புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
78 Posts - 49%
heezulia
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
6 Posts - 4%
prajai
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
120 Posts - 53%
heezulia
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
8 Posts - 4%
prajai
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_m10பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலை​யா​கும் செம்​மொழி நிலம்


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Jul 01, 2010 12:45 pm

பாலை​யா​கும் செம்​மொழி
நிலம்







ப.​ குண​சே​க​ரன்

First Published : 01 Jul 2010 12:21:00 AM
IST





தமி​ழுக்​குச் செம்​மொழி
எனும் தகு​திப்​பாடு உரு​வாக முழு​மு​தற் கார​ண​மாக இருப்​பது சங்க
இலக்​கி​யம்​தான்.​ அந்​தச் சங்க இலக்​கி​யங்​கள் திணைக்​கோட்​பா​டு​களை
அடிப்​ப​டை​யா​கக் கொண்​டவை.​​ தமிழ் நிலம் குறிஞ்சி,​​ முல்லை,​​
மரு​தம்,​​ நெய்​தல்,​​ பாலை என ஐவ​கைத் திணை​க​ளா​கப்
பகுக்​கப்​பட்​டுள்​ளன.​ இந்த ஐவ​கைத் திணை​க​ளுக்​கும் நிலம் என்​பது
பொதுக் கூறாக உள்​ளது.​ அவற்​றோடு நீர் சேரு​கிற அள​வைப் பொறுத்தே திணை
வேறு​பாடு உண​ரப்​ப​டு​கி​றது.​ ​​

நீரே இல்​லாத வறண்ட நிலம்
பாலை​யா​க​வும்,​​ நீர் வளம் நிரம்​பிய வயல் சூழ்ந்த நிலம்
மரு​த​மா​க​வும்,​​ அலை​மே​வும் கடற்​கரை நிலம் நெய்​த​லா​க​வும்,​​
மழைப்​பொ​ழிவு மிகுந்த வனப்​ப​குதி முல்​லை​யா​க​வும்,​​ மழைப்​பொ​ழி​வும்
பனி​யும் கொண்ட மலை நிலம் குறிஞ்​சி​யா​க​வும் கொள்​ளப்​ப​டு​கி​றது.​
இங்கு திணை​யைத் தீர்​மா​னிக்​கும் சிறப்​புக்​கூ​றாக இருப்​பது
நீர்​தான்.​தமி​ழைச் செம்​மொ​ழி​யா​கக் கொண்​டா​டு​கிற அரசு,​​
தமிழ் நிலத்​தை​யும் அதன் நீர்​வள ஆதா​ரங்​க​ளை​யும் பாது​காக்க என்ன
செய்​தி​ருக்​கி​றது என்​பது விடை​யற்ற கேள்​வி​யாக நம்​முன் விரி​கி​றது.​​
இரண்​டா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்கு முந்​தைய தமி​ழ​ரின் நீர்​வள மேலாண்​மைத்
திறனை வியந்து போற்​றிய தமி​ழக முதல்​வர்,​​ தமது ஆட்​சி​யில்
நிகழ்த்​தப்​ப​டும் நீர்​வள ஆதா​ரங்​க​ளின் மீதான வன்​முறை எத்​த​கைய
வர​லாற்று எதிர்​வி​ளை​வு​களை ஏற்​ப​டுத்​தும் என்​ப​தைக் கவ​னிக்​கத்
தவ​றி​விட்​டார்.​ இப்​பொ​ழுது அரசு மேற்​கொண்​டு​வ​ரும் நீர்​வள ஆதா​ரப்
பரா​ம​ரிப்​புத் திட்​டங்​க​ளெல்​லாம் கைப்​புண்​ணுக்கு மருந்து போடும்
தாற்​கா​லிக வேலையே தவிர,​​ புரை​யோ​டிப்​போன புற்​று​நோ​யைக்
குணப்​ப​டுத்​தக் கூடி​ய​தல்ல.​​ தமி​ழ​கத்​தின் முக்​கி​ய​மான
நீர்​வள ஆதா​ரங்​க​ளான நதி​கள் அனைத்​தும் மிகக் கடு​மை​யான
சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​புக்கு ஆட்​பட்​டுள்​ளன.​ அவற்றி​லி​ருந்து
நதி​களை மீட்​டெ​டுக்​கக்​கூ​டிய தொலை நோக்​குத்​திட்​டம் எது​வும்
அர​சி​டம் இல்லை என்​பது மிக​வும் வருத்​தத்​துக்​கு​ரி​யது.​

​​தொழிற்​சா​லைக் கழி​வு​க​ளால் நதி​கள் நஞ்​சாக்​கப்​ப​டு​வது
ஒரு​பு​ற​மென்​றால் மறு​பு​றம் மணற்​கொள்ளை தொட​ரு​வ​தால் நதி​கள் தமது
அடை​யா​ளத்தை இழந்து நிற்​கின்​றன.​ ​​ முல்​லைப் பெரி​யாறு
பிரச்​னை​யில் கேரள அர​சும்,​​ காவிரி நதி​நீர்ப் பங்​கீட்​டில் கர்​நா​டக
அர​சும் உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை அவ​ம​தித்​து​விட்​ட​தா​கக்
கூறி​வ​ரும் தமி​ழக முதல்​வர் ​ மட்​டும் என்ன உச்ச நீதி​மன்​றத்​தின்
தீர்ப்பை மதிக்​கவா செய்​கி​றார்?​ கடந்த ஜன​வரி 6-ம் தேதி முதல்
நொய்​ய​லாற்​றில் திருப்​பூர் சாயக்​க​ழிவை வெளி​யேற்​றா​வண்​ணம் தடுக்க
​(ழங்ழ்ர்​ ஈண்ள்​ஸ்ரீட்​ஹழ்ஞ்ங்)​​ முறையை அமல்​ப​டுத்த உச்ச நீதி​மன்​றம்
தீர்ப்​பு​ரைத்​தது.​ அந்​தத் தீர்ப்பு சாக்​க​டை​யில் கரைத்த சந்​த​ன​மாக
மாறி​விட்​டது.​ இன்​ற​ள​வும் நொய்​ய​லாற்​றில் திருப்​பூர் சாயக்​க​ழிவு
நீர் வெளி​யேற்​றப்​ப​டு​வது உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை
அலட்​சி​யப்​ப​டுத்​து​கிற மாநில அர​சின் மெüன சம்​ம​தத்​தோ​டு​தான்
என்​றால் அது மிகை​யா​காது.அண்​மை​யில் மத்​திய ஜவு​ளித்​துறை அமைச்​சர்
தயா​நிதி மாறன் தென்​னிந்​திய நதி​களை இணைக்க வேண்​டி​ய​தன் அவ​சி​யம்
குறித்​துப் பேசி​னார்.​ நதி​களை இணைப்​ப​தற்கு முன்​னர் நதி​க​ளில்
கலக்​கப்​பட்​டு​வ​ரும் தொழிற்​சா​லைக் கழி​வு​க​ளைத் தடுக்க வேண்​டி​யது
அவ​சி​யம் என்​ப​தனை தயா​நிதி புரிந்​து​கொள்ள வேண்​டும்.​ இப்​போ​தைய
சூழ​லில் தமி​ழ​கத்​தின் எந்த நதி​யும் இணைப்​புக்கு ஏற்​ற​தாக இல்லை.​
அந்த அள​வுக்கு நதி​க​ளின் சுற்​றுச்​சூ​ழல் கடு​மை​யா​கப்
பாதிக்​கப்​பட்​டுள்​ளது.​ பவானி-​நொய்​யல் இணைப்பு தோல்​வி​ய​டைந்​த​தன்
பின்​னணி இதற்​குத் தக்க சான்​றாக உள்​ளது.​​ 1953-ம் ஆண்டு
கட்​டப்​பட்ட கீழ்​ப​வானி அணை​யின் நீர்,​​ பாச​னத்​துக்​குப்
பயன்​ப​டுத்​தி​யது போக உப​ரி​யாக உள்ள நீர் நொய்​ய​லாற்​றுக்​குத்
திருப்​பி​வி​டப்​பட்​டது.​ இவ்​வாறு நொய்​ய​லாற்​றில்
திருப்​பி​வி​டப்​பட்ட நீரின் அளவு 2.76 டிஎம்சி ஆகும்.​ இந்த 2.76 டிஎம்சி
நீரை​யும் சின்​ன​முத்​தூர் அருகே கட்​டப்​பட்​டுள்ள தடுப்​ப​ணை​யில்
தடுத்து ஒன்​பது கி.மீ.​ நீள​முள்ள இணைப்​புக் கால்​வா​யின் மூல​மாக
ஆத்​துப்​பா​ளை​யம் நீர்த்​தேக்​கத்​தில் சேமிக்​கப்​பட்டு,​​ கரூர்
மாவட்​டத்​தி​லுள்ள அஞ்​சூர்,​​ துக்​காட்சி,​​ அத்​திப்​பா​ளை​யம்,​​
தென்​னிலை,​​ மண்​மங்​க​ளம்,​​ புஞ்​சைப்​பு​க​ழூர்,​​ மின்​னம்​பள்ளி,​​
குப்​பச்​சி​பா​ளை​யம் முத​லிய இரு​ப​துக்​கும் மேற்​பட்ட வரு​வாய்
கிரா​மங்​க​ளி​லுள்ள 19,406 ஏக்​கர் நிலங்​கள் பாசன வசதி பெற்​று​வந்​தன.​​
ஆனால் திருப்​பூர் சாயக்​க​ழிவு நீர் தொடர்ந்து நொய்​ய​லாற்​றில்
வெளி​யேற்​றப்​ப​டு​வ​த​னால் கீழ்​ப​வா​னி​யின் உபரி நீர் நொய்​ய​லாற்​றில்
திருப்​பி​வி​டப்​ப​டு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ளது.​ மேலும்
ஆத்​துப்​பா​ளை​யம் நீர்த்​தேக்​கத்​தின் பய​னா​ளி​க​ளான விவ​சா​யி​களே
கழிவு நீர் கலந்​துள்ள நொய்​ய​லாற்று நீரை ஆத்​துப்​பா​ளை​யம் அணைக்கு
வரு​வ​தைத் தடுத்து வைத்​தி​ருக்​கிற அவ​லம் நிகழ்ந்​துள்​ளது.​
ஆத்​துப்​பா​ளை​யம் நீர்த்​தேக்​கம் எந்த நோக்​கத்​துக்​கா​கக்
கட்​டப்​பட்​டதோ,​​ அந்த நோக்​கம் நிறை​வே​றா​ம​லேயே சீமைக் கரு​வே​லன்
புதர்​கள் மண்​டிப்​போ​யுள்​ளன.​​

புவி அமைப்​பி​யல்​படி பூமி​யின்
மேற்​ப​ரப்​பில் ஒரு செ.மீ.​ மணல் உரு​வா​வ​தற்கு 100 முதல் 200
ஆண்​டு​க​ளா​கும்.​ இவ்​வாறு ஆயி​ரக்​க​ணக்​கான ஆண்​டு​க​ளாக உரு​வான
மணற்​ப​ரப்பு தொடர்ந்து அள்​ளப்​பட்டு வரு​கி​றது.​ இன்​னும் ஒரு சில
ஆண்​டு​க​ளில் அள்ளி முடிக்​கப்​பட்​டு​வி​டும் என்​ப​தில் எவ்​வித
சந்​தே​க​மு​மில்லை.​ மேட்​டூர் அணையி​லி​ருந்து கல்​லணை வரை காவி​ரி​யின்
நீர்​வ​ழித்​த​டம் கடந்த இரு​பது ஆண்​டு​க​ளுக்கு முன்​பி​ருந்​ததை விட
இப்​பொ​ழுது சரா​ச​ரி​யாக 12 அடி பள்​ள​மா​கி​விட்​டது.​ இதன்​கா​ர​ண​மாக
காவி​ரி​யாற்​றின் இரு​க​ரை​க​ளி​லு​முள்ள பல்​வேறு பாச​னக்
கால்​வாய்​க​ளுக்கு நதி​யின் நீர் செல்​வது தடை​பட்​டுள்​ளது.​​
கரூர்,​​ திருச்சி,​​ புதுக்​கோட்டை ஆகிய மாவட்​டங்​க​ளின் பல்​லா​யி​ரம்
ஏக்​கர் விளை நிலங்​க​ளின் பாச​னத் தேவையை நிறைவு செய்த கட்​ட​ளைத்
தென்​கரை கால்​வா​யைக் காட்​டி​லும் காவிரி ஆறு இப்​பொ​ழுது
பள்​ள​மா​கி​விட்​டது.​ இப்​பி​ரச்​னை​யைச் சமா​ளிக்க தமி​ழக அரசு,​​ கரூர்
மாவட்​டம் மாய​னூர் அருகே 180 கோடி ரூபாய் செல​வில் கத​வணை அமைத்து
வரு​கி​றது.

​​ "ஆற்​றுப் பெருக்​கற்று அடி​சு​டும் அந்​நா​ளும்
ஊற்​றுப் பெருக்​கால் உல​கூட்​டும்' என்று ஆற்று மண​லின் நீர்
பிடிப்​புத்​தன்​மை​யைப் போற்​று​கி​றது செம்​மொ​ழித் தமிழ் இலக்​கி​ய​மான
மூதுரை.​ இத்​த​கைய அருமை வாய்ந்த ஆற்று மணல் தொடர்ந்து
அள்​ளப்​ப​டு​வ​த​னால் காவி​ரிப் படு​கை​யின் நிலத்​தடி நீர் மட்​டம்
வெகு​வா​கக் குறைந்து கொண்டே வரு​கி​றது.​ ​ ​ ​ ​ இந்​நி​லை​யில் மதுரை,​​
திண்​டுக்​கல்,​​ சிவ​கங்கை,​​ ராம​நா​த​பு​ரம் முத​லிய பல்​வேறு
மாவட்​டங்​க​ளுக்​கான கூட்​டுக் குடி​நீர்த் திட்​டங்​கள் காவி​ரி​யின்
கரையி​லி​ருந்து செயல்​ப​டுத்​தப்​பட்டு வரு​கின்​றன.​ மணல்
அள்​ளப்​ப​டு​வது உட​ன​டி​யாக நிறுத்​தப்​பட்டு நிலத்​தடி நீர்​மட்​டம்
பாது​காக்​கப்​ப​டா​விட்​டால் பல நூறு கோடி ரூபாய் செல​வில்
தொடங்​கப்​பட்​டுள்ள கூட்​டுக் குடி​நீர்த் திட்​டங்​க​ளெல்​லாம்
பய​னற்​றுப் போகும்.​ ​​
பல்​வேறு மாநி​லங்​க​ளில் மண​லுக்கு
மாற்​றான கட்​டு​மா​னப் பொரு​ளாக பாறைத் துக​ளைப் பயன்​ப​டுத்​து​வது
அதி​க​ரித்​துள்​ளது.​ ஆனால்,​​ தமி​ழ​கத்​தில் மட்​டும் மணல்
விற்​ப​னை​யைத் தொட​ரும் அர​சின் கொள்கை நிலைப்​பாடு நீர்​வள
ஆதா​ரங்​க​ளைப் பாது​காக்க வேண்​டி​யது பற்​றிய தொலை நோக்​கின்​மை​யையே
காட்​டு​கி​றது.​
நாக​ரி​கம் வளர்த்த நம் நதி​க​ளை​யெல்​லாம் வெறும் மணற்
குவா​ரி​க​ளாக மாற்​றிய பெருமை திரா​விட ஆட்​சி​யா​ளர்​க​ளையே சாரும்.​அரசு
நடத்​தும் டாஸ்​மாக் நிறு​வ​னத்​துக்​காக தமிழ்​நாட்​டி​லுள்ள ஒன்​பது
மது​பா​னத் ​ தொழிற்​சா​லை​கள் தயா​ரித்​த​ளிக்​கும் மது​பா​னங்​கள்
போதா​மல் பத்​தா​வ​தா​கத் தஞ்சை வட​சே​ரி​யில் மது​பா​னத் தொழிற்​சாலை
அமைக்​கத் தீவிர முயற்சி நடை​பெற்று வரு​கி​றது.​

விவ​சா​யத்​தையே
வாழ்​வா​தா​ர​மா​கக் கொண்​டுள்ள வட​சேரி கிரா​மத்​தி​ன​ரின் கடு​மை​யான
எதிர்ப்​பை​யும் பொருள்​ப​டுத்​தா​மல் அதற்கு அரசு நிர்​வா​கம்
அனு​ம​தி​ய​ளித்​தி​ருப்​ப​தன் பின்​னணி மக்​கள் ​ நலமா?​ சுய நலமா?​​
உள்​ளூர் மக்​களை காவல்​து​றையை ஏவி விரட்​டி​ய​டித்​து​விட்டு வெளி​யூர்
மக்​க​ளைக் கொண்டு ஆலை வளா​கத்​துக்​குள்​ளேயே தமக்கு ஆத​ர​வான ஒரு
கருத்​துக்​கேட்பு நாட​கத்தை அரங்​கேற்​றி​யுள்​ள​னர்.​ முப்​போ​கம் நெல்
விளை​கிற வட​சேரி கிரா​மத்​தின் சிறப்பே ஐந்​தடி ஆழத்​தில் நிலத்​தடி
நீர்​மட்​டம் இருப்​ப​து​தான்.​

சரா​ச​ரி​யாக இரண்டு ஏக்​க​ருக்கு ஓர்
ஆழ்​து​ளைக் கிணறு அமைத்து விவ​சா​யத்​துக்கு நிலத்​தடி நீரைப்
பயன்​ப​டுத்​து​வ​தைக் காட்​டி​லும் நாற்​பது ஏக்​கர் பரப்​ப​ள​வில்
அமைந்​துள்ள மது​பா​னத் தொழிற்​சா​லைக்கு மூன்று ஆழ்​து​ளைக்​கி​ண​று​கள்
மட்​டுமே அமைத்து நாளொன்​றுக்கு 17 லட்​சம் லிட்​டர் நீரைப்
பயன்​ப​டுத்​து​வ​தா​கக் கூறும் ஆலை நிர்​வா​க​மும் அதற்கு ஒப்​பு​தல்
அளித்​துள்ள தமிழ்​நாடு நிலத்​தடி நீர் வாரி​ய​மும் ஓர் உண்​மையை
மறைத்​து​விட்​டன.​​ விவ​சா​யி​கள் எவ்​வ​ளவு நீரைப்
பாச​னத்​துக்​காக நிலத்​தின் அடியி​லி​ருந்து எடுத்​தா​லும் பயி​ருக்​குத்
தேவை​யா​னது போக மீத​முள்ள நீர் மீண்​டும் நிலத்​துக்​க​டி​யில்
செல்​வ​தால் நிலத்​தடி நீர்​மட்​டம் குறை​வு​ப​டா​மல்
பாது​காக்​கப்​ப​டும்.​ இது சாதா​ரண அறி​வுக்​கும் எட்​டக்​கூ​டிய
அறி​வி​யல் உண்மை.​

ஆனால்,​​ மது​பா​னத் தொழிற்​சாலை உறிஞ்சி எடுக்​கும் 17
லட்​சம் லிட்​டர் நீரும் மது​பா​ன​மாக மாற்​றப்​பட்டு,​​ பாட்​டில்​க​ளில்
அடைக்​கப்​பட்டு செந்​த​மி​ழர் நாடு முழு​வ​தும் விற்​ப​னைக்கு
அனுப்​பப்​ப​டும்.​ இத​னால் இப்​ப​கு​தி​யின் நிலத்​தடி நீர்​மட்​டம்
ஒரு​சில ஆண்​டு​க​ளில் பல நூறு அடி கீழே சென்​று​வி​டும் என்​ப​தில்
ஐய​மில்லை.​


நன்றி : தினமணி



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 1:05 pm

அருமையான பதிவு பாலை​யா​கும் செம்​மொழி நிலம் 678642




பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக