புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_m106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_m106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_m106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_m106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_m106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_m106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_m106 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 17, 2020 5:10 pm

First topic message reminder :

6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணி ஓய்வுக்குப் பிறகு, முதியவர்களின் தடையற்ற வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் அந்த ஈவுத் தொகை அவர்களுக்குரிய வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இந்நிலையில், 6 மாதங்களுக்கும் மேல் அந்தப் பணத்தை எடுக்காமல் இருந்தால், அதன்பிறகு ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு முடிவெடுத்த்துள்ளது.


இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்த உத்தரவு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் கட்டாயமாக இந்த பணத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. அந்தப் பணம் பெரும்பாலும், முதியவர்களின் உடல்நிலை, குடும்பத்தீன் பெரும் முடிவுகள் ஆகியவற்றின் போது பயன்படுத்தப்படும். அதுவரை வங்கிக்கணக்கில் இருப்பதை சேமித்து வைக்கும் பழக்கம் என்றுதான் இது நாள் வரையிலும் கருதி வந்தனர். இந்நிலையில், அதற்கும் ஆபத்தாக அமைந்துள்ளது இந்த உத்தரவு. இதனால், இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



ரமணியன் 


நன்றி சமயம் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 1:00 pm

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:போக்குவரத்து சீராகும் வரை இந்த நடைமுறை
நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
-
உதாரணமாக நான் மார்ச் மாதத்தில் இருந்து சென்னையில்
இருந்து வருகிறேன்.
-
செப்டம்பர் மாதம் போக்குவரத்து சீரானால் என்னுடைய
ஓய்வூதியத்தை சிதம்பரம் சென்று வாங்குவேன்.
-
செப்டம்பர் மாதம் லாக் டவுன் தொடராது என்று யாராலும்
உறுதியாக சொல்ல முடியாது.
-
இந்த மாதிரி உத்தரவு எல்லாம்...
இதெல்லாம் ரொம்ப ஓவராக தெரியலை?

---
மேற்கோள் செய்த பதிவு: 1328508

தவறாக நினைக்கவேண்டாம்.
உங்களுக்கு சென்னையில்  வேறொரு பாங்கில் கணக்கு   இருந்தால் 
காசோலை பணிவர்தனை செய்துகொள்ளலாமே ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1328581

நானும் நினைத்தேன் ஐயா, ராம் அண்ணா, நீங்கள் நேரில் சென்றுதான் எடுக்க வேண்டுமா?...ஒன்லைன் இல் சென்னை கணக்கிற்கு மாற்றிக் கொள்ள முடியாதா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 1:02 pm

SK wrote:ஆம் ஓய்வு+ஊதியம்=ஓய்வூதியம்

ஓய்வு எடுப்பதற்கு எதற்காக ஊதியம் வழங்க வேண்டும்

6 மாதத்தை 3 மாதமாக மாற்ற வேண்டும்

முதலில், ஓய்வு எடுத்தாலும் உணவு உண்ண வேண்டாமா?.....உடல்நலம் பேண வேண்டாம் ?.... என்ன கேள்வி இது அசட்டுத்தனமாக ?............மேலும், பெயர்தான் ஓய்வே தவிர எது ஓய்வு?.... நிறைய வேலைகள் அப்பொழுது தான் செய்கிறார்கள் பெரியவர்கள்..பாவம் அவர்கள்...சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 18, 2020 4:57 pm

மெடிகல் மாத்திரைகள் (அங்கு 15 சத வீத தள்ளுபடியில்)
வாங்கிக் கொண்டு சென்னை திரும்புவேன்...

ஜெனெரிக் மருந்துகள் உபயோகித்து இருக்கிறீர்களா?
பிராண்டட் மருந்துகளுக்கு மாற்றாக நியாயமான விலையில் கிடைக்கிறதே.


@ayyasamy ram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 18, 2020 5:12 pm

ஜெனெரிக் மருந்துகள் - சிதம்பரத்திலும் கிடைக்கின்றது.
வாங்கி இருக்கிறேன்.
-
ஜெனெரிக் மருந்துகள் என்றால் என்ன?
அவை குறைவான விலைக்குக் கிடைப்பது ஏன்?
என்பது போன்ற வினாக்களூக்கு விரிவான
விளக்கத்துடன் விகடனில் ஒரு கட்டுரை உள்ளது.
-
அக்கட்டுரையை தனியே பதிவிடுகிறேன்.
(பலரும் படித்து பயனுற)
-




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 18, 2020 6:33 pm

பதிவு செய்யுங்கள் அய்யா.நன்று .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2020 7:35 pm

ayyasamy ram wrote:ஜெனெரிக் மருந்துகள் - சிதம்பரத்திலும் கிடைக்கின்றது.
வாங்கி இருக்கிறேன்.
-
ஜெனெரிக் மருந்துகள் என்றால் என்ன?
அவை குறைவான விலைக்குக் கிடைப்பது ஏன்?
என்பது போன்ற வினாக்களூக்கு விரிவான
விளக்கத்துடன் விகடனில் ஒரு கட்டுரை உள்ளது.
-
அக்கட்டுரையை தனியே பதிவிடுகிறேன்.
(பலரும் படித்து பயனுற)


மேற்கோள் செய்த பதிவு: 1328645

போடுங்கள் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 19, 2020 5:24 pm

ayyasamy ram wrote:"ஆறு மாதங்கள் வங்கியில் பணம் எடுக்காதவர்களின்
ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற செய்தி முற்றிலும்
தவறானது என நிதித்துறை விளக்கமளித்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள்
ஆறு மாத காலம் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து
பணம் எடுக்காவிட்டால் ஓய்வூதியம் ரத்து என்று சமீபத்தில்
கருவூலக் கணக்கு அதிகாரி சுற்றறிக்கை அனுப்பினார்.

6 மாதம் பணப் பரிவர்த்தனை நடைபெறாத வங்கிக்
கணக்குகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும்,
அந்த கணக்கில் இருந்து பணம் திரும்ப பெறப்படும் என்றும்
கருவூலத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் உண்மை
இல்லை என நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.
வாழ்வு சான்றிதழ் கேட்பது வழக்கமான நடைமுறைதான் என்றும்,
வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்க யாரும் கருவூலம் வர வேண்டிய
அவசியம் இல்லை எனவும் நிதித்துறை தெரிவித்துள்ளது.
-
-நியூஸ்டிஎம்
மேற்கோள் செய்த பதிவு: 1328791



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக