புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_m10ஈகரை கவிஞர்களே  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞர்களே


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Mon Oct 25, 2010 12:47 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை கவிஞர்களே

இத்தளத்தில் நிறைய சிறந்த கவிதைகள் மற்றும் சிறப்பான கவிஞர்கள்பலர் உள்ளனர்...அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

உங்களால் எனக்கொரு கவிதை எழுதி தர முடியுமா ,கவிதையின் தலைப்பு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நிபந்தனை என்னவென்றால்
கவிதை படிக்கும் போது இரு உதடுகளும் ஒட்டகூடாது இதான் நிபந்தனை

உங்களுக்கு ஒரு சவால் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்

உதவுங்களேன்

நன்றி


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 1:21 pm

jackbredo wrote:இரண்டு நாட்களுக்குள் தயை கூர்ந்து கூறவும்

நன்றி..நண்பரே... ஈகரை கவிஞர்களே  - Page 2 678642 ஈகரை கவிஞர்களே  - Page 2 678642 ஈகரை கவிஞர்களே  - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை கவிஞர்களே  - Page 2 Friendshipcomment54ஈகரை கவிஞர்களே  - Page 2 00fq051jst
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Mon Oct 25, 2010 1:26 pm

கவி நண்பன் அண்ணாசாமி இன் கவிதை மிகவும் நன்றாக உள்ளது really great நண்பரே ஆனால்
உற்ற துணை
துயரில்
துளத்தில்
ஓரன்னை...

இந்தவார்த்தைகள் குறிலாக இருப்பதால் உதடு ஓட்டும் தூரத்தில் வருகிறதல்லவா அவ்வாறு இல்லாமல் (இஞ்சி )என்றும் கூறும் போது உள்ள தூரத்தில், வருமாறு சிறிது முயற்சிக்கவும்

நன்றி




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 1:29 pm

jackbredo wrote:கவி நண்பன் அண்ணாசாமி இன் கவிதை மிகவும் நன்றாக உள்ளது really great நண்பரே ஆனால்
உற்ற துணை
துயரில்
துளத்தில்
ஓரன்னை...

இந்தவார்த்தைகள் குறிலாக இருப்பதால் உதடு ஓட்டும் தூரத்தில் வருகிறதல்லவா அவ்வாறு இல்லாமல் (இஞ்சி )என்றும் கூறும் போது உள்ள தூரத்தில், வருமாறு சிறிது முயற்சிக்கவும்

நன்றி

நல்லா கேக்குரங்கையா டிடேயிலு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிஞர்களே  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Oct 25, 2010 1:32 pm

balakarthik wrote:
V.Annasamy wrote:தாய்

உற்ற துணை
அற்ற நிலையில்
இன்று அவள்.;
ஈன்றவன் என்றோ
நன்றி இன்றி
தொலைத்தான் இங்கே.
அலைகடல் துயரில்
அலையா துளத்தில்
விலை இலா
வாழ்த்தோடு ஓரன்னை....

அருமை அருமை தாயுடன் பிள்ளை ஒட்டாமல் போனதை உதடுகள் ஒட்டாமல் சொன்ன கவிக்கு உதடுகள் ஓட்ட முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

ஒட்டிய உறவு
தீட்டிய வாழ்த்து
இனியது வந்தது
இனியதுவே நிறைவாய்.
நன்றி கூறுகிறேன்.


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Oct 25, 2010 1:35 pm

jackbredo wrote:கவி நண்பன் அண்ணாசாமி இன் கவிதை மிகவும் நன்றாக உள்ளது really great நண்பரே ஆனால்
உற்ற துணை
துயரில்
துளத்தில்
ஓரன்னை...

இந்தவார்த்தைகள் குறிலாக இருப்பதால் உதடு ஓட்டும் தூரத்தில் வருகிறதல்லவா அவ்வாறு இல்லாமல் (இஞ்சி )என்றும் கூறும் போது உள்ள தூரத்தில், வருமாறு சிறிது முயற்சிக்கவும்

நன்றி

ஒட்டாத உறவாய், உதடு கூட தொடாத நிலையில் தானே> உற்ற கவிதை தான்.

சரியாகவே உள்ளது.



jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Tue Oct 26, 2010 11:49 am

கவிஞர்களே இன்று ஒரு நாள் மட்டுமே மீதி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 26, 2010 8:51 pm

ஈகரை கவிஞர்களே  - Page 2 Image304730503050


நான்..நீ..

காதல் சகியே..!
நான் நீயே...
நீ என் நாளையே..


நீ என் இதயத்தில் தென்றல்..
நீ என் நிசத்தின்.. நிழல்..
நீ என் நேசத்தின் காதல்..

நீ கண்கள் கலங்க... கலங்கினேன் நான்.
நீரில்லா கடலில் ..கடற்கரைஇல்லை
நீயில்லா சரித்திரத்தில்..இனி நானில்லை...

சாலையில் சில நேரங்களில்
என்னை தேடி திரிகிறேன்..கரைகிறேன்...நான்.

நீ..கிள்ளிய காதல் குழந்தை நான்.
சினுங்குகிறேன்.. தொட்டிலில் ...

இசை சாரல் தெளித்து என்னுள் இறங்கு..என்
இசையாய்... தென்றலாய்..






(என்னால் முடிந்த வரை...முயன்று...முடித்து.. ஈகரை கவிஞர்களே  - Page 2 678642 ஈகரை கவிஞர்களே  - Page 2 678642 ஈகரை கவிஞர்களே  - Page 2 678642 )







அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை கவிஞர்களே  - Page 2 Friendshipcomment54ஈகரை கவிஞர்களே  - Page 2 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Oct 26, 2010 10:19 pm

கரை இல்ல நிலவில்..
நிழல் இல்ல குடையில்
வெனல் இல்ல கோடையில்
நிலை நில்லா நீரில்..
அலை இல்ல கடலில் தேடுகிறேன்
என்னில் நீ
உன்னில் நானென தெரியாது...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Oct 26, 2010 10:20 pm

எனக்கு தெரிந்த வரை முயன்றுள்ளேன்....


அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 1:44 am






ஈகரை கவிஞர்களே  - Page 2 Stock_lock-ok Solved ஈகரை கவிஞர்களே  - Page 2 103 Locked




ஈகரை கவிஞர்களே  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக