புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
4 Posts - 3%
prajai
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
297 Posts - 42%
heezulia
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_m10மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 9:34 am


மதுரை அருகே தாய் _ 2 குழந்தைகள் கொடூர கொலை - மூட்டையாக கட்டப்பட்டு கிடந்த பரிதாபம்.


மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ் பகுதியில் வேட்டியில் கட்டப்பட்ட நிலையில் மூடை கிடந்தது. இதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மூடையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் 13 வயது மதிக்கத்தக்க சிறுவனும், 10 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல்களும் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மேலும் சோதனை செய்த போது இங்கிருந்து 5 கிமீ தொலைவில் ஒரு மூடை கிடந்தது. அதை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் இளம்பெண் உடல் இருந்தது. இதனால் 2 குழந்தைகளும் தாயும் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த எஸ்பி மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொல்லப்பட்டவர்கள் யார், எங்கு கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 13, 2010 7:43 am

தாய் மற்றும் 2 குழந்தைகள் கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்


மதுரை அருகே 2 குழந்தைகளுடன் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கள்ளக்காதலுக்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் உள்ள ஒரு வாய்க்காலில் ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் கொலை செய்யப்பட்டு வேட்டியில் கட்டிப்போடப்பட்டு கிடந்தனர். இதில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு இளம்பெண்ணின் பிணம் வேட்டியில் கட்டப்பட்டு கிடந்தது. இந்த பிணங்களை மதுரை புறநகர் மாவட்ட போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் ஆதிலாபானு(24) என்றும் இவரது குழந்தைகள் அஸ்ரப் கனி(7) ஸிராபானு (5) என்பது தெரியவந்தது. இவர்களது உடல்களை ஆதிலாபானுவின் தாயார் போலீசிடம் அடையாளம் காட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானுவுக்கும், கேணிக்கரையை சேர்ந்த முஜூஞீர் ரகுமான் என்பவருக்கும் முதலில் திருமணம் நடந்தது. ஆனால் விவாகரத்து ஆகி விட்டது.

பின்னர் தங்களிடம் கார் டிரைவராக இருந்த முத்துச்சாமி என்பவரை ஆதிலாபானு காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முத்துச்சாமி மதம் மாறி அகமது என பெயர் மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அகமது மலேசியா சென்று விட்டார். ஆதிலாபானு மட்டும் குழந்தைகளுடன் இங்கு இருந்தார்.இந்த நிலையில் ஆதிலாபானுக்கு வேறு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை தெரிந்து கொண்ட கணவர் அகமது கண்டித்தார். இதை தொடர்ந்து ஆதிலாபானு பாரதிநகருக்கு குடி பெயர்ந்தார். கடந்த 8ம் தேதி ஆதிலாபானு குழந்தைகளுடன் மாயமானார். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் இவர்களின் பிணம் வாடிப்பட்டி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. எதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா, கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்



மதுரை அருகே தாய்  மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 13, 2010 8:00 am

பாவம்தான், இருந்தாலும் இது போன்ற கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு சரியான தண்டனைதான்.

அந்த குழந்தைகள் செய்த தவறுகள் தான் என்ன? அந்த பச்சிளங்குழந்தைகளை கொன்றது ஒரு மன்னிக்க
முடியாத குற்றம். அதற்காக இந்த குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கலாம்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக