புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
48 Posts - 45%
heezulia
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
3 Posts - 3%
jairam
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
1 Post - 1%
சிவா
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
14 Posts - 4%
prajai
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
5 Posts - 1%
Jenila
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
4 Posts - 1%
jairam
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
3 Posts - 1%
Rutu
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..


   
   
curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Mon Jan 16, 2023 10:31 am

நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..


நோயாளியிடம் உங்கள் நோய் பற்றி புலம்பாதீர்கள்

அவர்கள் எடுத்து கொள்ளும் சிகிச்சைகள் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள் ..

அவர்களுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லுங்கள்

இதையே நபி வழியாக

ஒருவர் நோயுற்றால் இயல்பிலேயே அவருடைய மனதில் கவலையும் சஞ்சலமும் குடிகொண்டுவிடுகின்றது. அதுவும் கொஞ்சம் பெரிய நோயாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. படபடப்பும் பயமும் அதிகரித்து விடும். வீட்டில் உள்ளவர்களின் நிலையோ அதைவிட மோசமாக இருக்கும், குறிப்பாக நோயுற்றவர் வீட்டுப் பொறுப்பாளியாக இருந்தால், அதுவும் நம் போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களாக இருந்தால். இந்த நேரத்தில் யாராவது அவரிடம் சென்று ஆறுதல் வார்த்தைகளையும் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யும் போது நோயாளியின் உள்ளத்தில் உள்ள பெரும் சுமை நீங்கியது போல் இருக்கும். இதை அனுபவ ரீதியாக நாம் நமது வாழ்வில் பார்க்கின்றோம். இது போன்ற உயர் நோக்கங்களைக் கருதியே நோயாளியை உடல் நலம் விசாரிப்பதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கின்றது. நோயாளியை சந்திக்கச் சென்றவர் அவரின் சுக நிலைபற்றி விசாரித்து அவரின் நோய் நீங்க அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் சோதனைகள் வரும்போது பொறுமை கொள்வதையும் அதன் சிறப்புகள் பற்றியும் அவரிடம் கூறவேண்டும். எந்த வார்த்தைகளைப் பேசினால் அவர் சந்தோஷமடைவாரோ அந்த வார்த்தைகளைத்தான் பேச வேண்டுமே தவிர அவரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

#நலம்விசாரிக்கும் #நோயாளிநலம் #patientconsole #givingconfidenttopatients #goodwords #nalamvasirkka #noyaalivasarikka #drsaleem #saleemdr #saleemayurveda



இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34973
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 16, 2023 10:47 am

மரியாதை நிமித்தம் --மேலும் நாகரீகம் தெரிந்தவர்கள் --அவச்சொற்களையோ -மோசமான -அதைர்யம் தரக்கூடிய வார்த்தைகளை உபயோகிக்கமாட்டார்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 16, 2023 10:54 am

 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக