புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
71 Posts - 60%
heezulia
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
106 Posts - 60%
heezulia
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 04, 2021 8:44 am


தெலங்கானாவில் ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விகாராபாத் மாவட்டம் புலமத்தி கிராமத்தைச் சேர்ந்த மச்சேந்தர் - லஷ்மம்மா தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகனான சிவபிரசாத், வீட்டில் இருக்கும் பணத்தை திருடுவதுடன், தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மகனின் செயலால் ஆத்திரமடைந்த தாய் லஷ்மம்மா, ஒரு கட்டத்தில் அவரை கொலை செய்ய துணிந்துள்ளார். இதற்காக தனது தாயார் புஷ்மம்மா, சகோதரர் பூபால் ஆகியோருடன் சதி திட்டம் தீட்டிய லஷ்மம்மா, தனது மகன் சிவபிரசாத்தை கொலை செய்ய அனந்தராமன் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் பேரம் பேசி, முன்பணமாக 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று தாய் லஷ்மம்மா, அனந்தராமன், பூபால் உள்ளிட்டோர் சிவபிரசாத்தை அழைத்து மது கொடுத்துள்ளனர்.


போதை தலைக்கெறியதும் சிவபிரசாத்தை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்துள்ளனர். இந்த நிலையில், தனது மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் லஷ்மம்மா புகார் அளித்து நாடகமாடியுள்ளார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார், லஷ்மம்மா நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரிடம் விசாரித்தனர். அப்போது சிவபிரசாத் கொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில், அவரின் உடலை தோண்டி எடுத்த போலீசார், ஆறு பேரை கைது செய்தனர்.

நியூஸ் 18

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 04, 2021 8:45 am

இறந்த பின்னும் தொல்லை தரும் மகன்..!!
-
கைதானவர்களுக்கு கோர்ட் வாசல்படி ஏறவே
இனி நேரம் போதாது!!

அதிர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 04, 2021 9:04 am

2 மகன்களை கொன்று தந்தையும் தற்கொலை

கேரளா மாநிலம் எல்லையான நாவாயிக்குளம் பகுதியைச்
சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சபீர், தனது மனைவி ரெஜினாவை
பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

இதனிடையே ரெஜினா அவரது சகோதரரின் வீட்டில், 12 வயது
மகன் அல்தாஃப் மற்றும் 9 வயது மகன் அன்ஷாத்துடன் வசித்து
வந்தார். மனைவியை பிரிந்தாலும், மகன்களோடு அவ்வப்போது
வெளியே சென்றுவரும் சபீர், கடந்த வெள்ளி அன்று இரண்டு
மகன்களையும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு என்று கூறி
வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

இதனைதொடர்ந்து அன்றிரவு, தனது மூத்த மகனை கட்டிப்
போட்டு கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை சபீர்,
அதன்பின்னர் தனது இளைய மகனுடன் சேர்ந்து ஆழமான
குளத்தில் குதித்துள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி
உயிரிழந்தனர்.
-
நியூஸ் 18

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக