புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Poomagi | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
Page 1 of 1 •
புதுடெல்லி: ‘‘தேசிய ஊரடங்கு முடிந்தாலும், கொரோனா பாதிப்பு இன்னும் ஓயவில்லை. எனவே வரும் பண்டிகை காலத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்களிடம் அவ்வப்போது உரையாற்றும் பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ள நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உயைாற்ற இருப்பதாக டிவிட்டரில் அவர் நேற்று மதியம் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது: கொரோனா முடிந்து விட்டது, அதனால் ஆபத்து இல்லை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும். ஊரடங்கு தான் முடிவுக்கு வந்துள்ளதே தவிர, கொரோனா பரவல் இன்னமும் தொடர்கிறது. எனவே, மக்கள் கவனக்குறைவாக இல்லாமல், முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருந்து பண்டிகைகளை எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும். தற்போது பார்த்த வீடியோ காட்சிகளில் மக்கள் பொது இடங்களில், விதிகளை காற்றில் பறக்க விட்டு எப்படி இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இயல்புநிலை திரும்பி விட்டதாக நினைக்க கூடாது. இதன் மூலம், வீட்டில் உள்ள குடும்பத்தினர், குழந்தைகள், முதியோருக்கு நீங்கள் ஆபத்து உண்டாக்குகிறீர்கள்.
உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, தொற்று நீங்கி விட்டதாக யாரும் திருப்தி அடைய முடியாது. இத்தனை ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, மனித உயிர்களை காப்பாற்ற, போர்கால அடிப்படையில் தடுப்பூசி கண்டுபிடிக்க நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்தியாவில் 2-3 தடுப்பூசி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன், அது அனைவருக்கும் விரைவில் வழங்குவதற்காக திட்டத்தை மத்திய அரசு வகுத்து விட்டது.
சுகாதாரப் பணியாளர்கள் மக்கள் பணியாற்றுவதன் மூலம் நாட்டிற்கு மிகச் சிறந்த சேவை செய்து வருகின்றனர். அதுவரை, நாம் தான் சிறிது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கொரோனாவை மிகப் பெரிய அளவில் நம் நாடு சமாளித்துள்ளது. அதனால் தான், உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக உள்ளது. இருப்பினும், பண்டிகை காலம், குளிர் காலத்தில் தொற்று அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு பின்னரே, இரண்டாவது சுற்று கொரோனா பரவல் தொடங்கி உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். கொரோனா பரவலுக்கு பிறகு பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றும் 7வது உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது: கொரோனா முடிந்து விட்டது, அதனால் ஆபத்து இல்லை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும். ஊரடங்கு தான் முடிவுக்கு வந்துள்ளதே தவிர, கொரோனா பரவல் இன்னமும் தொடர்கிறது. எனவே, மக்கள் கவனக்குறைவாக இல்லாமல், முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருந்து பண்டிகைகளை எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும். தற்போது பார்த்த வீடியோ காட்சிகளில் மக்கள் பொது இடங்களில், விதிகளை காற்றில் பறக்க விட்டு எப்படி இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இயல்புநிலை திரும்பி விட்டதாக நினைக்க கூடாது. இதன் மூலம், வீட்டில் உள்ள குடும்பத்தினர், குழந்தைகள், முதியோருக்கு நீங்கள் ஆபத்து உண்டாக்குகிறீர்கள்.
உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, தொற்று நீங்கி விட்டதாக யாரும் திருப்தி அடைய முடியாது. இத்தனை ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, மனித உயிர்களை காப்பாற்ற, போர்கால அடிப்படையில் தடுப்பூசி கண்டுபிடிக்க நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்தியாவில் 2-3 தடுப்பூசி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன், அது அனைவருக்கும் விரைவில் வழங்குவதற்காக திட்டத்தை மத்திய அரசு வகுத்து விட்டது.
சுகாதாரப் பணியாளர்கள் மக்கள் பணியாற்றுவதன் மூலம் நாட்டிற்கு மிகச் சிறந்த சேவை செய்து வருகின்றனர். அதுவரை, நாம் தான் சிறிது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கொரோனாவை மிகப் பெரிய அளவில் நம் நாடு சமாளித்துள்ளது. அதனால் தான், உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக உள்ளது. இருப்பினும், பண்டிகை காலம், குளிர் காலத்தில் தொற்று அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு பின்னரே, இரண்டாவது சுற்று கொரோனா பரவல் தொடங்கி உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். கொரோனா பரவலுக்கு பிறகு பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றும் 7வது உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.
* சீனர்களை எப்ப விரட்ட போறீங்க?
பிரதமர் மோடி நேற்று மாலை 6 மணிக்கு உரை தொடங்குவதற்கு
ஒருசில மணி நேரம் முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ராகுல் காந்தி டிவிட்டர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதில், “அன்புள்ள பிரதமரே, உங்களது 6 மணி உரையில்,
இந்திய பிராந்தியத்தில் இருந்து சீனர்களை நீங்கள் எப்போது வெளியேற்றுகிறீர்கள் என்ற தேதியை தயவு செய்து நாட்டு
மக்களுக்கு கூறுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தினகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1333553ayyasamy ram wrote:
* சீனர்களை எப்ப விரட்ட போறீங்க?
பிரதமர் மோடி நேற்று மாலை 6 மணிக்கு உரை தொடங்குவதற்கு
ஒருசில மணி நேரம் முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ராகுல் காந்தி டிவிட்டர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதில், “அன்புள்ள பிரதமரே, உங்களது 6 மணி உரையில்,
இந்திய பிராந்தியத்தில் இருந்து சீனர்களை நீங்கள் எப்போது வெளியேற்றுகிறீர்கள் என்ற தேதியை தயவு செய்து நாட்டு
மக்களுக்கு கூறுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தினகரன்
அவனுக்கு வேறு வேலை இல்லை அண்ணா....
- Sponsored content
Similar topics
» கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை
» 4- ஆம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்- பிரதமர் மோடி
» பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு?
» கிராமங்களில் கொரோனா பரவி விடக்கூடாது: பிரதமர் மோடி
» கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி
» 4- ஆம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்- பிரதமர் மோடி
» பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு?
» கிராமங்களில் கொரோனா பரவி விடக்கூடாது: பிரதமர் மோடி
» கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|