|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஹைக்கூ !!!by அசுரன் Today at 9:53 pm
» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 9:53 pm
» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm
» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm
» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm
» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm
» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm
» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm
» இயேசு என்னும் மனிதர்
by அசுரன் Today at 9:15 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm
» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm
» அடைகாக்கும் கனவு
by rameshnaga Today at 8:45 pm
» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm
» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by புரட்சி Today at 7:54 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm
» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm
» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm
» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm
» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm
» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm
» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by சாமி Today at 6:52 pm
» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm
» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm
» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm
» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm
» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by பார்த்திபன் Today at 4:59 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm
» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm
» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm
» கை கழுவ கத்துக்கோங்க!
by முஹைதீன் Today at 1:05 pm
» எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்
by ராஜா Today at 12:14 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
Page 1 of 1 • Share •
ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
First topic message reminder :

இது
என் நண்பன் ஜனாவின்
கல்யாண பத்திரிக்கை..
சற்று வித்தியாசமாக
இருக்கட்டுமே
என்று இப்படி யோசித்தோம்..
--------------------------------------------------------------------------
ஜனா-Win
திருமண அழைப்பு
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..,
வர்ற June 20-ம் தேதி நீங்க Free தானே..?!
ஏன் கேக்கறேன்னா..,
அன்னிக்கு தான் உங்க JANA-க்கு கல்யாணம்..
ஜனாதிபதிக்கே Appointment குடுத்திருந்தாலும்.,
நீங்க என் கல்யாணத்துக்கு தான் வருவீங்கன்னு
தெரியும்..
ஏன்னா..,
" கோழி குளிரெடுத்தாலும் சுடுதண்ணியில்
குளிக்காது..,
அன்பா குடுத்தாலும் ஐஸ்மோரை
குடிக்காது..! "
இப்ப எதுக்கு இதை சொல்லுறேன்னு
பார்க்கறீங்களா..?
பழமொழி சொன்னா அனுபவிக்கனும்.,
ஆராயக்கூடது..!
இதை பாருங்க..!
ஒன்னு சொல்லுறேன்..,
ஆனா உருப்படியா சொல்லுறேன்..
என் கல்யாணத்துக்கு கவர்னர் வந்தா..,
அது அவருக்கு சந்தோஷம்.. - ஆனா
நீங்க வந்தா தான் எனக்கு சந்தோஷம்..
அன்புடன்
K.ஜனா
நன்றி: http://gokulathilsuriyan.blogspot.com/2010/03/blog-post_10.html

இது
என் நண்பன் ஜனாவின்
கல்யாண பத்திரிக்கை..
சற்று வித்தியாசமாக
இருக்கட்டுமே
என்று இப்படி யோசித்தோம்..
--------------------------------------------------------------------------
ஜனா-Win
திருமண அழைப்பு
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..,
வர்ற June 20-ம் தேதி நீங்க Free தானே..?!
ஏன் கேக்கறேன்னா..,
அன்னிக்கு தான் உங்க JANA-க்கு கல்யாணம்..
ஜனாதிபதிக்கே Appointment குடுத்திருந்தாலும்.,
நீங்க என் கல்யாணத்துக்கு தான் வருவீங்கன்னு
தெரியும்..
ஏன்னா..,
" கோழி குளிரெடுத்தாலும் சுடுதண்ணியில்
குளிக்காது..,
அன்பா குடுத்தாலும் ஐஸ்மோரை
குடிக்காது..! "
இப்ப எதுக்கு இதை சொல்லுறேன்னு
பார்க்கறீங்களா..?
பழமொழி சொன்னா அனுபவிக்கனும்.,
ஆராயக்கூடது..!
இதை பாருங்க..!
ஒன்னு சொல்லுறேன்..,
ஆனா உருப்படியா சொல்லுறேன்..
என் கல்யாணத்துக்கு கவர்னர் வந்தா..,
அது அவருக்கு சந்தோஷம்.. - ஆனா
நீங்க வந்தா தான் எனக்கு சந்தோஷம்..
அன்புடன்
K.ஜனா
நன்றி: http://gokulathilsuriyan.blogspot.com/2010/03/blog-post_10.html

பதிவுகள்: 787187 | உறுப்பினர்கள்: 15333 | தலைப்புகள்: 81783 | புதிய உறுப்பினர்: msankar2010
Contact Administrator
Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
nandhtiha wrote:மதிப்புக்குரிய உடன் பிறப்புக்கு
கல்யாணம் ஆன பிறகு தான் சப்த நாடியும் அடக்கி ஆக வேண்டுமே. முடிந்த வரை கல்யாணத்துக்கு முன்னால் பேசித்தீர்த்து விடுங்களேன்
கையிலைச் சிவனே கல்யாணத்திற்குப் பிறகு பாதியாகி விட்டான். கவனத்தில் கொள்ளவும்
அன்புடன்
நந்திதா
அதனால்தான் இப்பொழுதே சிரித்து மகிழ்ந்து திளைக்கின்றேன்!!!


பதிவுகள்: 787187 | உறுப்பினர்கள்: 15333 | தலைப்புகள்: 81783 | புதிய உறுப்பினர்: msankar2010
Contact Administrator

எஸ்.அஸ்லி- தளபதி

- பதிவுகள்: 1428
வசிப்பிடம்: என்னவனின் உள்ளத்தில்
சேர்ந்தது: 08/01/2010
மதிப்பீடு: 6
Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
சிவா wrote:nandhtiha wrote:மதிப்புக்குரிய உடன் பிறப்புக்கு
கல்யாணம் ஆன பிறகு தான் சப்த நாடியும் அடக்கி ஆக வேண்டுமே. முடிந்த வரை கல்யாணத்துக்கு முன்னால் பேசித்தீர்த்து விடுங்களேன்
கையிலைச் சிவனே கல்யாணத்திற்குப் பிறகு பாதியாகி விட்டான். கவனத்தில் கொள்ளவும்
அன்புடன்
நந்திதா
அதனால்தான் இப்பொழுதே சிரித்து மகிழ்ந்து திளைக்கின்றேன்!!!
மிகச்சரி...!
- அனுபவ அவஸ்தன்
Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
சிவா wrote:ரிபாஸ் wrote:![]()
எப்ப தல உங்க கலாயனத்துக்கு எப்படி அலைக்க போறீங்க
அழைக்க மாட்டேன், சத்தமில்லாமல் கல்யாணம் முடித்துவிட்டு பிறகுதான் கூறுவேன்!!!
ஏன் முதல் மனைவிக்கு தெரிந்திடும் என்ற பயமாக்கும் தலக்கு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








