புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கபீர் சொல்கிறேன், கேளுங்கள்!
Page 1 of 1 •
----
என் பெயர் கபீர். நான் ஒரு நெசவாளி. என்னிடம் ஒரு தறி
உள்ளது. அதைக் கொண்டு நான் துணி நெய்கிறேன்.
ஒரு நூலை இன்னொரு நூலோடு கோப்பேன். அதை
வேறொரு நூலோடு சேர்ப்பேன். அவ்வளவுதான் என்
வேலை. அவ்வளவுதான் தெரியும் எனக்கு.
நான் எப்போதும் அமைதியாகவே இருப்பேன். ஆனால்
என் தறி ஓயாமல் தாளமிட்டுக்கொண்டே இருக்கும்.
அந்தத் தாளம் எனக்குப் பிடிக்கும். ஒரு நாள் அந்தத்
தாளத்துக்கு ஏற்றாற்போல் சில சொற்களை ஒன்றன் பின்
ஒன்றாகச் சொல்லிப் பார்த்தேன்.
மீண்டும் மீண்டும் அவ்வாறு சொன்னபோது, அந்தச்
சொற்கள் இணைந்து ஒரு பாடலாக மாறிவிட்டதை
உணர்ந்தேன்.
கபீர் நீ எப்படி இவ்வளவு இனிமையாகப் பாடுகிறாய் என்று
சிலர் கேட்கும்போது எனக்குக் கூச்சமாக இருக்கும்.
நான் அல்ல, என் தறியே பாடுகிறது என்று சொல்லிவிடுவேன்.
அவர்கள் சிரிப்பார்கள். அதென்ன தறி எப்படிப் பாடும்
என்பார்கள். அது உண்மை என்பது அவர்களுக்குத் தெரியாது.
நீங்களே சொல்லுங்கள். தறி இல்லாவிட்டால் எனக்குத்
தாளம் என்றால் என்னவென்று தெரியாமல் போயிருக்கும்.
தாளம் என்றால் என்னவென்று தெரியாவிட்டால்
நான் எப்படிப் பாடலை உருவாக்கியிருப்பேன்?
பாடுவதற்கு மட்டுமல்ல, எப்படி வாழ வேண்டும் என்றும்
அதைவிட முக்கியமாக எப்படி வாழக் கூடாது என்றும்
தறியே எனக்குக் கற்றுக் கொடுத்தது.
எப்படி என்று சொல்கிறேன், கேளுங்கள்.
போன வாரம் சந்தையில் ஒரு தகராறு. ஒரு பண்டிதரையும்
ஓர் ஏழைப் பெண்ணையும் போட்டு ஒரு கூட்டம் அடித்துக்
கொண்டிருந்தது. உள்ளே புகுந்து அவர்களைக்
காப்பாற்றினேன். என் முதுகிலும் சில அடிகள் விழுந்தன.
இவர்கள் செய்த தவறு என்ன? எதற்காக இந்தத் தாக்குதல்?
“கபீர், இந்தப் பண்டிதருக்குத் தாகம் ஏற்பட்டிருக்கிறது.
அதற்காகப் போயும் போயும் இந்தப் பெண்ணிடமிருந்தா
தண்ணீர் வாங்கிக் குடிப்பது? அதான் அடிக்கிறோம்”
என்றார்கள்.
-
----------------
-
எனக்குச் சிரிப்பு வந்தது. தண்ணீர் குடிப்பது ஒரு தவறா
என்று கேட்டேன். “அப்படி இல்லை, கபீர்.
பண்டிதர் உயர் சாதியைச் சேர்ந்தவர். இந்தப் பெண்ணோ
தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். இவரிடமிருந்து பண்டிதர்
எப்படித் தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம்?
இந்தப் பெண்ணுக்குதான் புத்தியில்லை என்றால் படித்த
பண்டிதருக்கும்கூடவா புத்தி பேதலித்துவிட்டது? இப்படியா
மரபுகளை மீறி நடந்துகொள்வது? இவர்களை உதைத்தால்
தான் மற்றவர்களுக்கும் அறிவு வரும்.
இதில் நீ தலையிட வேண்டாம் கபீர். இல்லாவிட்டால்
உனக்கும் சேர்த்து உதை விழும்!”
இரண்டு நாட்களுக்கு முன்பு இன்னொரு மோதல்.
ராமர் பெரியவரா, ரஹீம் பெரியவரா? யாருக்கு செல்வாக்கு
அதிகம்? யாருக்கு சக்தி அதிகம்? யாரை வணங்கினால்
நிறைய நன்மைகள் கிடைக்கும்?
இரண்டு குழுக்கள் ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து நின்று
சுடச்சுட வாதம் செய்துகொண்டிருந்தன. வெறுமனே வாய்
சண்டையாக இருந்தால் பரவாயில்லை. நீயா, நானா
பார்த்துவிடுவோம் என்று அடிதடியிலும் இறங்கிவிட்டார்கள்.
இத்தனைக்கும், அவர்களில் பலர் கற்றறிந்த அறிஞர்கள்!
இதற்கெல்லாம் கோபப்படுவதா அல்லது வருத்தப்படுவதா?
கண்ணுக்குத் தெரியாத சாதியையும் மதத்தையும் வைத்துக்
கொண்டு ஏன் அவர்கள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்?
பாமரர்களுக்கு எதுவும் தெரியாது, சரி. பண்டிதர்களுக்கும்
அறிஞர்களுக்கும்கூடவா உண்மை தெரியாது? ஏன் அவர்கள்
வீணாகச் சண்டையை வளர்க்கிறார்கள்?
அவர்கள் படிக்காத நூல்களா?
எனக்கு ஓர் எழுத்துகூட எழுதவோ படிக்கவோ தெரியாது.
எனக்குத் தெரிந்த ஒரே நூல், என் தறியில் உள்ள நூல்
மட்டும்தான். அது எப்போதும் தூய்மையான வெள்ளை
நிறத்தில் இருக்கும்.
அந்த நூலின்மீது உங்களுக்குத் தேவைப்படும் சாயத்தை
நீங்கள் ஏற்றிக்கொள்ளலாம். நீங்கள் எந்தச் சாயத்தை
ஏற்றினாலும் அது ஏற்றுக்கொள்ளும். அந்தச் சாயத்துக்கு
ஏற்றாற்போல் தன் தோற்றத்தை அது மாற்றிக்கொள்ளும்.
பச்சை சாயம் பூசினால் நூலும் பச்சையாகிவிடும்.
நீலத்தை ஏற்றினால் நீலம். சிவப்பு வேண்டுமா, அதையும்
ஏற்றுக்கொள்ளும்.
சிலருக்குச் சிவப்பு பிடிக்கும். சிலருக்கு வெள்ளை.
சிலருக்கு நீலம். எனக்குப் பச்சை.
ஒருவர் ராம், ராம் என்கிறார். இன்னொருவர் ரஹீம் என்கிறார்
. நான் இந்த இரண்டையும் கலந்துகொள்கிறேன் என்கிறார்
இன்னொருவர்.
எனக்கு இந்த இரண்டும் வேண்டாம் என்கிறார் இன்னொருவர்.
உனக்கு ஏன் பச்சைப் பிடித்திருக்கிறது என்பீர்களா?
இனி நீலம் போடாதே என்று சண்டையிடுவீர்களா?
எல்லோரும் ஒரே வண்ண ஆடையைத்தான் அணிந்துகொள்ள
வேண்டும் என்று வற்புறுத்துவீர்களா?
நான் நெய்து தரும் ஆடை கோயிலுக்கும் போகிறது,
மசூதிக்கும் போகிறது. என் தறிக்கு மதம் தெரியாது.
சாதி தெரியாது. படித்தவரா, பண்டிதரா, பாமரரா என்று
அது பார்ப்பதில்லை. உனக்கொரு நூல், எனக்கொரு நூல்,
கடவுளுக்கு ஒரு நூல் என்று அது பேதம் பிரிப்பதில்லை.
வெள்ளை உள்பட எல்லா நிறங்களையும் என்னுடைய தறி
நேசிக்கிறது.
நான் என் தறியின் மாணவன். நான் ஆடைகளில்
வண்ணங்களைப் பார்ப்பதில்லை. நூலை மட்டுமே
பார்க்கிறேன். சாதிகளை, மதங்களைப் பார்ப்பதில்லை.
மனிதனை மட்டுமே பார்க்கிறேன்.
ஒருபோதும் எதையும் பிரிக்காதே, இணைத்துக்கொண்டே
இரு என்கிறது என் தறி. நூல்களை இணைத்து ஆடைகளையும்
சொற்களை இணைத்து பாடல்களையும் உருவாக்கிக்கொண்ட
இரு என்கிறது தறி.
ஒரு மனிதர் இன்னொருவரோடு இணையும்வரை,
அவர் வேறொருவரோடு இணையும்வரை பாடிக்கொண்ட இரு
என்கிறது தறி.
எனவே நான் பாடுகிறேன். எனக்காகவோ உங்களுக்காகவோ
அல்ல, நமக்காக.
---------------------
(கபீர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
எளிய பாடல்கள் மூலம் மத ஒற்றுமையை வலியுறுத்தியவர்.)
-
---------------------
-மருதன்
ஓவியங்கள்: லலிதா
நன்றி- தி இந்து
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
இதை படித்த போது நம்முடைய பதிவர் டாக்டர் MKR Santharam அவர்களின் பதிவு நினைவுக்கு வந்தது.
புதையல் படத்திற்கு ஒரு பாடல் கதாநாயகி பாடுவது போல் மெட்டுக்கு தக்க பாடலை
பட்டுக்கோட்டையரை எழுத சொல்லி இருந்தார் MSV சொல்ல.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மூன்று நாட்கள் நெசவு நெய்யும் இடத்தில இருந்து ,தறி ஓசையை அறிந்து அதற்கு தக்கதோர் பாடலை எழுதியதை விவரித்து இருந்தார்.
அந்த காலத்து கவிஞர்களின் dedication --அர்ப்பணிப்பு வியக்கவைக்கிறது .
அவர் எழுதிய பாட்டு
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
அன்னையர் தந்தையர் வண்ணக் குழந்தைகள்
புன்னகை மங்கையர் போற்றிப் புகழ்ந்திடும்
ஆடையடி செய்துமடி போடுங்கடி
ஓஹ்ஹ்ஹ்ஹ் (சின்னச்சின்ன)
சிந்தை சிர்ற்பிகள் தேசத்தறிஞர்கள்
செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள்
ஒஓ.... ஓ....
மங்கல மாநிலம் எங்கள் மங்கல மாநிலம்
காக்கும் மறவர் யாவரும் - புவி
வாழ்வை உயர்த்தும் மக்கள் எல்லோரும்
வாங்கி மகிழும் பொன்னாடையடி
வாங்கி மகிழும் பொன்னாடையடி
ஓ.......... தான தையாதைய தந்தத் தன்ன தானா தையாதையா தந்தத் தானா
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
பட்டுக்கோட்டையார் மெட்டுக்கு பாட்டு எழுதிய முதல் பாடல் இதுதான் !
கட்டுரையை பதிவர் எழுதியபடி பார்க்கவேண்டின், https://eegarai.darkbb.com/t110242p250-topic#top
ரமணியன்
புதையல் படத்திற்கு ஒரு பாடல் கதாநாயகி பாடுவது போல் மெட்டுக்கு தக்க பாடலை
பட்டுக்கோட்டையரை எழுத சொல்லி இருந்தார் MSV சொல்ல.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மூன்று நாட்கள் நெசவு நெய்யும் இடத்தில இருந்து ,தறி ஓசையை அறிந்து அதற்கு தக்கதோர் பாடலை எழுதியதை விவரித்து இருந்தார்.
அந்த காலத்து கவிஞர்களின் dedication --அர்ப்பணிப்பு வியக்கவைக்கிறது .
அவர் எழுதிய பாட்டு
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
அன்னையர் தந்தையர் வண்ணக் குழந்தைகள்
புன்னகை மங்கையர் போற்றிப் புகழ்ந்திடும்
ஆடையடி செய்துமடி போடுங்கடி
ஓஹ்ஹ்ஹ்ஹ் (சின்னச்சின்ன)
சிந்தை சிர்ற்பிகள் தேசத்தறிஞர்கள்
செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள்
ஒஓ.... ஓ....
மங்கல மாநிலம் எங்கள் மங்கல மாநிலம்
காக்கும் மறவர் யாவரும் - புவி
வாழ்வை உயர்த்தும் மக்கள் எல்லோரும்
வாங்கி மகிழும் பொன்னாடையடி
வாங்கி மகிழும் பொன்னாடையடி
ஓ.......... தான தையாதைய தந்தத் தன்ன தானா தையாதையா தந்தத் தானா
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
பட்டுக்கோட்டையார் மெட்டுக்கு பாட்டு எழுதிய முதல் பாடல் இதுதான் !
கட்டுரையை பதிவர் எழுதியபடி பார்க்கவேண்டின், https://eegarai.darkbb.com/t110242p250-topic#top
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|