புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
4 Posts - 4%
Rutu
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
3 Posts - 3%
prajai
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
1 Post - 1%
manikavi
அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_m10அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:47 am

சிவகாசி :
சிவகாசி அருகே அனுமதி இல்லாத பட்டாசு ஒழிப்பு சோதனையில் வெடி
விபத்து ஏற்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆர்.ஐ.,க்கள் உட்பட எட்டு பேர்
கவலைக்கிடமாக உள்ளனர்.
சிவகாசி, வெம்பக்கோட்டை சுற்றிய கிராமங்களில், அனுமதியின்றி வீடுகளில்
பட்டாசு தயாரிப்பதை தடுக்க, நேற்று காலை 7 மணிக்கு அதிகாரிகள் குழுவினர்
சோதனைக்கு சென்றனர். சிவகாசி ஆர்.டி.ஓ., கொம்பையன் தலைமையில், சாத்தூர்
துணை தாசில்தார் மாரியப்பன், சாத்தூர் இன்ஸ்பெக்டர் அப்துல் லத்தீப்,
சிவகாசி ஆயுதப்படை எஸ்.ஐ., ரமேஷ் முன்னிலையில், ஆர்.ஐ.,க்கள் மற்றும்
ஆயுதப்படை போலீசார் 10க்கும் மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
தாயில்பட்டி கலைஞர் காலனியில், ஒரு வீட்டை சோதனையிட்டு, அனுமதியின்றி
இருந்த பட்டாசுகளை கைப்பற்றினர்.
வீ.மீனாட்சிபுரம் கிராமத்தில் ராமசுப்பு என்பவரது தோட்டத்தில்,
மோட்டார் பம்பு செட் அறையில் கருந்திரி செய்யும் தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் குழுவினர், காலை 8.45 மணிக்கு குறிப்பிட்ட அறையைச் சுற்றி
வளைத்தனர். பூட்டப்பட்டிருந்ததால் குழுவினர் கதவை உடைத்தனர். அங்கு
பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி 3,000 குரோஸ் தயாரித்து உலர
வைத்திருப்பது தெரிந்தது. இவற்றை போலீசார், ஆர்.ஐ., - வி.ஏ.ஓ.,க்கள்
கைப்பற்றி வெளியே தூக்கி போட்டனர். பாஸ்பரஸ் வேதிப்பொருள் கலவையில்
தயாரான, இந்த கருந்திரிகளில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், இன்ஸ்பெக்டர் அப்துல் லத்தீப்(45) எஸ்.ஐ., ரமேஷ் (35)
ஆர்.ஐ.,க்கள் (சாத்தூர்) ராஜேஸ் கண்ணா(35) ராஜ்மோகன்(34) (நல்லி),
சந்திரசேகரன் (35) (நென்மேனி), கணஞ்சாம்பட்டி வி.ஏ.ஓ., குமாரசாமி (50),
விருதுநகர் ஆயுதப்படை போலீசார் ஆசைக்கனி(35), கணேசன் (36) ஆகிய எட்டு பேர்
பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள், மதுரை கென்னட் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 60 முதல் 100 சதவீதம் வரை
தீக்காயம் ஏற்பட்டுள்ளது. எஸ்.பி., பிரபாகர், கலெக்டர் சண்முகம்
மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல்
கூறினர். சம்பவ இடத்தை ஐ.ஜி., கிருஷ்ண மூர்த்தி, டி.ஐ.ஜி., சந்தீப்
மித்தல், கோட்ட தீயணைப்பு அலுவலர் கருணாகரன் பார்வையிட்டனர். துணை
தாசில்தார் மாரியப்பன் புகாரில் வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
திரிகளுக்கு தீ வைத்ததால் வெடி விபத்து ஏற்பட்டதா?

திரிகளை
வெளியே அள்ளி கொட்டும் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட திரிகளை மோட்டார் பம்பு செட்டிலிருந்து,
வெளியில் போட்டு தீ வைத்த போது விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்த சிலர்
கூறினர். சோதனைக்கு செல்லும் போது பாதுகாப்பிற்கு தீயணைப்புப் படையினரை
அழைத்து செல்லவில்லை. தீயணைப்பு படையினர் சென்றிருந்தால், வேதியியல்
பொருட்களை கையாளும் பாதுகாப்பு விதிமுறையை பின்பற்றி இருப்பர்.
விசாரணையில் தான் உண்மை நிலை தெரியவரும்.
திரிகள் தயாரிக்காத பட்டாசு ஆலைகள்:

பட்டாசு பயன்பாட்டில்
முக்கிய பொருள் திரி. இவற்றை தயாரிக்க, ஆலைகளில் தனி அறை ஒதுக்கி தொழில்
நுட்பம் தெரிந்த தொழிலாளிகளை ஈடுபடுத்த வேண்டும். அந்த அறையில் வேறு எந்த
பணியும் செய்யக் கூடாது. இதனால், பெரும்பாலான பட்டாசு ஆலைகள், திரிகள்
செய்வதை கைவிட்டு விட்டன. இப்பணியை வெளியில் தனியாரிடம் கொடுத்து வீடு,
தோட்டங்களில் செய்து தரச்செல்லி, ரெடிமேடாக வாங்கி கொள்கின்றனர். இதனால்
அனுமதியின்றி திரி தயாரிப்பு தொழில் வளர்கிறது.
"பேக்டிராக்' தீ விபத்து:

எளிதில் தீ பற்றக்கூடிய ரசாயனப்
பொருட்களில் இயற்கையாகவோ, செயற்கையாகவோ தீ விபத்து ஏற்பட்டால், அந்த
இடத்தில் உள்ள ஆக்சிஜனை தீ எடுத்து கொள்ளும். தீ தொடர்ந்து எரிவதற்கு
மீண்டும், மீண்டும் ஆக்சிஜன் தேவைப்படும். இதனால் ஆக்சிஜன் உள்ள இடங்களில்
உடனடியாக தீ பற்றி எரியும். இதை, "பேக்டிராக்' தீ விபத்து என்கின்றனர்.
இந்த அடிப்படையில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசு திரியில் உள்ள வேதிப்பொருள்:

திரி தயாரிக்க, சல்பர்,
கரித்தூசி என்ற கார்கோல், வெடி உப்பு என்ற பொட்டாசியம் நைட்ரேட், டெக்சீன்
ஆகிய வேதி பொருட்களை பசை போன்று கலக்கி வைத்து கொள்வர். இவற்றில் 4 திரி,
6 திரி, 8 திரி, 12 திரி என்ற அடிப்படையில், நூல்களை வேதி கலவையில்
நனைத்து எடுத்து, காய வைத்து அதில் மெல்லிய தாளில் வைத்து உருட்டி திரி
தயாரிக்கினறனர். பாதுகாப்பு விதிப்படி கையாளாவிட்டால் ஆபத்து தான்.
பட்டாசு திரி தயாரித்தவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு:

வீ.மீனாட்சிபுரம் ராமசுப்பு, மோட்டார் பம்பு செட் அறையில் அனுமதியின்றி
தயாரித்து வைத்திருந்த பட்டாசு திரிகளை அப்புறப்படுத்த சென்ற அதிகாரிகள் 8
பேர் தீவிபத்தில் படுகாயம் அடைந்தனர். சிவகாசி ஆர்.டி.ஓ., கொம்பையன்
புகாரில், வீ.மீனாட்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ராமசுப்பு மீது
வெம்பக்கோட்டை போலீசார் 286, 337, 338, 9பி(1)ஏ. இந்திய வெடிபொருள்
சட்டப்பிரிவுகளில் ஜாமினில் வெளிவரமுடியாத சட்ட பிரிவில் வழக்கு பதிவு
செய்துள்ளனர். ராமசுப்பு தலைமறைவானார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக