று பதிலளித்தார்.

ஆனால், அன்றோ அமாவாசை! கோபமுற்ற மன்னன், இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா என்று கேட்க...அதற்கு பட்டர் முடியும் என்றார்.இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், ‘இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால்உமக்கு சிரச்சேதம்தான்’என்று கூறி சென்றுவிட்டார்.சூரியன் மறைந்தது… அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை.

உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார்.‘இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்’ என்று சபதம் செய்தார்.

பின்பு, உதிக்கின்ற செங்கதிர் எனத்தொடங்கும் அபிராமி அந்தாதி பாடத்தொடங்கினார். ஒவ்வொரு பாடலும் முடியும்போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79–வது பாடலாக விழிக்கே அருளுண்டு எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார்.

உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச... அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது.அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.

‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற, பட்டரும் ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.

ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும்.. அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்…அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 28, 2017 10:47 pm

இதே கட்டுரை நான் ஏற்கனவே போட்டுள்ளேன் ராம் அண்ணா, எனவே, இதை அதனுடன் இணைக்கிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jan 30, 2017 12:38 am

நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செல்வேன்.
தற்போது இந்த கோவில் ஒரு வணிக தலமாக மாறிவிட்டது.

அமைதி இல்லை......பக்தர்க்கு மரியாதையை இல்லை. அறுபதாம் திருமணம் செய்பவருக்கு மட்டுமே இடம் உண்டு..................எனியும் அபிராமி தாயை கண்டாலே ஒரு மன அமைதி கிடைக்கும்....

சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 12:43 am

சரவணன் wrote:நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செல்வேன்.
தற்போது இந்த கோவில் ஒரு வணிக தலமாக மாறிவிட்டது.

அமைதி இல்லை......பக்தர்க்கு மரியாதையை இல்லை. அறுபதாம் திருமணம் செய்பவருக்கு மட்டுமே இடம் உண்டு..................எனியும் அபிராமி தாயை கண்டாலே ஒரு மன அமைதி கிடைக்கும்....
மேற்கோள் செய்த பதிவு: 1232825

வர வர எல்லாக் கோவில்களின் நிலைமையும் அது தான் சரவணன் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jan 30, 2017 12:45 am

உண்மை தான் அம்மா! ஆனால் எங்கள் ஊர் தில்லை சரணாகத ரட்சகர் (சார்ந்தாரை கார்த்த சாமி) கோவிலில் நல்ல அமைதி கிடைக்கும், ஏனெனில் ஒரு பக்தர்களும் வருவதில்லை....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 12:46 am

சரவணன் wrote:உண்மை தான் அம்மா! ஆனால் எங்கள் ஊர் தில்லை சரணாகத ரட்சகர் (சார்ந்தாரை கார்த்த சாமி) கோவிலில் நல்ல அமைதி கிடைக்கும், ஏனெனில் ஒரு பக்தர்களும் வருவதில்லை....
மேற்கோள் செய்த பதிவு: 1232837

சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 30, 2017 10:52 pm

எனக்கோர் சந்தேகம் ......விதண்டாவாதமென நினைக்கவேண்டாம்.  
இப்போது வருகின்ற பௌர்ணமி எல்லாம் அபிராமி பட்டர் பௌர்ணமிகளா ?
அப்பிடி என்றால் காலச்சக்கரத்தில் ஒரு அமாவாசை குறைவோ ?
தெரிந்தவர்கள் விளக்கம் கூறவும். 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 10:57 pm

T.N.Balasubramanian wrote:எனக்கோர் சந்தேகம் ......விதண்டாவாதமென நினைக்கவேண்டாம்.  
இப்போது வருகின்ற பௌர்ணமி எல்லாம் அபிராமி பட்டர் பௌர்ணமிகளா ?
அப்பிடி என்றால் காலச்சக்கரத்தில் ஒரு அமாவாசை குறைவோ ?
தெரிந்தவர்கள் விளக்கம் கூறவும். 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232902

இது விதண்டா வாதம் இல்லை ஐயா, உண்மை தான். 25000  அமாவாசைகளுக்கு ஒருமுறை இப்படி வருவதுண்டாம்...அதாவது 3  பவுர்ணமிக்கு தொடர்ந்து வருமாம்..............ஒன்று மஹா கவி காளிதாசர் காலத்தில் மற்றும் ஒன்று அபிராமி பட்டர் காலத்தில் என்று எங்கள் அப்பா கதை சொல்லி இருக்கிறார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2017 9:00 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:எனக்கோர் சந்தேகம் ......விதண்டாவாதமென நினைக்கவேண்டாம்.  
இப்போது வருகின்ற பௌர்ணமி எல்லாம் அபிராமி பட்டர் பௌர்ணமிகளா ?
அப்பிடி என்றால் காலச்சக்கரத்தில் ஒரு அமாவாசை குறைவோ ?
தெரிந்தவர்கள் விளக்கம் கூறவும். 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232902

இது விதண்டா வாதம் இல்லை ஐயா, உண்மை தான். 25000  அமாவாசைகளுக்கு ஒருமுறை இப்படி வருவதுண்டாம்...அதாவது 3  பவுர்ணமிக்கு தொடர்ந்து வருமாம்..............ஒன்று மஹா கவி காளிதாசர் காலத்தில் மற்றும்  ஒன்று அபிராமி பட்டர் காலத்தில் என்று எங்கள் அப்பா கதை சொல்லி இருக்கிறார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1232909

திருமதி சுதா சேஷய்யன் கூறுவதை பாருங்கள் !

தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 LkTvp4vTQ1Cc88SMO97I+IMG_20170131_084914   

தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 E51ea25b-cf46-40ec-9be2-470b925ff671
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! - Page 2 E51ea25b-cf46-40ec-9be2-470b925ff671
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 31, 2017 10:14 pm

இது சரி அப்போ கவி காளிதாசர் காலத்தில் வந்த நிலவு??????புன்னகை எங்க அப்பா சொன்ன கதை சரிவரும் ஆனால் இந்த அம்மா சொன்ன கதை சரி வராதே ஐயா ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 01, 2017 7:07 pm

krishnaamma wrote:இது சரி அப்போ கவி காளிதாசர் காலத்தில் வந்த நிலவு??????புன்னகை எங்க அப்பா சொன்ன கதை சரிவரும் ஆனால் இந்த அம்மா சொன்ன கதை சரி வராதே ஐயா ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1232965

2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து மூன்று பௌர்ணமிகள்.
300 ஆண்டுகளுக்கு முன் அபிராமி பட்டர் காலத்தில் கடைசியாக நடந்துள்ளது.
அடுத்தது 1700 ஆண்டுகளுக்கு பிறகு.  முடிந்தால் பார்ப்போம். புன்னகை புன்னகை
சுதா அம்மா அவர்கள் காணாமல் போன அமாவாசை பற்றிக்கூறவில்லை.
435 ஆண்டுகளுக்கு முன்காணாமல் போன நாட்களை பற்றி கூறியுள்ளார்.

பழைய பாடல் ஒன்று நினைவுக்கு 
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக