புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
19 Posts - 50%
heezulia
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
17 Posts - 4%
prajai
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞர்களே


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Mon Oct 25, 2010 12:47 pm

அன்பார்ந்த ஈகரை கவிஞர்களே

இத்தளத்தில் நிறைய சிறந்த கவிதைகள் மற்றும் சிறப்பான கவிஞர்கள்பலர் உள்ளனர்...அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

உங்களால் எனக்கொரு கவிதை எழுதி தர முடியுமா ,கவிதையின் தலைப்பு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நிபந்தனை என்னவென்றால்
கவிதை படிக்கும் போது இரு உதடுகளும் ஒட்டகூடாது இதான் நிபந்தனை

உங்களுக்கு ஒரு சவால் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்

உதவுங்களேன்

நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 12:50 pm

நல்ல சவால்....


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 12:53 pm

நிச்சயமா மிக சிறந்த கவிதைகள நம்ம கவிஞ்சர்கள் கொடுப்பாங்க

அதுக்கென்ன நண்பா அழகா எழுதிடலாம் ஆனா அதா படிக்கறவங்களுக்கு ஒரு நிபந்தனை படிக்கும் பொழுது உதடு ரெண்டையும் நல்லா ஒட்டாம புடிசிகிட்டு படிக்கணும் அப்போ உதடு ஒட்டாது



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிஞர்களே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 12:56 pm

சரியான சவால்

நான் எழுதிறேன் மனசுக்குள்ள படிச்சா உதடு ஒட்டாது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 12:57 pm

maniajith007 wrote:சரியான சவால்

நான் எழுதிறேன் மனசுக்குள்ள படிச்சா உதடு ஒட்டாது


சூப்பர்.....

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Oct 25, 2010 1:07 pm

தாய்

உற்ற துணை
அற்ற நிலையில்
இன்று அவள்.;
ஈன்றவன் என்றோ
நன்றி இன்றி
தொலைத்தான் இங்கே.
அலைகடல் துயரில்
அலையா துளத்தில்
விலை இலா
வாழ்த்தோடு ஓரன்னை....




தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 1:15 pm

jackbredo wrote:அன்பார்ந்த ஈகரை கவிஞர்களே

இத்தளத்தில் நிறைய சிறந்த கவிதைகள் மற்றும் சிறப்பான கவிஞர்கள்பலர் உள்ளனர்...அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

உங்களால் எனக்கொரு கவிதை எழுதி தர முடியுமா ,கவிதையின் தலைப்பு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நிபந்தனை என்னவென்றால்
கவிதை படிக்கும் போது இரு உதடுகளும் ஒட்டகூடாது இதான் நிபந்தனை

உங்களுக்கு ஒரு சவால் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்

உதவுங்களேன்

நன்றி

நன்றி..நண்பரே...உங்களின் புதிய எண்ணத்திற்கு
துணையாக நானும் முயற்சி செய்கிறேன்..எத்தனை
வரிக்களுக்குள் வேண்டும்..? எப்போதுக்குள் வேண்டும்..?
அன்புடன்...




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை கவிஞர்களே  Friendshipcomment54ஈகரை கவிஞர்களே  00fq051jst
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 1:16 pm

உமா wrote:
maniajith007 wrote:சரியான சவால்

நான் எழுதிறேன் மனசுக்குள்ள படிச்சா உதடு ஒட்டாது


சூப்பர்.....

அம்புட்டு விவரம் நாங்க

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Mon Oct 25, 2010 1:18 pm

இரண்டு நாட்களுக்குள் தயை கூர்ந்து கூறவும்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 1:18 pm

V.Annasamy wrote:தாய்

உற்ற துணை
அற்ற நிலையில்
இன்று அவள்.;
ஈன்றவன் என்றோ
நன்றி இன்றி
தொலைத்தான் இங்கே.
அலைகடல் துயரில்
அலையா துளத்தில்
விலை இலா
வாழ்த்தோடு ஓரன்னை....

அருமை அருமை தாயுடன் பிள்ளை ஒட்டாமல் போனதை உதடுகள் ஒட்டாமல் சொன்ன கவிக்கு உதடுகள் ஓட்ட முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிஞர்களே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக