புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
1.ஆதிரா
http://www.eegarai.net/-2--f64/-t20444.htm
2. தமிழநம்பி
http://www.eegarai.net/-2--f64/-t20461.htm
3. கலைவேந்தன்
http://www.eegarai.net/-2--f64/-t20394.htm
4. புதுவைப்பிரபா
http://www.eegarai.net/-2--f64/-t20467.htm
5. கலைநிலா
http://www.eegarai.net/-2--f64/--t18905.htm
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 2 -ல் வெற்றி பெற்ற கவிதைகள்!
1.ஆதிரா
http://www.eegarai.net/-2--f64/-t20444.htm
2. தமிழநம்பி
http://www.eegarai.net/-2--f64/-t20461.htm
3. கலைவேந்தன்
http://www.eegarai.net/-2--f64/-t20394.htm
4. புதுவைப்பிரபா
http://www.eegarai.net/-2--f64/-t20467.htm
5. கலைநிலா
http://www.eegarai.net/-2--f64/--t18905.htm
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira wrote:சிவா wrote:Aathira wrote:நன்றி சொல்லும் நேரமிது.
ஈகரையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தோழி புவனா என்ற BPL க்கு என் மனமார்ந்த நன்றி. (ஏ புள்ள ....). Thanks.
அன்புடன்
ஆதிரா
BPL - ன் பெயர் புவனாவா? சரி சரி!!!
உங்களுக்கு தெரியனும்னு தான் அதைக் குறிப்பிட்டேன் சிவா.
ஓகே ஆதிரா! நோட் பண்ணிகிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நன்றி. நன்றி நன்றி!
என் கவிதைகளை
படித்தவுடன் முன் மொழியும் ,
என்
தோழர்கள்,
சிவா,
அப்புக்குட்டி ,
சபீர்,
சம்ஸ்
கலைவேந்தன் .
தமிழன் ,
மாணிக்,
தாஸ்
நிலாசகி
நந்திதா,
ரிபாஸ்
ஜெயாகுமாரி
மற்றும் என் சக ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அருமையான ஒரு முயற்ச்சி குருவே கண்டிப்பாக இதில் நிறைய உறவுகள் பயன் பெறுவார்கள் என நான் நம்புகிறேன் நன்றி குரு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி அதற்க்காக ஈகரை பக்கம் வராமல் இருக்க வேண்டாம்
கண்டிப்பா நீங்கள் எங்களுடன் இணைந்து இருங்கள் அது எங்களுக்கு என்றும் சந்தோசம் திறமைக்கு என்றும் வெற்றிதான்
என்றும் அன்புடன் அப்புகுட்டி.
கண்டிப்பா நீங்கள் எங்களுடன் இணைந்து இருங்கள் அது எங்களுக்கு என்றும் சந்தோசம் திறமைக்கு என்றும் வெற்றிதான்
என்றும் அன்புடன் அப்புகுட்டி.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
வணக்கம் தமிழநம்பி அய்யா!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
நன்றி!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
நன்றி!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
by நிலாசகி Today at 4:23 amவணக்கம் தமிழநம்பி அய்யா!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
_______________________________________________
நீங்கள் சொல்வது உண்மை.கரும்பு தின்ன கூலியா? வாருங்கள் உங்கள் பாடத்தை சொல்லித்தாருங்கள்
- bhuvi19பண்பாளர்
- பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010
வணக்கம்,
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்..
@தமிழ்நம்பி ஐயா,
நிச்சயம் உங்கள் வகுப்பில் பங்குக் கொள்ளத் தயார்..
நன்றி
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்..
@தமிழ்நம்பி ஐயா,
நிச்சயம் உங்கள் வகுப்பில் பங்குக் கொள்ளத் தயார்..
நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தமிழநம்பி wrote:அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
நல்லதொரு முயற்சி. மிகவும் பயன் அளிக்கும்.
எனக்கும் சேர விருப்பம்.
அன்புடன்,
ரமணியன் @ T.N.Balasubramanian
தமிழநம்பி wrote:அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!
அன்பன்,
தமிழநம்பி.
நல்லதொரு சேவையை எங்களுக்காக வழங்க முன்வரும் ஐயா தமிழ்நம்பி அவர்களுக்கு எண்களின் பணிவான வணக்கங்கள்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
மதிப்புக்குரிய தமிழ நம்பி அவர்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். அன்புச் சகோதரர் சிவா அவர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
முன்பு ஏதோ ஒரு வலைத் தளத்தில் நான் எழுதியதை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்
நமது தமிழ்நம்பி நற்றமிழைக் கற்றால்
அமரரும் வேண்டார் அமிழ்து
அன்புடன்
நந்திதா
மதிப்புக்குரிய தமிழ நம்பி அவர்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். அன்புச் சகோதரர் சிவா அவர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
முன்பு ஏதோ ஒரு வலைத் தளத்தில் நான் எழுதியதை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்
நமது தமிழ்நம்பி நற்றமிழைக் கற்றால்
அமரரும் வேண்டார் அமிழ்து
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|