புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
M. Priya | ||||
D. sivatharan | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Rutu | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
First topic message reminder :
எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்… மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்,” என்று அதிரடியாக கூறி விட்டார் நடிகர் அஜீத் குமார்.
முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
“முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்… என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன்.
நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே… அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?
நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.
ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?
இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்கவும் நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை… அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பது நாங்கள்தான்.
யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள், தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவும் எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?
பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?
அது இங்கு மட்டுமல்ல… எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.
நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?
கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், ‘நடிகனுக்கு இங்கே என்ன வேலை?’ என்கிறார்கள்.
ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே…
உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணணும்தான். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தரவே நான் விரும்புகிறேன்.
பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் – அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.
நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம்.
பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார் ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது…”
எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்… மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்,” என்று அதிரடியாக கூறி விட்டார் நடிகர் அஜீத் குமார்.
முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
“முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்… என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன்.
நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே… அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?
நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.
ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?
இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்கவும் நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை… அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பது நாங்கள்தான்.
யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள், தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவும் எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?
பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?
அது இங்கு மட்டுமல்ல… எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.
நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?
கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், ‘நடிகனுக்கு இங்கே என்ன வேலை?’ என்கிறார்கள்.
ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே…
உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணணும்தான். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தரவே நான் விரும்புகிறேன்.
பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் – அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.
நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம்.
பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார் ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது…”
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பின்ன என்னப்பா அவனவன் நடிக்கிறதுக்குன்னு காச வாங்கிடறானுங்க.
இவன் நடிச்ச படத்தையும் காசு கொடுத்து பார்த்துட்டு இவனுங்களுக்கு பாலாபிசேகமும் பண்றானுங்க இந்த முட்டாள்கள்.ஒருத்தன் தல ங்கிறான்.ஒருத்தன் இளைய தளபதிங்கிறான்.ஒருத்தன் சூப்ரீம் ஸ்டார்ங்கிறான்.
அவனுங்களுக்கு அவனுங்களே பட்டம் கொடுத்துக்கறானுங்க.அப்புறம் இந்த பட்டத்தை படத்தில யூஸ் பண்ணமாட்டேன்னு வேற பேட்டி கொடுக்கிறானுங்க.
ஒரே பேஜாரான்க்கீதுப்பா
இவன் நடிச்ச படத்தையும் காசு கொடுத்து பார்த்துட்டு இவனுங்களுக்கு பாலாபிசேகமும் பண்றானுங்க இந்த முட்டாள்கள்.ஒருத்தன் தல ங்கிறான்.ஒருத்தன் இளைய தளபதிங்கிறான்.ஒருத்தன் சூப்ரீம் ஸ்டார்ங்கிறான்.
அவனுங்களுக்கு அவனுங்களே பட்டம் கொடுத்துக்கறானுங்க.அப்புறம் இந்த பட்டத்தை படத்தில யூஸ் பண்ணமாட்டேன்னு வேற பேட்டி கொடுக்கிறானுங்க.
ஒரே பேஜாரான்க்கீதுப்பா
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
உதயசுதா wrote:பின்ன என்னப்பா அவனவன் நடிக்கிறதுக்குன்னு காச வாங்கிடறானுங்க.
இவன் நடிச்ச படத்தையும் காசு கொடுத்து பார்த்துட்டு இவனுங்களுக்கு பாலாபிசேகமும் பண்றானுங்க இந்த முட்டாள்கள்.ஒருத்தன் தல ங்கிறான்.ஒருத்தன் இளைய தளபதிங்கிறான்.ஒருத்தன் சூப்ரீம் ஸ்டார்ங்கிறான்.
அவனுங்களுக்கு அவனுங்களே பட்டம் கொடுத்துக்கறானுங்க.அப்புறம் இந்த பட்டத்தை படத்தில யூஸ் பண்ணமாட்டேன்னு வேற பேட்டி கொடுக்கிறானுங்க.
ஒரே பேஜாரான்க்கீதுப்பா
சரியா சொன்னீங்க அக்கா இதுக்குத்தான் நான் எந்த நடிகருக்கும்
ரசிகன் இல்லை......
ஒன்லி நடிகைகளுக்கு மட்டும் தான் ஹி...ஹிஹ்ஹி.....
இது அஜித்க்கு வந்த ப்ரோப்லேம் அவரே சரி செஞ்சிக்கட்டும் . நம்ம எதுக்கு தலைவிடனும்உதயசுதா wrote:பின்ன என்னப்பா அவனவன் நடிக்கிறதுக்குன்னு காச வாங்கிடறானுங்க.
இவன் நடிச்ச படத்தையும் காசு கொடுத்து பார்த்துட்டு இவனுங்களுக்கு பாலாபிசேகமும் பண்றானுங்க இந்த முட்டாள்கள்.ஒருத்தன் தல ங்கிறான்.ஒருத்தன் இளைய தளபதிங்கிறான்.ஒருத்தன் சூப்ரீம் ஸ்டார்ங்கிறான்.
அவனுங்களுக்கு அவனுங்களே பட்டம் கொடுத்துக்கறானுங்க.அப்புறம் இந்த பட்டத்தை படத்தில யூஸ் பண்ணமாட்டேன்னு வேற பேட்டி கொடுக்கிறானுங்க.
ஒரே பேஜாரான்க்கீதுப்பா
இருந்தாலும் பொளுதுபோக்குன்கிறது நம்மளோட இன்றியமையாத ஒன்றாகிவிட்டது ஒருத்தனுக்கு விளையாட்டுல ஒருததனுக்கு சினிமால இப்படி மாறிமாறி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை ரசிக்கிறோம். சிலர் முரண்பாட சொல்லுறது தான் தனித்தன்மை அது தான் சரின்னு சொல்லுவாங்க அது அவங்களோட பொழுது போக்கு (என்னையும் வைத்துகொள்ளலாம்) அரசியல் மகளுக்கு சேவை செய்ய வந்தது இது இப்ப பெரிய வியாபாரமா இந்தியால மட்டும் இல்ல ஏன் அமெரிக்கால கூட மாறலைய . இப்படி அரசிய வாதிங்கலையும் சினிமா காரங்களையும் என் குத்தம் சொல்லணும் ('நாம எப்படி',) நாம தான் அவங்கள இந்த மாதிரி மாத்தினோம் ஏன் நாம் அந்த லெவலுக்கு போன நாம ஒழுங்கா இருப்போமா (ஆகுறதுக்கு முன்னாடிவேணும நாளும் சொல்லலாம் நான் மட்டும் இந்திய பிரதமரா இருந்தேன்னா ) நடைமுறை இல் எத்தன பேர் அப்படி நடந்துக்குவோம். இந்திய இப்படி இருக்குன அரசியவதிங்க மட்டும் காரணமல்ல நாமும் தான் என அரசியல் வாதியும் இந்திய காரங்க தான்
நம்ம அடுதஹ்டவன குத்தம் சொல்லுறத நிறுத்துவோம் முதல்ல நாம் மாறுவோம் (நான் மாரிறேன்பா ) அப்புரம் அவனவன் தான திருந்துவான் .
அப்துல் கலாம் ஏன் 2020 ல வல்லரசாவோம்நு சொன்னார் தெர்யுமா fancy இருக்குங்கிறது நாளைய இல்ல இப்போயருக்கிற எல்லாரும் கிழமாகிருவோம் அதுததளைமுறையயவது ஒழுங்கா வளருவன்ன்கனு தான் இனிமே அடுத்தவன குத்தம் சொல்லாம நமக்கு தெரிஞ்ச நாலு பேர மாத்துவோம் . அடுத்த தலைமுறையாவது ஒழுங்கா வரட்டும்
இருந்தாலும் அஜித்தின் தைரியத்துக்கு பாராட்டுகள்
யப்பா நான் யாரையும் குத்த்ம் சொல்லலப்பா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உண்மையைப் பேசிவிட்டார் அஜித் ஆனால் இனி அவருக்கு வரவிருக்கும் பிரச்சினைகளில் இருந்து அவர்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இப்ப இன்னாபா சொல்ல வர்ற.ஒண்ணுமே பிரியல.எதுக்கு இம்மாம் பெரிய லெட்டர்.நீ எயுதி இருக்கறது சரி இல்லைன்னு சொல்லிட்டா மாத்திக்கீனு போறேன்.அத்த வுட்டு புட்டு இம்மாம் பெரிய லெட்சர் கொடுக்கறீயே.mkag.khan wrote:இது அஜித்க்கு வந்த ப்ரோப்லேம் அவரே சரி செஞ்சிக்கட்டும் . நம்ம எதுக்கு தலைவிடனும்உதயசுதா wrote:பின்ன என்னப்பா அவனவன் நடிக்கிறதுக்குன்னு காச வாங்கிடறானுங்க.
இவன் நடிச்ச படத்தையும் காசு கொடுத்து பார்த்துட்டு இவனுங்களுக்கு பாலாபிசேகமும் பண்றானுங்க இந்த முட்டாள்கள்.ஒருத்தன் தல ங்கிறான்.ஒருத்தன் இளைய தளபதிங்கிறான்.ஒருத்தன் சூப்ரீம் ஸ்டார்ங்கிறான்.
அவனுங்களுக்கு அவனுங்களே பட்டம் கொடுத்துக்கறானுங்க.அப்புறம் இந்த பட்டத்தை படத்தில யூஸ் பண்ணமாட்டேன்னு வேற பேட்டி கொடுக்கிறானுங்க.
ஒரே பேஜாரான்க்கீதுப்பா
இருந்தாலும் பொளுதுபோக்குன்கிறது நம்மளோட இன்றியமையாத ஒன்றாகிவிட்டது ஒருத்தனுக்கு விளையாட்டுல ஒருததனுக்கு சினிமால இப்படி மாறிமாறி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை ரசிக்கிறோம். சிலர் முரண்பாட சொல்லுறது தான் தனித்தன்மை அது தான் சரின்னு சொல்லுவாங்க அது அவங்களோட பொழுது போக்கு (என்னையும் வைத்துகொள்ளலாம்) அரசியல் மகளுக்கு சேவை செய்ய வந்தது இது இப்ப பெரிய வியாபாரமா இந்தியால மட்டும் இல்ல ஏன் அமெரிக்கால கூட மாறலைய . இப்படி அரசிய வாதிங்கலையும் சினிமா காரங்களையும் என் குத்தம் சொல்லணும் ('நாம எப்படி',) நாம தான் அவங்கள இந்த மாதிரி மாத்தினோம் ஏன் நாம் அந்த லெவலுக்கு போன நாம ஒழுங்கா இருப்போமா (ஆகுறதுக்கு முன்னாடிவேணும நாளும் சொல்லலாம் நான் மட்டும் இந்திய பிரதமரா இருந்தேன்னா ) நடைமுறை இல் எத்தன பேர் அப்படி நடந்துக்குவோம். இந்திய இப்படி இருக்குன அரசியவதிங்க மட்டும் காரணமல்ல நாமும் தான் என அரசியல் வாதியும் இந்திய காரங்க தான்
நம்ம அடுதஹ்டவன குத்தம் சொல்லுறத நிறுத்துவோம் முதல்ல நாம் மாறுவோம் (நான் மாரிறேன்பா ) அப்புரம் அவனவன் தான திருந்துவான் .
அப்துல் கலாம் ஏன் 2020 ல வல்லரசாவோம்நு சொன்னார் தெர்யுமா fancy இருக்குங்கிறது நாளைய இல்ல இப்போயருக்கிற எல்லாரும் கிழமாகிருவோம் அதுததளைமுறையயவது ஒழுங்கா வளருவன்ன்கனு தான் இனிமே அடுத்தவன குத்தம் சொல்லாம நமக்கு தெரிஞ்ச நாலு பேர மாத்துவோம் . அடுத்த தலைமுறையாவது ஒழுங்கா வரட்டும்
இருந்தாலும் அஜித்தின் தைரியத்துக்கு பாராட்டுகள்
யப்பா நான் யாரையும் குத்த்ம் சொல்லலப்பா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Manik wrote:உண்மையைப் பேசிவிட்டார் அஜித் ஆனால் இனி அவருக்கு வரவிருக்கும் பிரச்சினைகளில் இருந்து அவர்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இதுதான் உண்மை பொறுத்திருந்து பார்ப்போம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அஜீத், அரசியல் பிரச்சனைகளில் அரசை முந்திக் கொண்டு சிலர் அவசர முடிவு எடுப்பதாகவும், அத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ளச் சொல்லி சிலர் மிரட்டுவதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து முன்பு கற்பழிப்பு புகாரில் சிக்கிய ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அஜீத் தமிழின விரோதி என்று பத்திரிகையில் பேட்டி கொடுத்தார். இதற்கு அஜீத்திடம் இருந்து எந்த பதிலிலும் கிடைக்கவில்லை.
ஓரிரு நாட்கள் கழிந்த நிலையில் எனது காரை அஜீத்தின் தூண்டுதலில் உடைத்துவிட்டனர் என்று இந்த கற்பழிப்பு புகழ் ஸ்டண்ட் நடிகர் காவல் துறையில் புகார் செய்தார். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் என்பவர் நாங்க மிரட்டுவோம், உன்னால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக விழா ஒன்றில் பேசினார். இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் அவருக்கு தனது கண்டனத்தை தெரிவித்தது.
பிரச்சனை பெரிதாகி வருவதைக் கண்ட திரைத்துறையின் அனைத்து சங்கங்களும் கூட்டாக ஆலோசனை நடத்தின. பிறகு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் தனது உண்மையற்றப் பேச்சுக்காக அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. மேலும் அஜீத்துக்கு ஆதரவாகப் பேசியதற்கு அவை ரஜினிக்கு கண்டனமும் தெரிவித்திருந்தன.
மிரட்டுவோம் என்று பகிரங்கமாகப் பேசிய வி.சி.குகநாதன் என்பவரும் இந்த ‘உண்மையற்ற’ கூட்டறிக்கையில் கையெழுத்துப் போட்டிருந்தார்.
இந்த அறிக்கைக்கு அஜீத்திடமிருந்து இன்னும் பதிலில்லை. பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மன்னிப்பு கேட்க முடியாது என்று பேராண்மை பதிலை தெரிவித்திருந்தார் அஜீத். இப்போது நடப்பதைப் பார்த்தால் கேமரா முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார். மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள அவர் ஆர்வமுடன் இருப்பதும் இந்தப் பேட்டியில் தெரிய வந்துள்ளது.
அஜீத் முதல்வர் முன்னால் வைத்த குற்றச்சாற்று, சிலர் மிரட்டுகிறார்கள் என்பது. இது உண்மையற்ற பேச்சு என்று சங்கங்கள் கூறியுள்ளன. வி.சி.குகநாதன் பகிரங்கமாக மிரட்டுவோம் என்று கூறியது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த பிறகும் அஜீத்தின் பேச்சை சங்கங்கள் உண்மையற்றப் பேச்சு என கூறியிருப்பது கோயபல்ஸை தோற்கடிக்கும் சமாச்சாரம்.
முதல்வரை அஜீத் சந்தித்த பிறகே அவருக்கு எதிரான கருத்துகள் வன்மையாக வெடித்தன. முதல்வரிடம் சலுகைக்காக கையேந்தி நிற்பவர்களை ஒரு கண்ணசைவில் முதல்வரால் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
சங்கங்களின் சர்வாதிகார போக்குக்கு தலைவணங்காத அஜீத் பாராட்டுக்கும் பெருமிதத்துக்கும் உரியவர் (from webdinia ) a great and correct info
இதனைத் தொடர்ந்து முன்பு கற்பழிப்பு புகாரில் சிக்கிய ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அஜீத் தமிழின விரோதி என்று பத்திரிகையில் பேட்டி கொடுத்தார். இதற்கு அஜீத்திடம் இருந்து எந்த பதிலிலும் கிடைக்கவில்லை.
ஓரிரு நாட்கள் கழிந்த நிலையில் எனது காரை அஜீத்தின் தூண்டுதலில் உடைத்துவிட்டனர் என்று இந்த கற்பழிப்பு புகழ் ஸ்டண்ட் நடிகர் காவல் துறையில் புகார் செய்தார். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் என்பவர் நாங்க மிரட்டுவோம், உன்னால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக விழா ஒன்றில் பேசினார். இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் அவருக்கு தனது கண்டனத்தை தெரிவித்தது.
பிரச்சனை பெரிதாகி வருவதைக் கண்ட திரைத்துறையின் அனைத்து சங்கங்களும் கூட்டாக ஆலோசனை நடத்தின. பிறகு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் தனது உண்மையற்றப் பேச்சுக்காக அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. மேலும் அஜீத்துக்கு ஆதரவாகப் பேசியதற்கு அவை ரஜினிக்கு கண்டனமும் தெரிவித்திருந்தன.
மிரட்டுவோம் என்று பகிரங்கமாகப் பேசிய வி.சி.குகநாதன் என்பவரும் இந்த ‘உண்மையற்ற’ கூட்டறிக்கையில் கையெழுத்துப் போட்டிருந்தார்.
இந்த அறிக்கைக்கு அஜீத்திடமிருந்து இன்னும் பதிலில்லை. பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மன்னிப்பு கேட்க முடியாது என்று பேராண்மை பதிலை தெரிவித்திருந்தார் அஜீத். இப்போது நடப்பதைப் பார்த்தால் கேமரா முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார். மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள அவர் ஆர்வமுடன் இருப்பதும் இந்தப் பேட்டியில் தெரிய வந்துள்ளது.
அஜீத் முதல்வர் முன்னால் வைத்த குற்றச்சாற்று, சிலர் மிரட்டுகிறார்கள் என்பது. இது உண்மையற்ற பேச்சு என்று சங்கங்கள் கூறியுள்ளன. வி.சி.குகநாதன் பகிரங்கமாக மிரட்டுவோம் என்று கூறியது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த பிறகும் அஜீத்தின் பேச்சை சங்கங்கள் உண்மையற்றப் பேச்சு என கூறியிருப்பது கோயபல்ஸை தோற்கடிக்கும் சமாச்சாரம்.
முதல்வரை அஜீத் சந்தித்த பிறகே அவருக்கு எதிரான கருத்துகள் வன்மையாக வெடித்தன. முதல்வரிடம் சலுகைக்காக கையேந்தி நிற்பவர்களை ஒரு கண்ணசைவில் முதல்வரால் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
சங்கங்களின் சர்வாதிகார போக்குக்கு தலைவணங்காத அஜீத் பாராட்டுக்கும் பெருமிதத்துக்கும் உரியவர் (from webdinia ) a great and correct info
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
» நடிப்பை தொழிலாக செய்யும் ராஷ்மிகா
» சர்கார் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்
» மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு!
» மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
» நடிப்பை தொழிலாக செய்யும் ராஷ்மிகா
» சர்கார் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்
» மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|