புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
Page 39 of 47 •
Page 39 of 47 • 1 ... 21 ... 38, 39, 40 ... 43 ... 47
திரியை தொடரலாமா...? [51Vote ]
1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்
4690%2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்
00%3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?
510%
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
நிர்மல் அவர்களிற்கான கேள்வி,
1 ) உங்களைப் பற்றிய ஒரு அறிமுகம் தாருங்கள் நண்பரே
2 ) தமிழனாகப் பிறந்ததினையிட்டு உங்கள் மனப் பாங்கு எப்படியுள்ளது? தமிழர்கள் யாபேரும் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள்?
3 ) உங்கள் ஒரு நண்பர் பற்றிய ஒரு மறக்க முடியாத நிகழ்வு ஒன்றினைத்தாருங்களேன், நண்பர் பற்றி இல்லாதவிடத்து வேறு ஏதாவது நிகழ்வாகவும் இருக்கலாம்.
4 ) உங்கள் துணைவியாரைப் பற்றி உங்கள் மனதில் உள்ளதனை கவிதையாகத் தாருங்களேன், வசனக் கவியாகக் கூட இருக்கலாம் அப்படித் தருவதில் விருப்பமில்லாவிடத்து நீங்கள் ரசித்த கவிதை ஒன்றைப் பகிரலாம்.
5 ) உங்கள் சிறுவயதில் எதிர்பார்ப்புகள் என்னென்ன அவையாவும் நிறைவேறிவிட்டனவா..? அதற்கான முயற்சிகள் ஏதாவது எடுத்தீர்களா?
மிக்க நன்றி நிர்மல் வார இறுதிக்குள் தங்கள் பதிலைத் தந்தால் மகிழ்வேன், மேலும் கேள்வி கேட்க விரும்பும் நண்பர்களும் கேட்கலாம், கேள்வி கேட்ட நண்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள்
1 ) உங்களைப் பற்றிய ஒரு அறிமுகம் தாருங்கள் நண்பரே
2 ) தமிழனாகப் பிறந்ததினையிட்டு உங்கள் மனப் பாங்கு எப்படியுள்ளது? தமிழர்கள் யாபேரும் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள்?
3 ) உங்கள் ஒரு நண்பர் பற்றிய ஒரு மறக்க முடியாத நிகழ்வு ஒன்றினைத்தாருங்களேன், நண்பர் பற்றி இல்லாதவிடத்து வேறு ஏதாவது நிகழ்வாகவும் இருக்கலாம்.
4 ) உங்கள் துணைவியாரைப் பற்றி உங்கள் மனதில் உள்ளதனை கவிதையாகத் தாருங்களேன், வசனக் கவியாகக் கூட இருக்கலாம் அப்படித் தருவதில் விருப்பமில்லாவிடத்து நீங்கள் ரசித்த கவிதை ஒன்றைப் பகிரலாம்.
5 ) உங்கள் சிறுவயதில் எதிர்பார்ப்புகள் என்னென்ன அவையாவும் நிறைவேறிவிட்டனவா..? அதற்கான முயற்சிகள் ஏதாவது எடுத்தீர்களா?
மிக்க நன்றி நிர்மல் வார இறுதிக்குள் தங்கள் பதிலைத் தந்தால் மகிழ்வேன், மேலும் கேள்வி கேட்க விரும்பும் நண்பர்களும் கேட்கலாம், கேள்வி கேட்ட நண்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஆகா வச்சுட்டாங்களே ஆப்பு.....
ஒவ்வொரு கேள்வியாக பதில் இந்த வார இறுதிக்குள் ....
ஆண்டவா என் வாயில் புகுந்து உன் பதிலை என் மூலமாக தாருங்கள் .....
பிரார்த்திக்கும் தொண்டன் நிம்மி
ஒவ்வொரு கேள்வியாக பதில் இந்த வார இறுதிக்குள் ....
ஆண்டவா என் வாயில் புகுந்து உன் பதிலை என் மூலமாக தாருங்கள் .....
பிரார்த்திக்கும் தொண்டன் நிம்மி
நிர்மல் wrote:ஆகா வச்சுட்டாங்களே ஆப்பு.....
ஒவ்வொரு கேள்வியாக பதில் இந்த வார இறுதிக்குள் ....
ஆண்டவா என் வாயில் புகுந்து உன் பதிலை என் மூலமாக தாருங்கள் .....
பிரார்த்திக்கும் தொண்டன் நிம்மி
வாங்க மாமு வந்து பதிலா சொல்லுங்க
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
நிர்மல் wrote:ஆகா வச்சுட்டாங்களே ஆப்பு.....
ஒவ்வொரு கேள்வியாக பதில் இந்த வார இறுதிக்குள் ....
ஆண்டவா என் வாயில் புகுந்து உன் பதிலை என் மூலமாக தாருங்கள் .....
பிரார்த்திக்கும் தொண்டன் நிம்மி
உங்களுக்குமா?
[You must be registered and logged in to see this link.]
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
நிர்மல் wrote:ஆகா வச்சுட்டாங்களே ஆப்பு.....
ஒவ்வொரு கேள்வியாக பதில் இந்த வார இறுதிக்குள் ....
ஆண்டவா என் வாயில் புகுந்து உன் பதிலை என் மூலமாக தாருங்கள் .....
பிரார்த்திக்கும் தொண்டன் நிம்மி
சிங்கம் கேளம்பிடிச்சு டோய்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
balakarthik wrote:நிர்மல் wrote:ஆகா வச்சுட்டாங்களே ஆப்பு.....
ஒவ்வொரு கேள்வியாக பதில் இந்த வார இறுதிக்குள் ....
ஆண்டவா என் வாயில் புகுந்து உன் பதிலை என் மூலமாக தாருங்கள் .....
பிரார்த்திக்கும் தொண்டன் நிம்மி
சிங்கம் கேளம்பிடிச்சு டோய்
ஒரு வேல... சிங்கத்துக்கு ................. இருக்குமோ... ஏன் இப்போ போய் கெளம்புது?
[You must be registered and logged in to see this link.]
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நிர்மல் அண்ணா மாடிக்கிட்டிங்களா சரி உங்கள் முன் கடவுள் தோன்றி ஒரு வரம்
தருகிறேன் என்கிறார் என்ன கேட்பீர்கள்?
கடவுளே நீங்களே எங்களுக்கு பிள்ளையாக வந்து பிறக்க வேண்டும் என்று கேப்பேன் மணி .. (ரொம்ப பேராசையோ )
உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் பற்றி கூறுங்கள் ?
நான் இப்போது அதிகம் புத்தகம் படிப்பதில்லை. கல்யாணத்திற்கு முன்பு அதிகம் கிரைம் எழுத்தாளர்கள் ராஜேஷ் குமார், சுபா இவர்களின் நாவல்கள் மிகவும் பிடிக்கும். இப்பவும் நேரம் கிடைத்தால் இவைகளை தான் தேடி போவேன்.
சின்ன வயதில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் வழிகள் உங்களிடம் ஏற்படுத்திய மாறுதல்கள்
ஏதும் உண்டென்றால் கூறுங்கள் ?
எனக்கு சின்ன வயதில் அப்படி எதுவும் ஏமாற்றங்கள் இல்லை மணி. பெரிய கூட்டு குடும்பம்... கிராமத்து வாசம். அனைத்து தேவைகளும் கேட்டவுடன் கிடைத்தன. இப்போது தான் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்கள், வலி எல்லாம் உண்டு. அதற்கு நல்ல மருந்து இதோ உங்கள் அனைவரிடமும் பேசுவது தான். ஈகரைக்கு வந்தபின் நிறைய வலிகள் காணாமல் போய் உடம்பே ஒரு ஐந்து கிலோ கூடி விட்டது (உண்மைதானுங்கோ)
காதல் பண்ணிய அனுபவம் இருக்கும் அதை ரகசியமாக கூறுங்கள் ?
நாங்கள் காதல் பண்ணவே இல்லை. நட்பாக ஆரம்பித்து ஒரு காலகட்டத்தில் எங்கள் மேல் திணிக்கப்பட்ட வார்த்தைகளால் (நீங்க காதலிக்கிறீங்க என்று பட்டம் கட்டப்பட்டதால்) ஏன் நாம் வாழ்க்கையில் ஒன்று சேரக்கூடாது என்று எடுக்க பட்ட முடிவு தான் எங்கள் திருமணம். ஆனால் அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது மணி. அனுபவத்தில் தான் உணரமுடியும்.
நம் ஈகரை நண்பர்களை பற்றி கூறுங்கள்?
அனைவரையுமே நான் என் உறவுகளாகவும், நண்பர்களாகவும் தான் கருதுகிறேன். ஏன் என்றால் எங்களுக்கு உறவுகள் இல்லை என்றே சொல்லலாம் (அப்பா அம்மா, தம்பியை தவிர). மற்ற சொந்த உறவுகள் அனைவரும் நாங்கள் வாழ்க்கையில் கஷ்டப்படும் போது எங்களை கண்டு கொள்ளவில்லை. ஒரு காலத்தில் எனக்கு நண்பர்கள் மிக மிக குறைவு. ஆனால் இன்று எனக்கு நண்பர்கள் உலகம் பூராவும். ஈகரைக்கும், மற்றும் சில தளங்களுக்கும் என் நன்றிகள் பல.
போதுமா மணி இன்னும் விரிவாக வேண்டுமா ? எத்தனை நாளா இந்த ஆசை மணி?
தருகிறேன் என்கிறார் என்ன கேட்பீர்கள்?
கடவுளே நீங்களே எங்களுக்கு பிள்ளையாக வந்து பிறக்க வேண்டும் என்று கேப்பேன் மணி .. (ரொம்ப பேராசையோ )
உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் பற்றி கூறுங்கள் ?
நான் இப்போது அதிகம் புத்தகம் படிப்பதில்லை. கல்யாணத்திற்கு முன்பு அதிகம் கிரைம் எழுத்தாளர்கள் ராஜேஷ் குமார், சுபா இவர்களின் நாவல்கள் மிகவும் பிடிக்கும். இப்பவும் நேரம் கிடைத்தால் இவைகளை தான் தேடி போவேன்.
சின்ன வயதில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் வழிகள் உங்களிடம் ஏற்படுத்திய மாறுதல்கள்
ஏதும் உண்டென்றால் கூறுங்கள் ?
எனக்கு சின்ன வயதில் அப்படி எதுவும் ஏமாற்றங்கள் இல்லை மணி. பெரிய கூட்டு குடும்பம்... கிராமத்து வாசம். அனைத்து தேவைகளும் கேட்டவுடன் கிடைத்தன. இப்போது தான் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்கள், வலி எல்லாம் உண்டு. அதற்கு நல்ல மருந்து இதோ உங்கள் அனைவரிடமும் பேசுவது தான். ஈகரைக்கு வந்தபின் நிறைய வலிகள் காணாமல் போய் உடம்பே ஒரு ஐந்து கிலோ கூடி விட்டது (உண்மைதானுங்கோ)
காதல் பண்ணிய அனுபவம் இருக்கும் அதை ரகசியமாக கூறுங்கள் ?
நாங்கள் காதல் பண்ணவே இல்லை. நட்பாக ஆரம்பித்து ஒரு காலகட்டத்தில் எங்கள் மேல் திணிக்கப்பட்ட வார்த்தைகளால் (நீங்க காதலிக்கிறீங்க என்று பட்டம் கட்டப்பட்டதால்) ஏன் நாம் வாழ்க்கையில் ஒன்று சேரக்கூடாது என்று எடுக்க பட்ட முடிவு தான் எங்கள் திருமணம். ஆனால் அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது மணி. அனுபவத்தில் தான் உணரமுடியும்.
நம் ஈகரை நண்பர்களை பற்றி கூறுங்கள்?
அனைவரையுமே நான் என் உறவுகளாகவும், நண்பர்களாகவும் தான் கருதுகிறேன். ஏன் என்றால் எங்களுக்கு உறவுகள் இல்லை என்றே சொல்லலாம் (அப்பா அம்மா, தம்பியை தவிர). மற்ற சொந்த உறவுகள் அனைவரும் நாங்கள் வாழ்க்கையில் கஷ்டப்படும் போது எங்களை கண்டு கொள்ளவில்லை. ஒரு காலத்தில் எனக்கு நண்பர்கள் மிக மிக குறைவு. ஆனால் இன்று எனக்கு நண்பர்கள் உலகம் பூராவும். ஈகரைக்கும், மற்றும் சில தளங்களுக்கும் என் நன்றிகள் பல.
போதுமா மணி இன்னும் விரிவாக வேண்டுமா ? எத்தனை நாளா இந்த ஆசை மணி?
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஹாசிம் wrote:உங்களிடம் சீரியசான கேள்வி உங்க கண்முன்னாடி ஒரு கணவன் மனைவியை போட்டு அடித்து உதைக்கிறார் கணவனின் நிலைகண்ட யாரும் கிட்ட நெருங்கவில்லை அவ்விடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும் அந்த பெண்ணை காப்பாற்ற நீங்கள் என்ன செய்வீர்கள்?
கொஞ்சம் தர்ம சங்கடமான நிலை தான் நண்பரே. ஏன் என்றால் கணவன் என்ன பிரச்சனையில் மனைவியை அடிக்கிறார் என்பதை பொருத்து தான் நாம் முடிவெடுக்க முடியும். அவர் ஏற்கனவே மனைவி மீது சந்தேகப்பட்டு அடித்து கொண்டு இருக்கும் போது நாம் தலையிட்டோம் என்றால் அந்த மனைவியின் நிலைமை இன்னும் மோசம் ஆகி விடும். இல்லை குடும்ப சண்டை என்றால் நாம் தலையிட்டு சமாதானம் செய்யலாம். இல்லை மப்பு போட்டுட்டு வந்து அடிக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள் சும்மா மூஞ்சி முகரை எல்லாம் பேந்துடும் அவனுக்கு. ஆனால் இன்றைய மனைவிகள் கணவனிடம் அடி வாங்குகிறார்களா ? இல்லை அடி குடுக்கிறார்களா என்பது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் ?
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
உதயசுதா wrote:இன்னிக்கு இருக்கற மாணவர்கள் ஆசிரியர்களை நண்பராக நினைத்து பழகுகிறார்களா இல்லை நாம படிச்சப்ப இருந்த மாதிரி ஒரு இடைவெளி விட்டுதான் பழகுகிறார்களா? இந்த விசயத்துல உங்க அனுபவம் என்ன?
நான் ஆய்வுகூடத்தில் தான் இருக்கிறேன் சுதா. இருந்தாலும் நம்முடைய காலகட்டத்தில் படிக்கும் போது ஆசிரியர்களை கண்டாலே பணிவோடு வணக்கம் கூறி பவ்யமாக இருப்போம். அதிகம் பழகுவதில்லை. ஆனால் இன்று மாணவர்கள் யாரும் அவ்வளவு பணிவோ, மரியாதையோ ஆசிரியர்களுக்கு கொடுப்பதில்லை என்பது என் கருத்து. ஏன் என்றால் இன்று அவர்கள் கட்டும் கல்வி கட்டணம் அதிகம். அவர்கள் மனதில் என் கட்டணத்தில் தானே நீயே ஊதியம் வாங்குகிறாய் என்ற எண்ணம் ஊறி போய் உள்ளது (இது நான் முன்பு வேலை பார்த்த கல்லூரியில் என் கண் முன்னே என் துறை ஆசிரியருக்கு நடந்த அனுபவம் ). அதையும் மீறி நான் நண்பராக பழகினோம் என்றால் ஒரு சில மாணவர்களை தவிர அநேகம் பேர் அதை ஒரு அட்வான்டேஜ் ஆக தான் எடுத்து கொண்டு நமக்கே ஆப்பு வைக்கிறார்கள். ஆதலால் கல்லூரியினுள் ஆசிரியர் என்ற குணம், வெளியே நண்பர்கள் என்ற குணம் இப்படி தான் என் கொள்கை உள்ளது. மேலும் நான் அதிகம் நட்பு வைத்து கொள்வதில்லை மாணவர்களிடம். உனக்கு என்ன தேவையோ சொல் நான் செய்து கொடுக்கிறேன் என்ற பாணி தான்.
Page 39 of 47 • 1 ... 21 ... 38, 39, 40 ... 43 ... 47
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 47
|
|