புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
4 Posts - 3%
prajai
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
4 Posts - 3%
Jenila
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
1 Post - 1%
M. Priya
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
1 Post - 1%
kargan86
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
1 Post - 1%
jairam
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
8 Posts - 5%
prajai
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
6 Posts - 3%
Jenila
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
4 Posts - 2%
Rutu
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
2 Posts - 1%
viyasan
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
1 Post - 1%
M. Priya
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_m10விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 13, 2019 9:02 pm

விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை.. நீதிபதிகள் சரமாரி கேள்வி.! கோர்ட்டில் நடந்தது என்ன?
சென்னை அருகே சாலையிலிருந்த பேனர் மேலே விழுந்ததில் தடுமாறி லாரியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணத்திற்கு இடைக்கால நிதியாக 5 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
சுபஸ்ரீயின் விபத்து குறித்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க காவல்துறை சார்பில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் மற்றும் பள்ளிக்கரணை உதவி ஆணையர் சவுரி நாதன் ஆகியோர் ஆஜரானார்கள்.

மாநகராட்சி சார்பில் விளக்கமளிக்கச் சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கேட்ட கேள்விகளும் அதிகாரி மற்றும் அரசு தரப்பு வக்கீல் பதில்களை பார்ப்போம்.

நீதிபதி - இந்த சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வழக்குப் பதியப்பட்டுள்ளது சரி, அதன் பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நேற்று மதியம் 2.30 மணிக்கு விபத்து நடைபெற்றுள்ளது. ஆனால் 6 மணிக்குத் தான் வழக்கு பதியப்பட்டுள்ளது. இறந்த பெண்ணின் தந்தை வந்து புகார் கொடுக்கும் வரை வழக்குப் பதியாதது ஏன்? கிரிமினல் குற்றத்திற்கு குடும்ப நபர்கள் இல்லாமலே வழக்குப் பதியலாம் என காவல்துறைக்குத் தெரியாதா? என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் கூறிய பதில்களாவது : அரசியல் கட்சிகள் பேனர் கலாச்சாரத்தைக் கைவிடுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளனர். பேனர் வைக்கக் காரணமான இருந்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. சென்னை முழுக்க விதிமுறைகளை மீறி பேனர் வைக்கப்பட்டுள்ளதா என மாநகராட்சி சார்பில் தீவிர சோதனை நடத்த உள்ளோம். போக்குவரத்து காவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல் அளிக்க உள்ளோம். இனி எந்த மூலையில் விதிகளை மீறி பேனர் வைத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத்தரப்பு வக்கீல் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவையும் மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளின் மீது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசியல் கட்சிகள் இந்த முடிவை முன்னரே எடுத்திருந்தால் ஒரு உயிர்ப் பலியாகி இருக்காது. அரசியல் கட்சிகள் அறிக்கை விட்டால் மட்டுமே போதாது. நீதிமன்றத்தில் ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும். விவகாரத்து தவிர மற்ற எல்லாவற்றுக்கும் பேனர் வைக்கிறீர்கள். காதுகுத்து,சடங்கு என எல்லாத்திற்கும் பேனர். தமிழ்நாட்டில் யாராவது இறந்தால் தான் ஏதாவது முன்னெடுப்பு நடக்கிறது.

விதிமீறல் பேனர்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாக செயலாளர் சொன்னார். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என சொன்னார். இதுவரை எத்தனை பேர் மீது ஒலிக்கிறது நடவடிக்கை எடுக்கப்பட்டது? இறந்த இடத்தை ஸ்கெட்ச் செய்துள்ளீர்கள், அதில் எத்தனை பேனர் வைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடவில்லை.

போக்குவரத்து போலீசாருக்கு பேனர் வைக்கும் முன் தங்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என தெரியாதா, உங்களிடம் அனுமதி பெறப்பட்டதா, இல்லை எனும் போது எப்படி அனுமதிக்கலாம். தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக செயலாளர், மாநகராட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் முறையாகக் கண்காணிக்கிறோம். காவல்துறை என்.ஓ.சி. இல்லாமல் அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். ஆனால் அப்படி நடப்பதாக தெரியவில்லை.

நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி அதிகாரிகளுக்குத் தெரியும். அதன் தீவிரம் பற்றி அமைச்சர்களுக்குத் தெரியுமா. சம்மந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்யத் தயாரா? இறந்தவருக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கப் போகிறீர்கள்? அந்த தொகையை விதிகளைப் பின்பற்றாத அதிகாரிகள் மற்றும் பேனர் வைத்தவரிடம் வசூலித்துக் கொள்ளுங்கள் என நீதிபதிகள் கடிந்து பேசினர்.

வழக்கின் முடிவில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான படிவத்தைத் தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர். மேலும் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இடைக்கால நிதியாக 5 லட்சத்தை உடனே வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கைச் செப்டம்பர் 25 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

நன்றி சமயம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 13, 2019 9:08 pm

மொத்த தொகையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் /யார் சார்பில் வைக்கப்பட்டதோ அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 14, 2019 9:07 am

மொத்த தொகையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் /
யார் சார்பில் வைக்கப்பட்டதோ அவர்களிடம் இருந்து
வசூலிக்கப்படவேண்டும்.
-
இது நடைமுறை சாத்தியப்படாதது...!!.... புன்னகை புன்னகை புன்னகை
-
-

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 14, 2019 12:48 pm

எல்லாம் மாறி நடக்கிறதே!
பானர் வைத்தவரை விட பானர் செய்தவர் குற்றவாளியாகி கடை சீல் வைக்கப்பட்டுள்ளதே!
வைத்தவர் சொல்கிறார்,பானர் மேல் தப்பில்லை லாரி மோதியே இறப்பு சம்பவித்தது.
பானர் விழுந்ததால் சுபசிறி விழுந்தார் என்பது CCTV இல் தெரிகிறதே!
எல்லாம் கலிகாலம் என்று சொல்வது போல் இருக்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 14, 2019 4:54 pm

நாகர்கோவில்: சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவை மீறி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொடங்கி வைக்கும் விழாவிற்காக சாலைகளில் இருபுறமும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோரை வரவேற்று ஏராளமான விளம்பர பதாகைகள் அமைப்பு. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கட்அவுட் விழுந்து இளம் பெண் ஒருவர் பலியான சம்பவம் தமிழகம் முழவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த வழக்கின் விசாரணையின்போது ஹைகோர்ட்டும் தமிழகம் முழுவதும் யாரும் கட்அவுட்கள் வைக்க கூடாது என நேற்று உத்தரவு பிறப்பித்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதயில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் அகியோரை வரவேற்று நாகர்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சுங்கான்கடை சந்திப்பில் இருந்து ஒரு கிமீ தூரம் உள்ள பொறியியல் கல்லூரி செல்லும் சாலையில் இருபுறமும் வரவேற்று ஏராளமான விளம்பர பதாகைகளை அதிமுகவினர் அமைத்து உள்ளனர். இது உயர்நீதி மன்றம் உத்தரவை மீறிய செயல் எனபலரது கருத்துகளாக உள்ளது. நிலைமையை சுதாகரித்து கொண்ட ஆளூர் பேரூராட்சி நிர்வாக ஊழிர்கள் தற்போது பதாகைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Sep 14, 2019 7:01 pm

சில இடங்களில் சுவரொட்டிகளும்,கொடிகளையும் அகற்றுவதாகவும்,பல இடங்களில் எதுவுமே நடக்கவில்லை எனவும் செய்திகள் சொல்கின்றன.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 14, 2019 7:14 pm

விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை Tenor

பேனரா ? என்ன பேனர் ?
யாரு கிட்ட இந்த சட்டம் ஒழுங்கு எல்லாம் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக