புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 37 of 40 •
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வரும் முன் காப்போம்!
'கொரோனா' இரண்டாம் அலையின்போது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. இத்தகைய துயர சம்பவங்கள், சில நேரங்களில் வேதனை தருவதாக இருந்தாலும், அவை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
இன்றும் பல மருத்துவமனைகளைச் சுற்றி கான்கிரீட் கட்டடங்கள் அதிகமாக உள்ளன. இதனால், தேவையான மரங்கள், செடிகள், தாவரங்கள் இல்லாததால், நோயாளிகள், செயற்கை முறையில் ஆக்சிஜனை பெறும் சூழ்நிலையே நிலவுகிறது.
இதை தவிர்க்க, அதிகம் ஆக்சிஜனை வெளியிடும் மரங்களான அரச மரம், ஆல மரம், வேப்ப மரம், வில்வ மரம், வன்னி போன்றவைகளை மருத்துவமனையைச் சுற்றி நடலாம். அதன் மூலம் கிடைக்கும் இயற்கை ஆக்சிஜனைப் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் முன் வரவேண்டும்.
மரங்கள், நிலத்தடி நீரை மட்டும் சேமிப்பதோடு நிற்காமல், நம் உடலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அரணாக அமையும் என்பதில், எள்ளளவும் சந்தேகமில்லை.
- வி.எஸ்.கோபாலன், மதுரை.
'கொரோனா' இரண்டாம் அலையின்போது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. இத்தகைய துயர சம்பவங்கள், சில நேரங்களில் வேதனை தருவதாக இருந்தாலும், அவை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
இன்றும் பல மருத்துவமனைகளைச் சுற்றி கான்கிரீட் கட்டடங்கள் அதிகமாக உள்ளன. இதனால், தேவையான மரங்கள், செடிகள், தாவரங்கள் இல்லாததால், நோயாளிகள், செயற்கை முறையில் ஆக்சிஜனை பெறும் சூழ்நிலையே நிலவுகிறது.
இதை தவிர்க்க, அதிகம் ஆக்சிஜனை வெளியிடும் மரங்களான அரச மரம், ஆல மரம், வேப்ப மரம், வில்வ மரம், வன்னி போன்றவைகளை மருத்துவமனையைச் சுற்றி நடலாம். அதன் மூலம் கிடைக்கும் இயற்கை ஆக்சிஜனைப் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் முன் வரவேண்டும்.
மரங்கள், நிலத்தடி நீரை மட்டும் சேமிப்பதோடு நிற்காமல், நம் உடலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அரணாக அமையும் என்பதில், எள்ளளவும் சந்தேகமில்லை.
- வி.எஸ்.கோபாலன், மதுரை.
Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- kandansamyபண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
வாழ்த்துக்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீண்டும் மஞ்சள் பை கலாசாரம்!
குழந்தையின் முதல் பிறந்தநாளை, பெரிய மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடினார், உறவினர். விருந்து முடிந்த பின், அனைத்து பெரியவர் மற்றும் குழந்தைகளுக்கு மஞ்சள் துணி பை ஒன்று கொடுத்தனர்.
குழந்தைகள் தனக்கு கொடுத்த மஞ்சள் பையை சந்தோஷமாக பிரித்து பார்த்தனர். அதில், ஒரு மாஸ்க், சானிடைசர் மற்றும் பனை ஓலை பெட்டியில் நிறைய சாக்லெட் இருந்தது. மேலும், அந்த மஞ்சள் பையின் மேல் பிறந்த நாள் கொண்டாடிய குழந்தையின் பெயரும், அதன் கீழே ஒரு திருக்குறளும், அதற்கான விளக்கமும் அச்சிடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பையிலிருந்ததையும் ஆர்வமாக படித்தனர், குழந்தைகள். ஒரு கல்லில் நான்கு மாங்காய் அடித்துள்ளார், விழா நடத்தியவர். குழந்தையின் முதல் பிறந்தநாள் மிக வித்தியாசமாக இருந்ததை அனைவரும் பாராட்டினர். சமூக நலன் கருதி, நாமும் இதை கடைப்பிடிக்கலாமே!
- பி. இந்துராணி, சென்னை
குழந்தையின் முதல் பிறந்தநாளை, பெரிய மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடினார், உறவினர். விருந்து முடிந்த பின், அனைத்து பெரியவர் மற்றும் குழந்தைகளுக்கு மஞ்சள் துணி பை ஒன்று கொடுத்தனர்.
குழந்தைகள் தனக்கு கொடுத்த மஞ்சள் பையை சந்தோஷமாக பிரித்து பார்த்தனர். அதில், ஒரு மாஸ்க், சானிடைசர் மற்றும் பனை ஓலை பெட்டியில் நிறைய சாக்லெட் இருந்தது. மேலும், அந்த மஞ்சள் பையின் மேல் பிறந்த நாள் கொண்டாடிய குழந்தையின் பெயரும், அதன் கீழே ஒரு திருக்குறளும், அதற்கான விளக்கமும் அச்சிடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பையிலிருந்ததையும் ஆர்வமாக படித்தனர், குழந்தைகள். ஒரு கல்லில் நான்கு மாங்காய் அடித்துள்ளார், விழா நடத்தியவர். குழந்தையின் முதல் பிறந்தநாள் மிக வித்தியாசமாக இருந்ததை அனைவரும் பாராட்டினர். சமூக நலன் கருதி, நாமும் இதை கடைப்பிடிக்கலாமே!
- பி. இந்துராணி, சென்னை
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிலக்கடலை தோலை வீசாதீர்கள்!
சமீபத்தில், சென்னைக்கு பஸ்சில் பயணம் செய்தேன். அப்போது, வழியில் ஓரிடத்தில் பஸ் நின்றது. நிலக்கடலை வியாபாரியிடம், பயணியர் நிறைய பேர், கடலை வாங்கினர். என் முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், கடலை சாப்பிட்ட பின், அதன் தோலை எடுத்து ஒரு கவரில் பத்திரப்படுத்தினர்.
அதை கண்டு, 'பஸ்சில் குப்பை போடாமல், தனியாக எடுத்து வைக்கின்றனர். இது நல்ல செயல்...' என, மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அதில் ஒரு பெண்மணி, போனில் யாரிடமோ, 'நீ சொன்ன ஐடியா சூப்பரா வேலை செய்கிறது. வேருக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து, மண் கட்டியாகாமல் இருக்கிறது. ரோஜா செடி, முன்பை விட செழிப்பாக இருப்பதோடு, நிறைய பூக்கிறது.
'இந்த கடலை தோலால், இப்போது மண்ணை கிளறி விட அவசியமில்லை. உன் ஐடியாவுக்கு மிக்க நன்றி. இந்த கடலை தோலையும் மண்ணில், 'மிக்ஸ்' செய்து வைத்து விட்டால், செடி நன்கு வளரும்...' என்றார். பிறகுதான், கடலை தோலை ஏன் பத்திரப்படுத்தி வைத்தனர் என்ற விஷயம் புரிந்தது. நானும் அந்த ஐடியாவை பின்பற்ற ஆரம்பித்து விட்டேன். செடி சூப்பராக வளர்கிறது. அப்ப, நீங்களும்!
அ. சாரதா, தருமபுரி.
சமீபத்தில், சென்னைக்கு பஸ்சில் பயணம் செய்தேன். அப்போது, வழியில் ஓரிடத்தில் பஸ் நின்றது. நிலக்கடலை வியாபாரியிடம், பயணியர் நிறைய பேர், கடலை வாங்கினர். என் முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், கடலை சாப்பிட்ட பின், அதன் தோலை எடுத்து ஒரு கவரில் பத்திரப்படுத்தினர்.
அதை கண்டு, 'பஸ்சில் குப்பை போடாமல், தனியாக எடுத்து வைக்கின்றனர். இது நல்ல செயல்...' என, மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அதில் ஒரு பெண்மணி, போனில் யாரிடமோ, 'நீ சொன்ன ஐடியா சூப்பரா வேலை செய்கிறது. வேருக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து, மண் கட்டியாகாமல் இருக்கிறது. ரோஜா செடி, முன்பை விட செழிப்பாக இருப்பதோடு, நிறைய பூக்கிறது.
'இந்த கடலை தோலால், இப்போது மண்ணை கிளறி விட அவசியமில்லை. உன் ஐடியாவுக்கு மிக்க நன்றி. இந்த கடலை தோலையும் மண்ணில், 'மிக்ஸ்' செய்து வைத்து விட்டால், செடி நன்கு வளரும்...' என்றார். பிறகுதான், கடலை தோலை ஏன் பத்திரப்படுத்தி வைத்தனர் என்ற விஷயம் புரிந்தது. நானும் அந்த ஐடியாவை பின்பற்ற ஆரம்பித்து விட்டேன். செடி சூப்பராக வளர்கிறது. அப்ப, நீங்களும்!
அ. சாரதா, தருமபுரி.
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்பாவின் மேடைப் பேச்சு விபரீதம்!
காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போனாள், நண்பரின் மகள். இது, நண்பரை மிகவும் பாதித்தது. நண்பரின் மகளை, சமீபத்தில் சந்திக்க நேரிட்டது. 'ஏம்மா இப்படி பண்ணினே...' என, கேட்டேன். 'அங்கிள்... நான் அப்பாவின் மேடைப் பேச்சுகளை கேட்டு வளர்ந்தவள். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஆதரிக்கும் அவரது பேச்சு தான், என்னையும் காதலிக்கத் துாண்டியது.
'என் காதலுக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்று எண்ணிதான் காதலித்தேன். ஆனால், அவரின் பேச்சும், செயலும் வேறு வேறாக இருக்கிறது. 'எங்கோ யாரோ காதலித்தால் ஆதரிக்கும் அவர், தன் மகள் காதல் திருமணம் செய்யும்போது மட்டும் ஏன் கொந்தளிக்க வேண்டும் என தெரியவில்லை. உண்மையில், அப்பா சம்மதிக்க மாட்டார் என தெரிந்திருந்தால், நான் காதலித்திருக்கவே மாட்டேன்.
'கைத் தட்டலுக்காக மேடையில் பேசிய அவரது பேச்சுகளை உண்மையென நம்பி, நான் தான் ஏமாந்து போனேன்...' என்று வருத்தப்பட்டாள். காதல் சரியா, தவறா என்பதைத் தாண்டி, நாம், நம் குழந்தைகளுக்கு எப்படி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என, யோசிக்க வைத்தது இந்த சம்பவம்.
- பெ.பாண்டியன், காரைக்குடி.
காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போனாள், நண்பரின் மகள். இது, நண்பரை மிகவும் பாதித்தது. நண்பரின் மகளை, சமீபத்தில் சந்திக்க நேரிட்டது. 'ஏம்மா இப்படி பண்ணினே...' என, கேட்டேன். 'அங்கிள்... நான் அப்பாவின் மேடைப் பேச்சுகளை கேட்டு வளர்ந்தவள். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஆதரிக்கும் அவரது பேச்சு தான், என்னையும் காதலிக்கத் துாண்டியது.
'என் காதலுக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்று எண்ணிதான் காதலித்தேன். ஆனால், அவரின் பேச்சும், செயலும் வேறு வேறாக இருக்கிறது. 'எங்கோ யாரோ காதலித்தால் ஆதரிக்கும் அவர், தன் மகள் காதல் திருமணம் செய்யும்போது மட்டும் ஏன் கொந்தளிக்க வேண்டும் என தெரியவில்லை. உண்மையில், அப்பா சம்மதிக்க மாட்டார் என தெரிந்திருந்தால், நான் காதலித்திருக்கவே மாட்டேன்.
'கைத் தட்டலுக்காக மேடையில் பேசிய அவரது பேச்சுகளை உண்மையென நம்பி, நான் தான் ஏமாந்து போனேன்...' என்று வருத்தப்பட்டாள். காதல் சரியா, தவறா என்பதைத் தாண்டி, நாம், நம் குழந்தைகளுக்கு எப்படி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என, யோசிக்க வைத்தது இந்த சம்பவம்.
- பெ.பாண்டியன், காரைக்குடி.
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1357368krishnaamma wrote:அப்பாவின் மேடைப் பேச்சு விபரீதம்!
காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போனாள், நண்பரின் மகள். இது, நண்பரை மிகவும் பாதித்தது. நண்பரின் மகளை, சமீபத்தில் சந்திக்க நேரிட்டது. 'ஏம்மா இப்படி பண்ணினே...' என, கேட்டேன். 'அங்கிள்... நான் அப்பாவின் மேடைப் பேச்சுகளை கேட்டு வளர்ந்தவள். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஆதரிக்கும் அவரது பேச்சு தான், என்னையும் காதலிக்கத் துாண்டியது.
'என் காதலுக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்று எண்ணிதான் காதலித்தேன். ஆனால், அவரின் பேச்சும், செயலும் வேறு வேறாக இருக்கிறது. 'எங்கோ யாரோ காதலித்தால் ஆதரிக்கும் அவர், தன் மகள் காதல் திருமணம் செய்யும்போது மட்டும் ஏன் கொந்தளிக்க வேண்டும் என தெரியவில்லை. உண்மையில், அப்பா சம்மதிக்க மாட்டார் என தெரிந்திருந்தால், நான் காதலித்திருக்கவே மாட்டேன்.
'கைத் தட்டலுக்காக மேடையில் பேசிய அவரது பேச்சுகளை உண்மையென நம்பி, நான் தான் ஏமாந்து போனேன்...' என்று வருத்தப்பட்டாள். காதல் சரியா, தவறா என்பதைத் தாண்டி, நாம், நம் குழந்தைகளுக்கு எப்படி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என, யோசிக்க வைத்தது இந்த சம்பவம்.
- பெ.பாண்டியன், காரைக்குடி.
எல்லோரும் அவ்வளவு தான்.... ஊருக்குத் தான் உபதேசம்...
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:
நன்றி ஐயா
- Sponsored content
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 37 of 40
|
|