புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 5:18 pm
» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!
by ayyasamy ram Today at 5:16 pm
» ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !
by ayyasamy ram Today at 5:15 pm
» இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்..!
by ayyasamy ram Today at 5:14 pm
» இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு
by ayyasamy ram Today at 5:13 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
by heezulia Today at 5:56 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 5:18 pm
» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!
by ayyasamy ram Today at 5:16 pm
» ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !
by ayyasamy ram Today at 5:15 pm
» இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்..!
by ayyasamy ram Today at 5:14 pm
» இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு
by ayyasamy ram Today at 5:13 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
Page 11 of 17 •
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3719
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1259316heezulia wrote:11.02.2018
எங்க ஊர்லலாம் முகத்தை மூஞ்சின்னுதான் சொல்வாங்க. தூங்கி முழிச்சு வந்தா, "மூஞ்சிய கழுவிட்டு வா"ன்னு சொல்வோம். இது மட்டுமில்ல, "மூஞ்சில பௌடர் நெறைய இருக்கு, மூஞ்சில பொட்டு கோணலா இருக்கு" இப்டீல்லாம்தான் சொல்வோம்.
நீங்க சொன்ன குறள் எண் 786
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. [90]
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். [92]
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். [93]
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். [706]
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். [707]
சும்மா அனுப்பலாமேன்னு அனுப்பி வச்சேன். ஒரு இடத்தில 134உம், இன்னொரு இடத்தில 262 திருக்குறள்களை, பதவுரை, பொருளுடன் அனுப்பி இருக்கேன். இதுவும் எல்லோரும் புரிஞ்சுகிற மாத்ரி, பேச்சு தமிழ்லதான்.
படிக்கிறவங்க, அதை file பண்ணி வச்சுக்கிறதாக சொன்னாங்க.
இங்க இலக்கணம் எழுதிட்டு இருக்கிறதை பார்த்தேன். நல்ல முயற்சி.
Heezulia
முகத்திற்கும் மூஞ்சிக்கும் இத்தனை விவாதம்.
கிராமத்தில்
மூஞ்சியும் மொகரகட்டையும் பாரு?
இன்று யார் மூஞ்சியில் முழித்தேனோ எதுவும் வெளங்கல (விளங்கவில்லை)
இவை யாவும் தினமும் நடக்கும் பேச்சு வழக்கு
திருக்குறளிள் புகுந்து விளையாடுகிறீர்கள் அருமை 'முகத்திறகு'
இத்தனை குறளா?
- GuestGuest
முர்த்துராமலிங்கம் அய்யாவின் பாராட்டை ஏற்று, நல்ல பதிவுகளை தொடர வாழ்த்துகள். நன்றி.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3719
இணைந்தது : 03/12/2017
12.02.2018
ஏதோ, நாங்க இப்டித்தான் பேசுவோம்னு சொன்னேன். நீங்க தப்பா எழுதுட்டீங்கன்னு சொல்லல.
முகத்தை பற்றின குறள் கெடச்சத எழுதினேன். இன்னும் எத்தன இருக்கோ எனக்கு தெரியாதுல்ல.
நன்றி முத்து சார்.
Heezulia
"மூஞ்சியும் மோரகட்டயும் பாரு"ன்னும் சொல்வாங்க.மூஞ்சியும் மொகரகட்டையும் பாரு?
அது அப்படி இல்ல. "இன்னிக்கி யார் மூஞ்சீல முழிச்சேனோ எதுவும் வெளங்கல"இன்று யார் மூஞ்சியில் முழித்தேனோ எதுவும் வெளங்கல.
ஏதோ, நாங்க இப்டித்தான் பேசுவோம்னு சொன்னேன். நீங்க தப்பா எழுதுட்டீங்கன்னு சொல்லல.
முகத்தை பற்றின குறள் கெடச்சத எழுதினேன். இன்னும் எத்தன இருக்கோ எனக்கு தெரியாதுல்ல.
நன்றி முத்து சார்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3719
இணைந்தது : 03/12/2017
12.02.2018
வாங்க SK.
தொடர் விவாதமா? மீண்டும் பார்க்கிறீங்களா? அப்ப, இதுக்கு முன்னால இப்படி நடந்திருக்கா..............? இப்ப நடக்கிறது என்ன விவாதமா? பட்டி மன்றம், விஜய் டீவீல 'நீயா நானா', இதுல நடக்கிறதுதான் விவாதம்.
இந்த விவாததுக்கு நீங்க நன்றி வே.............ற சொல்றீங்க, அதுவும் மூ.............ணு.
SK ............. நீங்க தப்பா எதுவும் நெனச்சுக்கலியே. நீங்க முந்தீல்லாம் எழுதிய பதிலை பார்த்து, நீங்களும் கொஞ்சம் விளையாட்டா பேசுவீங்கன்னு நெனச்சு இப்படி எழுதிட்டு இருக்கேன். பிடிக்கலேன்னா சொல்லிருங்க. சொல்லிபுட்டேன்.
Heezulia
வாங்க SK.
தொடர் விவாதமா? மீண்டும் பார்க்கிறீங்களா? அப்ப, இதுக்கு முன்னால இப்படி நடந்திருக்கா..............? இப்ப நடக்கிறது என்ன விவாதமா? பட்டி மன்றம், விஜய் டீவீல 'நீயா நானா', இதுல நடக்கிறதுதான் விவாதம்.
இந்த விவாததுக்கு நீங்க நன்றி வே.............ற சொல்றீங்க, அதுவும் மூ.............ணு.
SK ............. நீங்க தப்பா எதுவும் நெனச்சுக்கலியே. நீங்க முந்தீல்லாம் எழுதிய பதிலை பார்த்து, நீங்களும் கொஞ்சம் விளையாட்டா பேசுவீங்கன்னு நெனச்சு இப்படி எழுதிட்டு இருக்கேன். பிடிக்கலேன்னா சொல்லிருங்க. சொல்லிபுட்டேன்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3719
இணைந்தது : 03/12/2017
12.02.2018
என்ன மூர்த்தி, உங்க பேர் எழுதுற ஞாபகத்திலேயே, முத்து சார் பேர எப்டி எழுதியிருக்கீங்கன்னு பாத்தீங்களா?
நல்ல பதிவுகளை தொடரணுமா? அப்டீன்னா............., அப்டீன்னா நான் இதுவரை நல்ல பதிவுகளே அனுப்பலியா, அனுப்பலியா? ஹும்..... ஹும்... அதையும் நீங்களே சொல்லிருங்க. நல்ல பதிவுன்னா என்ன மாதிரி இருக்கணும்னு.
என்னவோ, நான் அனுப்பறது எல்லாமே................ நல்ல பதிவூன்ல நெனச்சுட்டு இருக்கேன். போச்சா, போச்சு போச்சு. எல்லா.....மே வேஸ்ட். இப்ப எனக்கு என்ன அனுப்புறதுன்னு தெரீலயே.
Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1259373மூர்த்தி wrote:முர்த்துராமலிங்கம் அய்யாவின் பாராட்டை ஏற்று, நல்ல பதிவுகளை தொடர வாழ்த்துகள். நன்றி.
என்ன மூர்த்தி, உங்க பேர் எழுதுற ஞாபகத்திலேயே, முத்து சார் பேர எப்டி எழுதியிருக்கீங்கன்னு பாத்தீங்களா?
நல்ல பதிவுகளை தொடரணுமா? அப்டீன்னா............., அப்டீன்னா நான் இதுவரை நல்ல பதிவுகளே அனுப்பலியா, அனுப்பலியா? ஹும்..... ஹும்... அதையும் நீங்களே சொல்லிருங்க. நல்ல பதிவுன்னா என்ன மாதிரி இருக்கணும்னு.
என்னவோ, நான் அனுப்பறது எல்லாமே................ நல்ல பதிவூன்ல நெனச்சுட்டு இருக்கேன். போச்சா, போச்சு போச்சு. எல்லா.....மே வேஸ்ட். இப்ப எனக்கு என்ன அனுப்புறதுன்னு தெரீலயே.
Heezulia
- GuestGuest
ஐயா பெயர் தான் தவறு நடந்து விட்டது.முத்துராமலிங்கம் என திருத்திக் கொள்ளவும் .ஐயா மன்னித்துக் கொள்வார்.
இதுவரை வந்தது அனைத்தும் நல்லவைதான்.இனிமேல் வரப் போவதும் நல்லவைகளாக இருக்கட்டும்.
எனப் புரிந்து கொள்ளவும்.
நள்ளிரவாகி விட்டது . மீண்டும் அடுத்த வாரம்............
இதுவரை வந்தது அனைத்தும் நல்லவைதான்.இனிமேல் வரப் போவதும் நல்லவைகளாக இருக்கட்டும்.
எனப் புரிந்து கொள்ளவும்.
நள்ளிரவாகி விட்டது . மீண்டும் அடுத்த வாரம்............
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1259391heezulia wrote:12.02.2018
வாங்க SK.
தொடர் விவாதமா? மீண்டும் பார்க்கிறீங்களா? அப்ப, இதுக்கு முன்னால இப்படி நடந்திருக்கா..............? இப்ப நடக்கிறது என்ன விவாதமா? பட்டி மன்றம், விஜய் டீவீல 'நீயா நானா', இதுல நடக்கிறதுதான் விவாதம்.
இந்த விவாததுக்கு நீங்க நன்றி வே.............ற சொல்றீங்க, அதுவும் மூ.............ணு.
SK ............. நீங்க தப்பா எதுவும் நெனச்சுக்கலியே. நீங்க முந்தீல்லாம் எழுதிய பதிலை பார்த்து, நீங்களும் கொஞ்சம் விளையாட்டா பேசுவீங்கன்னு நெனச்சு இப்படி எழுதிட்டு இருக்கேன். பிடிக்கலேன்னா சொல்லிருங்க. சொல்லிபுட்டேன்.
Heezulia
ஈகரையில் பழைய பதிவுகளை பார்த்தல் தெரியும் (2010 ஆண்டு ) பதிவுகள்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3719
இணைந்தது : 03/12/2017
22.02.2018
அச்சச்சோ SK, அப்ப நீங்க விஷால் மாதிரியா...........? சரியா போச்சு போங்க. பரவாயில்ல, சமாளிக்கலாம். சமாளிச்சுதானே ஆகணும்.
சரி, இங்க ஒரு பாவப்பட்ட பொண்ணு இருக்கா, அவளையும் கவனிங்க.
26. அனாதைப் பெண் 1938
தயாரிப்பு : ஜுபிட்டர் பிக்சர்ஸ்
டைரடக்டர் : ரகுபதி பிரகாஷ்
கதை : வை.மு.கோதைநாயகி
MK ராதா – ஹீரோ
TA சுந்தராம்பாள் – அனாதைப் பெண், ஹீரோயின்
PU சின்னப்பா – வில்லன்
கொத்தமங்கலம் சுப்பு – காமெடியன்
கோதைநாயகி அம்மா. இவங்க நவீன தமிழ் இலக்கியம் எழுதியவராம். அப்டீன்னா என்ன? இவர் நிறைய நாவல்கள் எழுதியிருக்கார். பெண்கள் மர்ம நாவல் எழுத ஆரம்பிக்காத காலத்தில, இவர் முதல் முதலா மர்ம நாவல் எழுதினார்.
ஜெகன்மோகினி. நமிதா கண்ணு முன்னா...........ல வந்து நின்னுருப்பாங்களே. இல்லேன்னு மட்டும் பொய் சொல்லாதீங்க, ஆ...................மா. இது படம் இல்ல. பத்திரிக்கை பேர்.
போச்............சூடா, அப்ப நமிதா படத்தை பத்தி எழுதலியா?
இல்லவே இல்ல. நல............லா ஏமாந்து போனீங்களா?
இந்தப் பத்திரிக்கை வெளிவராம பாதியில நின்னுபோச்சாம். கோதைநாயகி தனியாளா நின்னு, இந்த மாதப் பத்திரிகையை நடத்தினார். பெண்கள் விரும்பி படிச்சாங்க.
இவர் எழுதிய நாவல்களில் பிரபலமானது அனாதைப் பெண். இந்த நாவல்தான் இதே பேர்ல படமாச்சு.
MK ராதா இந்தப் படத்தில நாகரீகமான இளைஞனாக நடிச்சார். இவரை மனசுல நெனச்சுதான் இந்தப் பாத்திரத்தை உருவாக்கினதாக, தன் நண்பிகள்ட்ட கோதை சொன்னாராம். தன் கதை எப்படி படமாக்கப்படுதுன்னு, அப்பப்ப update கொடுக்கணும்னு கோதை, தயாரிப்பாளருங்ககிட்ட சொல்லிட்டாராம். ஒரு பெண் எழுத்தாளர், இது மாதிரி சொல்றது, இந்த நாட்டில முதல் தடவையாம். கோதை கேட்டுக்கொண்டபடி தயாரிப்பாளருங்க செஞ்சாங்க, அதுவும் சந்தோ.............ஷமாக.
ஒரு அனாதைப் பெண், அழகான பணக்காரன் மேல ஆசைப்படறா. கல்யாணம் பண்ணிக்க விரும்புறா. அவன் மேல்படிப்புக்காக இங்க்லாண்டுக்கு போறான். அதனால இவளால அவனை பாக்க முடியாம போயிருச்சு. இவள் வாழ்க்கையில ரொம்..........ப கஷ்டப்படறா. அவன் படிப்பு முடிச்சுட்டு வர்றான். பின்னே என்ன, அவன் அவளை கல்யாணம் செஞ்சுக்கிறான். அவள் பட்ட கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லாம போயிர்து. அவ்ளோதான் கதை.
இந்தப் படம் MKR க்கு நட்சத்திர அந்தஸ்த்து கொடுத்துச்சாம். ஆனா சுந்தராம்பாள், இந்தப் படத்துக்கப்புறம் காணாம போயிட்டாராம். MKR இந்தப் படத்தில போட்டிருந்த நாகரீகமான ட்ரஸ், ஜனங்களுக்கு புடிச்சிருந்தாச்சாம். அவங்களும் அதே மாதிரி ட்ரெஸ் பண்ணினாங்களாம்.
MKR க்கு புடிச்ச படங்களில இந்தப் படமும் ஒண்ணாம். அவர் போட்டிருந்த நாகரீகமான ட்ரெஸ் போட்ட போட்டாவை பெரூ...................சாக்கி, அந்த போட்டாவ தன் வீட்டில் மாட்டி வச்சிருந்தாராம். அந்த போட்டாவ தன் friendsட்டல்லாம் பெரும்................மயா காட்டி சந்தோஷப்பட்டுக்கினார்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம், செட்டியார்னு ஒரு character. பணக்கா................ர கஞ்சா...................மட்டி. இவரை சில திருடங்க கூட்டிட்டு போயிர்றாங்க. அங்க நடக்கிற கூத்து நல்ல காமெடியாம்.
இந்த charaterல நடிச்சவர் சாதாரண ஆளில்ல. கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் & கவிஞர். கண்டு புடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தா......ன். கொத்தமங்கலம் சுப்பு. ஆமா, இவர்தான் அந்த காமெடியன். இவரோட பேர் இந்தப் படத்தின் டைட்டில்ல ‘SM சுப்பிரமணியன்’ன்னு போட்டிருந்திச்சாம்.
ஆரம்பத்தில காமெடியனாக நடிச்சிட்டு இருந்தவர், அப்புறம் கதை எழுதுவதிலும், டைரக்ட் செய்றதலேயும் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டார், சுப்பு. 1940கள்ல எஸ்.எஸ்.வாசன் ஜெமினி ஸ்டூடியோவை ஆரம்பிச்சபோ, சுப்புவும் அங்க போயி சேந்துகிட்டார். வாசனுக்கு இவர் மேல நம்பிக்கை வர்றமாதிரி நல்............ல புள்ளயா நடந்துகிட்டார்.
சுப்பு டைரக்ட்டின படங்களில ஜெமினிக்காக டைரக்ட் செஞ்ச மிஸ் மாலினி[1947] சிறந்த படமாம். ‘Bit Notice’ சம்பத் என்ற characterல சுப்பு இந்தப் படத்தில ரொம்ப நல்லா நடிச்சிருந்தாராம்.
L. நாராயணராவ், ட்டி.எஸ்.கிருஷ்ணவேணி, PR மங்களம், எம்.ஆர்.சுவாமிநாதன், PG [ஆழ்வார்] குப்புசாமி, E கிருஷ்ணமூர்த்தி இவங்களும் நடிச்சிருந்தாங்க. எம்.கே.ராதாவின் நடிப்பும், அவருடைய நாகரீகமான தோற்றமும், சுப்புவின் காமெடியும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓட காரணமாம்.
Heezulia
அச்சச்சோ SK, அப்ப நீங்க விஷால் மாதிரியா...........? சரியா போச்சு போங்க. பரவாயில்ல, சமாளிக்கலாம். சமாளிச்சுதானே ஆகணும்.
சரி, இங்க ஒரு பாவப்பட்ட பொண்ணு இருக்கா, அவளையும் கவனிங்க.
26. அனாதைப் பெண் 1938
தயாரிப்பு : ஜுபிட்டர் பிக்சர்ஸ்
டைரடக்டர் : ரகுபதி பிரகாஷ்
கதை : வை.மு.கோதைநாயகி
MK ராதா – ஹீரோ
TA சுந்தராம்பாள் – அனாதைப் பெண், ஹீரோயின்
PU சின்னப்பா – வில்லன்
கொத்தமங்கலம் சுப்பு – காமெடியன்
கோதைநாயகி அம்மா. இவங்க நவீன தமிழ் இலக்கியம் எழுதியவராம். அப்டீன்னா என்ன? இவர் நிறைய நாவல்கள் எழுதியிருக்கார். பெண்கள் மர்ம நாவல் எழுத ஆரம்பிக்காத காலத்தில, இவர் முதல் முதலா மர்ம நாவல் எழுதினார்.
ஜெகன்மோகினி. நமிதா கண்ணு முன்னா...........ல வந்து நின்னுருப்பாங்களே. இல்லேன்னு மட்டும் பொய் சொல்லாதீங்க, ஆ...................மா. இது படம் இல்ல. பத்திரிக்கை பேர்.
போச்............சூடா, அப்ப நமிதா படத்தை பத்தி எழுதலியா?
இல்லவே இல்ல. நல............லா ஏமாந்து போனீங்களா?
இந்தப் பத்திரிக்கை வெளிவராம பாதியில நின்னுபோச்சாம். கோதைநாயகி தனியாளா நின்னு, இந்த மாதப் பத்திரிகையை நடத்தினார். பெண்கள் விரும்பி படிச்சாங்க.
இவர் எழுதிய நாவல்களில் பிரபலமானது அனாதைப் பெண். இந்த நாவல்தான் இதே பேர்ல படமாச்சு.
MK ராதா இந்தப் படத்தில நாகரீகமான இளைஞனாக நடிச்சார். இவரை மனசுல நெனச்சுதான் இந்தப் பாத்திரத்தை உருவாக்கினதாக, தன் நண்பிகள்ட்ட கோதை சொன்னாராம். தன் கதை எப்படி படமாக்கப்படுதுன்னு, அப்பப்ப update கொடுக்கணும்னு கோதை, தயாரிப்பாளருங்ககிட்ட சொல்லிட்டாராம். ஒரு பெண் எழுத்தாளர், இது மாதிரி சொல்றது, இந்த நாட்டில முதல் தடவையாம். கோதை கேட்டுக்கொண்டபடி தயாரிப்பாளருங்க செஞ்சாங்க, அதுவும் சந்தோ.............ஷமாக.
ஒரு அனாதைப் பெண், அழகான பணக்காரன் மேல ஆசைப்படறா. கல்யாணம் பண்ணிக்க விரும்புறா. அவன் மேல்படிப்புக்காக இங்க்லாண்டுக்கு போறான். அதனால இவளால அவனை பாக்க முடியாம போயிருச்சு. இவள் வாழ்க்கையில ரொம்..........ப கஷ்டப்படறா. அவன் படிப்பு முடிச்சுட்டு வர்றான். பின்னே என்ன, அவன் அவளை கல்யாணம் செஞ்சுக்கிறான். அவள் பட்ட கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லாம போயிர்து. அவ்ளோதான் கதை.
இந்தப் படம் MKR க்கு நட்சத்திர அந்தஸ்த்து கொடுத்துச்சாம். ஆனா சுந்தராம்பாள், இந்தப் படத்துக்கப்புறம் காணாம போயிட்டாராம். MKR இந்தப் படத்தில போட்டிருந்த நாகரீகமான ட்ரஸ், ஜனங்களுக்கு புடிச்சிருந்தாச்சாம். அவங்களும் அதே மாதிரி ட்ரெஸ் பண்ணினாங்களாம்.
MKR க்கு புடிச்ச படங்களில இந்தப் படமும் ஒண்ணாம். அவர் போட்டிருந்த நாகரீகமான ட்ரெஸ் போட்ட போட்டாவை பெரூ...................சாக்கி, அந்த போட்டாவ தன் வீட்டில் மாட்டி வச்சிருந்தாராம். அந்த போட்டாவ தன் friendsட்டல்லாம் பெரும்................மயா காட்டி சந்தோஷப்பட்டுக்கினார்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம், செட்டியார்னு ஒரு character. பணக்கா................ர கஞ்சா...................மட்டி. இவரை சில திருடங்க கூட்டிட்டு போயிர்றாங்க. அங்க நடக்கிற கூத்து நல்ல காமெடியாம்.
இந்த charaterல நடிச்சவர் சாதாரண ஆளில்ல. கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் & கவிஞர். கண்டு புடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தா......ன். கொத்தமங்கலம் சுப்பு. ஆமா, இவர்தான் அந்த காமெடியன். இவரோட பேர் இந்தப் படத்தின் டைட்டில்ல ‘SM சுப்பிரமணியன்’ன்னு போட்டிருந்திச்சாம்.
ஆரம்பத்தில காமெடியனாக நடிச்சிட்டு இருந்தவர், அப்புறம் கதை எழுதுவதிலும், டைரக்ட் செய்றதலேயும் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டார், சுப்பு. 1940கள்ல எஸ்.எஸ்.வாசன் ஜெமினி ஸ்டூடியோவை ஆரம்பிச்சபோ, சுப்புவும் அங்க போயி சேந்துகிட்டார். வாசனுக்கு இவர் மேல நம்பிக்கை வர்றமாதிரி நல்............ல புள்ளயா நடந்துகிட்டார்.
சுப்பு டைரக்ட்டின படங்களில ஜெமினிக்காக டைரக்ட் செஞ்ச மிஸ் மாலினி[1947] சிறந்த படமாம். ‘Bit Notice’ சம்பத் என்ற characterல சுப்பு இந்தப் படத்தில ரொம்ப நல்லா நடிச்சிருந்தாராம்.
L. நாராயணராவ், ட்டி.எஸ்.கிருஷ்ணவேணி, PR மங்களம், எம்.ஆர்.சுவாமிநாதன், PG [ஆழ்வார்] குப்புசாமி, E கிருஷ்ணமூர்த்தி இவங்களும் நடிச்சிருந்தாங்க. எம்.கே.ராதாவின் நடிப்பும், அவருடைய நாகரீகமான தோற்றமும், சுப்புவின் காமெடியும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓட காரணமாம்.
Heezulia
- Sponsored content
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 17
|
|