புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
27 Posts - 53%
heezulia
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
17 Posts - 3%
prajai
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க


   
   

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 19, 2017 12:54 am

First topic message reminder :

18 .12 .2017

இது ஒரு புதிய முயற்சி.

ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.

ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.


காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.

அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.

அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.

அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.

அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.

ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.

என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி

"என் வீரத்தின் மீதாணை"

இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.

தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.

அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.

அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.

காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.

அரசி : வரச்சொல் சபைக்கு.

காவலாளி : உத்தரவு.

ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?

அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.

சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.

புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.

அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?

புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.

அரசி : ஏனப்படி?

புலவர் : காரணம் புரியவில்லை

அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?

புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.

அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.

புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.

அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]

ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?

புலவர் : இதே ஊர்.

ப்ரதம தளபதி : பெயர்?

புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.

ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?

புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு

ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?

புலவர் : இல்லை

ப்ரதம தளபதி : சகோதரர்?

புலவர் : அனாதை

ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?

புலவர் : எமக்குத் தொழில் கவிதை.

ப்ரதம தளபதி : அடுத்து?

புலவர் : ஆண்டவன் தொண்டு

ப்ரதம தளபதி : இதற்கு முன்?

புலவர் : பிறப்பால் ஊமை.

ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?

புலவர் : கலைவாணியின் அருளால்.

ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.

புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?

ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.

புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.

அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,

அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.

புலவர் : அரசி

அரசி : ஆட்சிக்கிலக்கணம்?

புலவர் : ஆணவமற்ற அரசு.

அரசி : புலவனின் உரிமை?

புலவர் : சுதந்திரப் பறவை.

அரசி : இதயத்தை மகிழ்விப்பது?

புலவர் : குழந்தையின் மழலை

அரசி : வேதனை தருவது?

புலவர் : நண்பனின் பிரிவு.

அரசி : நட்புக்குயர்வு?

புலவர் : இடுக்கண் களைவது.

அரசி : எண்ணக்கூடாதது ?

புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]

அரசி : பொருளில்லாதவர்க்கு?

புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.

அரசி : அருளில்லாதவர்க்கு?

புலவர் : எவ்வுலகமுமில்லை.

அரசி : எங்கும் வேண்டுவது?

புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.

அரசி : உயர்வுக்கு வழி?

புலவர் : உண்மையும், சத்தியமும்.

ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?

புலவர் : கவிஞனின் காவியம்

அரசி : அழிந்து விடுவது?

புலவர் : நிலையற்ற செல்வம்

ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?

புலவர் : பேச்சைக் குறைப்பது.

ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?

புலவர் : பொன்னேட்டில் இருப்பது.

அரசி : புவியாள்பவர் முடிவு?

புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.

ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?

புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?

புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்

தளபதி : கேட்கத் தகாதது ?

புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.

ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?

புலவர் : அடக்கமில்லாமை

அரசி : அதற்குதாரணம் ?

புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.

ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி

பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.

அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.

அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.

புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?

அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?


புலவர் :   ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.

ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.

புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.

அரசி : எப்படி?

புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.

ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.

புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.

தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.

புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.

Heezulia மீண்டும் சந்திப்போம்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jan 06, 2018 4:38 pm

06.01.2018


கண்டிப்பா செய்யணும் Bro. அப்பதான் songs share பண்ண முடியும்.

Heezulia

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 07, 2018 12:10 pm

அக்கா நேரடியாக youtube காணொளியை இணைக்கலாமே! பார்க்க  வசதியாக இருக்கும். மேலே  YouTube  பட்டனைக் கிளிக் செய்து  ஒட்டி insert  ஐக் கிளிக் செய்வதுதானே. மன்னிக்கவும்,பார்க்க வசதியாக இருக்கும் அதனால் சொன்னேன்.

இந்தத் தளத்தில் எல்லா வசதிகளும் உண்டு.அத்துடன் காணொளி மூலமாக பதிவது பற்றி விளக்கமும் கொடுத்துள்ளார்கள்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 07, 2018 12:17 pm

இளையராசாவின் பாடல் தொகுப்பு-முதல் பாடல் அன்னக்கிளி முதல் இந்த ஆண்டு வரவிருக்கும் புதிர்
படப் பாடல் வரையிலான அனைத்துப் பாடல்களின் தொகுப்பும் ,மற்றும் படங்களின் தொகுப்பு முழுவதும் இணையத்தில் உண்டு.தவிர அவர் தனியாக ஒரு இணையத்தளத்தை உருவாக்கி உள்ளார்.அதிலும் காணலாம்.அத்துடன் அங்கே அவரிடம் கேட்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 07, 2018 6:13 pm

07.01.2018

தம்பி மூர்த்தி, 

இதுவரை எங்கிட்ட யா...............................ரும் வீடியோ பாட்டு கேட்டதே இல்ல. ஆடியோதான் நூத்..........................................துக்கணக்கான பாட்டுக்களுக்கு  லிங்க் அனுப்பியிருக்கேன். ஆடியோ பாட்டுதான் விரும்புவாங்க. பாட்டு கேட்டுகிட்டே வேலை செய்யலாம், டிராவல் பண்ணலாம், தூக்கம் வரும்வரை படுத்துட்டே கேட்கலாம். வீடியோன்னாக்கா, அதுக்கு முன்னால உக்காந்துட்டே இருக்கணும். 

இளையராஜா படங்களுக்கு முழு லிஸ்ட் முதல்ல rakkamma.com ல இருந்துச்சு. ஆனா அது இப்ப இல்ல. ஆனா இப்போ நிறை...................ய sites வந்திருக்கு. ஈ................ஸியா கிடைக்கும். MP3 files, rar, zip files கூட இருக்கு. பாட்டுக்களுக்கா பஞ்சம்? நெட்ல கிடைக்காததே எதுவும் இல்லியே. என்கிட்டேயும் நூத்துக்கணக்கான பாட்டு இருக்கு. ஆனா லிங்க், லிங்க் எப்படி அனுப்புறது? சரி,  உங்களுக்கு வீடியோ பாட்டுதான் புடிச்சிருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருமாதிரியான விருப்பம் இருக்குமில்லையா? 

சரி நீங்க இளையராஜா வீடியோ பாட்டு கேட்டிருக்கீங்க. சில யூட்யூப் லிங்க் கொடுத்திருக்கேன். பாத்து, கேட்டு ரசிங்க. 

https://www.youtube.com/watch?v=68iSnR7_PJ0 - Jukebox [ஆடியோ மட்டும்] 1980s 

https://www.youtube.com/watch?v=Zsa2dCv2Ubw - Jukebox 

https://www.youtube.com/watch?v=n5nDjsy-GMo - 1980s 

https://www.youtube.com/watch?v=6JrsgK9ag5c&t=57s - melody songs 

https://www.youtube.com/watch?v=N6YzA97Qnyc -  காவிய பாடல்கள் 

https://www.youtube.com/watch?v=pc6Leg6m5bY&t=3s


https://www.youtube.com/watch?v=izBmE_qF5Bc

https://www.youtube.com/watch?v=eEdvP6iLA-4


https://www.youtube.com/watch?v=4BQXLA8uxjU

இன்னும் நிறை..................................ய இருக்கு. 

Heezulia 

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 07, 2018 7:26 pm

அக்கா! முதலில்  நன்றி.வீடியோ பாடல்கள் அவ்வளவாக ஒத்து வராது.ஆடியோ தான் சுலபமாக கேட்க முடியும். பார்த்துக் கொண்டே கேட்க நேரம் கிடைக்காது.

மன்னிக்கவும்,இரண்டாவது பதிவு........................பதிவு எண் 1256086 -anikuttan  க்குரிய  பதிலாகும்.quote  ஐ மறந்து விட்டேன் .அவர் தான் பாடல்கள் லிஸ்ட் கேட்டிருந்தார்.

நேரடியாக லிங்க் பதிவிட ஈகரை தளம் அனுமதிப்பதில்லை. ஆனாலும் ஒருவர் விரும்பினால் அவருக்கு தனிப்பட்ட   மடல் மூலம் லிங்கைப் பகிரலாம்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 07, 2018 11:27 pm

07.01.2018 

முதலில் no நன்றி. நான் எழுதுறதுக்கு பதில் எழுதினாலே போதும். நன்றி, sorry இதெல்லாம் எனக்கு எப்பவுமே பிடிக்காது. 

ஓஹோ, அனிகுட்டன் லிஸ்ட்  கேட்டாருல? OK OK. அவரும்தான் இதை படிச்சிருப்பார்ல. பதில் வருதா....................ன்னு பார்க்கலாம். 
மூர்த்தி on Sun Jan 07, 2018
ஆனாலும் ஒருவர் விரும்பினால் அவருக்கு தனிப்பட்ட  மடல் மூலம் லிங்கைப் பகிரலாம்
அப்படீன்னா யாருக்கு என்னென்ன பாட்டு வேணும்னு சொல்லுங்க. PM ல அனுப்பி வைக்கிறேன். 

Heezulia   மீண்டும் சந்திப்போம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 08, 2018 11:40 am

எனக்கு மருதநாயகம் படத்தின் பாடல் வேண்டும்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 08, 2018 7:08 pm

08.01.2018

மருதநாயகம் பாட்டு கெடச்சுதா, கேட்டீங்களா, பாத்தீங்களான்னு எதுவுமே சொல்லலியே. நான் என்னான்னு நெனக்கிறது? இன்னுமா வந்து சேரல? 

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 09, 2018 9:37 am

heezulia wrote:08.01.2018

மருதநாயகம் பாட்டு கெடச்சுதா, கேட்டீங்களா, பாத்தீங்களான்னு எதுவுமே சொல்லலியே. நான் என்னான்னு நெனக்கிறது? இன்னுமா வந்து சேரல? 

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1256248

கிடைக்கவில்லை அழுகை அழுகை



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4486
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 09, 2018 10:59 am

09.01.2018


உங்களுக்கு தனி மெஸேஜ் அனுப்பியிருந்தேனே, அது கெடச்சுதா? சாதா..................ரண பாட்டு லிங்க் அனுப்புறதுக்கு ததீங்கொணத்தோம்  போட வேண்டியதிருக்கு. 


மருதநாயகம் படத்தில எத்தனை பாட்டு இருக்குன்னு தெரியாது. கெடச்சுது ஒரே ஒரு பாட்டு. அதுவும் ஆடியோ சரியில்லேன்னு, youtubeல இருந்து, mp3 ஆக மாத்தி, அதை upload செஞ்சு, லிங்க் அனுப்பியிருந்தேன். ரெண்டே நிமிஷ வேலை. அதுவும் கெடக்கலேன்னா நான் என்ன செய்றது. நீங்களே தேடி எடுத்துக்க வேண்டியதுதான். வேற என்ன செய்றது, நீங்களே ஒரு வழி சொல்லுங்க. 


Heezulia 

Sponsored content

PostSponsored content



Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக