புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
by mohamed nizamudeen Today at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் சிறப்பு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
First topic message reminder :
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
இந்த குறட்பாக்களை சொல்லும் பொது நமது உதடுகள் ஒட்டுவதில்லை
இது போல் 24 குறட்பாக்கள் திருக்குறளில் உள்ளது.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
இந்த குறட்பாக்களை சொல்லும் பொது நமது உதடுகள் ஒட்டுவதில்லை
இது போல் 24 குறட்பாக்கள் திருக்குறளில் உள்ளது.
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே தமிழ் எழுத்து "ஓள"
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1299349Sudharani wrote:திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே தமிழ் எழுத்து "ஓள"
அப்பிடியா நன்றி.
நான் அறிந்தவரையில் திருக்குறளில் இடம் பெறா இரு சொற்கள், "தமிழ்","கடவுள்"
Mjagadeesan அவர்கள் பார்வைக்கு .
ரமணியன்
@M.Jagadeesan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
அதுவும் உண்மைதான்
("ஓள" என்ற எழுத்தும் "தமிழ்","கடவுள்" என்கின்ற பதமும் காணப்படவில்லை)
Mjagadeesan அவர்கள் மதிப்புரைக்கு.
சுதா
("ஓள" என்ற எழுத்தும் "தமிழ்","கடவுள்" என்கின்ற பதமும் காணப்படவில்லை)
Mjagadeesan அவர்கள் மதிப்புரைக்கு.
சுதா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
சுவையான தகவல்கள்[தொகு]
- திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
- திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
- திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
- திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
- திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
- திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி
- திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை.
- திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
- திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
- திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
- திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
- எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
- திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
- திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
- திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நன்றி விக்கி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்
மிக்க நன்றி
மிக்க நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
புதிய இடுகைகள் என்ற தலைப்பில் மேலும் ஒரு பதிவு வந்துள்ளதே!!!!
முகப்பை பார்த்து எந்தெந்த பகுதிகளில் பதிவிடலாம் என்று பதிவிடுங்கள்.
நீங்கள் புதியவர் என்பதால் இந்த வழிகாட்டுதல்.
இந்த பதிவின் தலைப்பையும் திருக்குறளின் சிறப்பு என மாற்றி விடுகிறேன்.
ரமணியன்
@Sudharani
முகப்பை பார்த்து எந்தெந்த பகுதிகளில் பதிவிடலாம் என்று பதிவிடுங்கள்.
நீங்கள் புதியவர் என்பதால் இந்த வழிகாட்டுதல்.
இந்த பதிவின் தலைப்பையும் திருக்குறளின் சிறப்பு என மாற்றி விடுகிறேன்.
ரமணியன்
@Sudharani
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
குறள் எண் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
மு.வ உரை:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
கலைஞர் உரை:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது
துப்பார்க்கு - உண்பவருக்கு
துப்பாய - நல்ல உணவு
துப்பாக்கி - விளைவித்து
துப்பார்க்கு - உணவு வேண்டுபவர்க்கு
துப்பாய தூஉ - உணவாகிறது
இந்த குறளில் ஒரே வார்த்தை ஐந்து முறை வந்துள்ளது ஆனாலும் வெவ்வேறு பொருளை தருகிறது
(இந்த குறளையும் அதில் பயின்றுவரும் அணியையும் ஐயா ஜெகதீசன் போன்றவர்கள் விளக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
மு.வ உரை:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
கலைஞர் உரை:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது
துப்பார்க்கு - உண்பவருக்கு
துப்பாய - நல்ல உணவு
துப்பாக்கி - விளைவித்து
துப்பார்க்கு - உணவு வேண்டுபவர்க்கு
துப்பாய தூஉ - உணவாகிறது
இந்த குறளில் ஒரே வார்த்தை ஐந்து முறை வந்துள்ளது ஆனாலும் வெவ்வேறு பொருளை தருகிறது
(இந்த குறளையும் அதில் பயின்றுவரும் அணியையும் ஐயா ஜெகதீசன் போன்றவர்கள் விளக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
துய்ப்பு என்னும் சொல்லே துப்பு என்று ஆயிற்று .
(துய்ப்பு) துப்பு என்ற சொல்லுக்கு இன்று உண்ணல், நுகர்தல், அனுபவித்தல், ஆராய்தல், உமிழ்தல் என நடைமுறை வழக்கில் பொருள் கொள்ளப்படுகிறது. 'துப்புக் கெட்டவன்' என்று ஒருவரைத் திட்டும் பொழுது, அது ஒருவேளை உணவுக்குக் கூட வழியற்று இருப்பவனைக் குறிக்கும். 'துப்புத் துலக்குதல்' என்பது, ஒருவனுடைய சூழலை, வலிமையை ஆராய்தல் பற்றியது, துப்பு என்ற சொல்லை உமிழ்தல் என்ற பொருளிலும் நாம் நாளும் பயன்படுத்துகிறோம்.
கடல் - தேங்கியிருக்கும் நீர் - நிலைத்த தன்மை - Potential form
மழை - மேலிருந்து கீழே விழுதல் - நீரின் இயங்கு தன்மை - Kinetic form
கடல்நிலை ஆற்றலாகவே இருப்பதால் ஒரு பயனும் இல்லை . அது ஆவியாய்க் கிளம்பி , மேகமாய்த் திரண்டு மழையாய்ப் பொழிந்து , இயங்கு ஆற்றலாய்ச் சுழன்றால்தான் உலகில் பயிர்களும் , உயிர்களும் பிறந்து , வளர்ந்து , வாழ்ந்து உலகின் இயக்கம் தொடர்ந்து நடைபெறும் .
இதுபோல செல்வமும் ஒரே இடத்தில் தேங்கி இருப்பதால் பயனில்லை . அது சுற்றிச் சுழன்று பலருக்கும் பயன்பட்டால்தான் சிறப்பினைப் பெறும் .
சீருக்கு சீர் உதடுகள் ஓட்டும் முறையிலே இக்குறட்பாவை அமைத்துள்ளார் .
(துய்ப்பு) துப்பு என்ற சொல்லுக்கு இன்று உண்ணல், நுகர்தல், அனுபவித்தல், ஆராய்தல், உமிழ்தல் என நடைமுறை வழக்கில் பொருள் கொள்ளப்படுகிறது. 'துப்புக் கெட்டவன்' என்று ஒருவரைத் திட்டும் பொழுது, அது ஒருவேளை உணவுக்குக் கூட வழியற்று இருப்பவனைக் குறிக்கும். 'துப்புத் துலக்குதல்' என்பது, ஒருவனுடைய சூழலை, வலிமையை ஆராய்தல் பற்றியது, துப்பு என்ற சொல்லை உமிழ்தல் என்ற பொருளிலும் நாம் நாளும் பயன்படுத்துகிறோம்.
கடல் - தேங்கியிருக்கும் நீர் - நிலைத்த தன்மை - Potential form
மழை - மேலிருந்து கீழே விழுதல் - நீரின் இயங்கு தன்மை - Kinetic form
கடல்நிலை ஆற்றலாகவே இருப்பதால் ஒரு பயனும் இல்லை . அது ஆவியாய்க் கிளம்பி , மேகமாய்த் திரண்டு மழையாய்ப் பொழிந்து , இயங்கு ஆற்றலாய்ச் சுழன்றால்தான் உலகில் பயிர்களும் , உயிர்களும் பிறந்து , வளர்ந்து , வாழ்ந்து உலகின் இயக்கம் தொடர்ந்து நடைபெறும் .
இதுபோல செல்வமும் ஒரே இடத்தில் தேங்கி இருப்பதால் பயனில்லை . அது சுற்றிச் சுழன்று பலருக்கும் பயன்பட்டால்தான் சிறப்பினைப் பெறும் .
சீருக்கு சீர் உதடுகள் ஓட்டும் முறையிலே இக்குறட்பாவை அமைத்துள்ளார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்று ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்று ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|