புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10கனவுகளும் அதன் பலன்களும் Poll_m10கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10கனவுகளும் அதன் பலன்களும் Poll_m10கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10கனவுகளும் அதன் பலன்களும் Poll_m10கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10கனவுகளும் அதன் பலன்களும் Poll_m10கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10 
17 Posts - 4%
prajai
கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10கனவுகளும் அதன் பலன்களும் Poll_m10கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10கனவுகளும் அதன் பலன்களும் Poll_m10கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10கனவுகளும் அதன் பலன்களும் Poll_m10கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10 
8 Posts - 2%
jairam
கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10கனவுகளும் அதன் பலன்களும் Poll_m10கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10கனவுகளும் அதன் பலன்களும் Poll_m10கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10கனவுகளும் அதன் பலன்களும் Poll_m10கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10கனவுகளும் அதன் பலன்களும் Poll_m10கனவுகளும் அதன் பலன்களும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளும் அதன் பலன்களும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 20, 2020 10:17 am

கனவுகளும் அதன் பலன்களும் Text_kanavupalan11284x7121594744066
-
அழகிய பதுமையை(பெண்)
கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை
குறிக்கிறது.

மங்கள பொருளுடன்
கன்னிப் பெண் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள
பெண் பருவமடைய போகிறார்கள்
அல்லது திருமண முயற்சி கைக்கூடும்.

அறிமுகமில்லாதவர்கள்
மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத
உதவிகள் கிடைக்கும்.

அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது
போல் கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு ஏற்படும்
என்பதைக் குறிக்கிறது.

அணை உடைவது போல்
கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து
பிரிந்து செல்லுதல் மற்றும்
குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதை
குறிக்கிறது.

ஆதரவற்ற சிறுவனுக்கு
உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின்
தொடர்பு ஏற்படும்.

அக்னியைக் கனவில்
கண்டால் செல்வம் உண்டாகும்.

அட்டைப்பூச்சியை
கனவில் கண்டால் சத்ருக்களால் பிரச்சனைகள்
உருவாகும் என்பதைக் குறிக்கிறது.

அம்மை நோயால்
கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால்
தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

அரிசி நிறைந்த
கூடையை கனவில் காணுதல் நன்மை உண்டாகும்.

அணிகலன்கள்
வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்.

அத்தி மரத்தை
காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதை குறிக்கும்.

ஆலயத்தை கனவில்
கண்டால் இறைவனின் அருளால் நமக்கு கூடிய
விரைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.


ஆலயத்தில் நாம்
தனியாக இருந்து கதவு மூடப்பட்டது போல் கனவு காண்பது
தொழிலில் தேக்க நிலைகள் ஏற்படும்.

ஆலயத்தின் தலை வாசலை
நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி
அடைவீர்கள் என்பதை குறிக்கும்.

ஆடுகளைக் கனவில்
கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

ஆமையை கனவில்
கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்
என்பதைக் குறிக்கிறது.

ஆயுதம் உற்பத்தி
செய்யும் தொழிற்சாலையை கனவில் கண்டால் துன்பம்
நீங்கும்.

இனிமையான பாடலை
கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம்
நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

இரும்பை கனவில்
காண்பது நஷ்டத்தை குறிக்கிறது.

இருளைக் காண்பது
போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனத்தை
செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

இறந்தவர்களை கனவில்
கண்டால் சுபச்செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.

இடாகினி(காளி)
தெய்வத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை
சச்சரவுகள் வருவதைக் குறிக்கிறது.

இந்திர
தனுசு(வானவில்) கனவில் கண்டால் குடும்பத்தில்
இருப்பவர்களின் வாழ்க்கையில் மாற்றம்
உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

ஈக்கள் தன்னைச்
சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில்
பகைமை அதிகரிக்கும்.

ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய
சொந்த பந்தங்களில்பகைமையை உருவாக்கும்.
 
கனவில் உடை
எரிவதுபோல் கண்டால் வீட்டில் உள்ள பெண்
குழந்தைகள் பூப் பெய்துவார்கள். பொருள்
இழப்பு ஏற்படலாம்.

நன்றி= குமுதம் (பக்தி)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 18, 2020 9:42 pm

கனவுகளும் அதன் பலன்களும் 103459460 கனவுகளும் அதன் பலன்களும் 1571444738
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக