புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கேள்வி : என் கணவருக்கு வயது 36. இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு உடல் பரிசோதனை செய்தபோது கொழுப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதன்பிறகும் உணவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? கொழுப்பு இல்லா எண்ணெய் என்று சொல்லப்படுவதை பயமின்றி உபயோகிக்கலாமா...? என்ன உடல் பயிற்சி செய்யலாம்? என்ன சாப்பிடலாம்..?
பதில் : கொழுப்பு கூடுதலாக இருப்பது சிலருக்குப் பரம்பரையாக இருக்கலாம். அளவுக்கு மீறிய சாப்பாடு, கொழுப்பு அதிகம் சாப்பிடுவது இவையும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அளவாகச் சாப்பிட்டு உடல் பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்பு கூடும். நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டியது அவசியம். தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளைக் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. வாரம் ஒரு முறை சிக்கன், அடிக்கடி மீன் சாப்பிடலாம்.
எண்ணெயை அறவே தவிர்ப்பது நல்லது. முடியவில்லையெனில், மிகக் குறைவாக சேர்க்கலாம். கொழுப்பைக் குறைக்க மருந்துண்டு. அவருடைய கொழுப்பின் அளவைப் பொறுத்து மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுக்கவேண்டும். பொதுவான உடற்பயிற்சி, யோகா செய்யலாம். நடைபோகலாம். ஏனோதானோ என்றல்ல. 45 நிமிடங்களில் குறைந்தது நான்கரை கிலோ மீட்டர் தூரமாவது தினசரி நடக்க வேண்டும். அப்போது தான் பலன் இருக்கும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கண்டிப்பாகக் கூடாது.
admin
கேள்வி : என் கணவருக்கு வயது 36. இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு உடல் பரிசோதனை செய்தபோது கொழுப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதன்பிறகும் உணவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? கொழுப்பு இல்லா எண்ணெய் என்று சொல்லப்படுவதை பயமின்றி உபயோகிக்கலாமா...? என்ன உடல் பயிற்சி செய்யலாம்? என்ன சாப்பிடலாம்..?
பதில் : கொழுப்பு கூடுதலாக இருப்பது சிலருக்குப் பரம்பரையாக இருக்கலாம். அளவுக்கு மீறிய சாப்பாடு, கொழுப்பு அதிகம் சாப்பிடுவது இவையும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அளவாகச் சாப்பிட்டு உடல் பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்பு கூடும். நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டியது அவசியம். தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளைக் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. வாரம் ஒரு முறை சிக்கன், அடிக்கடி மீன் சாப்பிடலாம்.
எண்ணெயை அறவே தவிர்ப்பது நல்லது. முடியவில்லையெனில், மிகக் குறைவாக சேர்க்கலாம். கொழுப்பைக் குறைக்க மருந்துண்டு. அவருடைய கொழுப்பின் அளவைப் பொறுத்து மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுக்கவேண்டும். பொதுவான உடற்பயிற்சி, யோகா செய்யலாம். நடைபோகலாம். ஏனோதானோ என்றல்ல. 45 நிமிடங்களில் குறைந்தது நான்கரை கிலோ மீட்டர் தூரமாவது தினசரி நடக்க வேண்டும். அப்போது தான் பலன் இருக்கும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கண்டிப்பாகக் கூடாது.
admin
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:தாமு wrote:
அண்ணா நீங்கள் சொல்லுவது சரிதான். அனால் இருக்கும் வரை உடல் நலத்துடன் இருக்க வேண்டும் இல்லையா. மதுவும் புகையும் எப்போவாவது எடுத்துக் கொண்டால் தவறு இல்லை என்ன என்னுகிறேன்.
அனைவருக்கும் இவைகளைத் தவிர்க்க ஆசைதான் தாமு, ஆனால் இன்றைய வாழ்க்கை மிகவும் மன அழுத்தங்கள் நிறைந்ததாக உள்ளது! அதனால் இதுபோன்ற பழக்கவழக்கங்களுக்கு நம்மையறியாமலேயே ஆட்படுகிறோம்!
மன அழுத்தங்கள் என்பது எங்களுக்கு இல்லையா? தியானம் தான் சிறந்த வழி. சிறிய வயது முதலே மனதை அலடிக்காமல் வைத்துக்கொள்ள பழகனும். மேலும், ஆபீஸ் பிரச்சனையை வாசலில் செருப்பை கழட்டும்போதே சேர்த்து கழடிடனும். வீடு பிரச்னை வீட்டுடன் ஆபீஸ் பிரச்சனை ஆபீஸ் உடன் என் வைத்துக்கொண்டால் ஓரளவு "டென்ஷன் " ஐ குறைக்கலாம்
மற்ற பழக்கங்களால் முதலில் 'ரிலாக்ஸ் " போல தெரிந்தாலும், பிறகு உடலுக்கு கேடுதான். மேலும் நாள் பட பட, 'dosage " ஏறுமே தவிர குறையாது.
அப்பழக்கங்கள் நம்மை அழித்துவிட்டு தான் செல்லும்.
so say
"NO TO DRUGS EVEN FOR THE FIRST TIME"
this should be our slogan.
பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் அணுகும் விதம் மாறுபட்டது கிருஷ்ணம்மா!
பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!
வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!
வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!
பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!
வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!
வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் அணுகும் விதம் மாறுபட்டது கிருஷ்ணம்மா!
பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!
வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!
வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சிவா wrote:பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் அணுகும் விதம் மாறுபட்டது கிருஷ்ணம்மா!
பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!
வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!
வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!
சிவா சொல்றதுதான் என் கருத்தும்.ஆண்களுக்கு மட்டும் இல்லை பணி புரியும் பெண்களுக்கும் தியானம்,யோகா,உடற்பயிற்சி வாய்ப்புகள் குறைவு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:
சிவா சொல்றதுதான் என் கருத்தும்.ஆண்களுக்கு மட்டும் இல்லை பணி புரியும் பெண்களுக்கும் தியானம்,யோகா,உடற்பயிற்சி வாய்ப்புகள் குறைவு.
கரெக்ட் சுதா, நானும் சிவாவின் கருத்துக்கு ஆமோதிக்கிறேன். என்றாலும், நாம் நான்றாக இருக்கத்தானே சம்பாதிக்கிறோம் ? இல்லையா? உங்கள் பதிலை மறுபடி படியுங்கள், வாய்ப்புகள் குறைவு.
குறைவுதான் - வாய்ப்பே இல்ல என்ற நிலை இல்லையே?what do you say?
மனமிருந்தால் மார்க்கம் உண்டு டியர், நம் பிரதம மந்திரியை விடவா நாம் 'பிசி'? ம்ம் சொல்லுங்கள். கோபிக்கவேண்டாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா, நானும் கடந்த 12 வருடங்களாக சௌதி இல் இருந்தவள் தான் (அங்கு நாம் நம் ஸ்வாமி சேவிக்க கூட அனுமதி இல்ல தெரியுமா?)
ஆனாலும் என் கணவர் காலை ஒரு 10 நிமிஷம் சந்தியா வந்தனம் பண்ணிட்டு, பெருமாள் சேவிப்பார். அதே போல் சாயந்திரம் செய்வார். அவரும் பெரும் பதவி இல் இருந்தார் அங்கு. இன்று என் மகனுக்கும் அதையே தான் சொல்லயுள்ளேன். தினமும் சந்தியாவந்தனம் செய்யணும் என்று.
நாம் எந்த நாட்டில் இருந்தாலும் நம் தர்மத்தை விட்டுவிடக்
கூ டாது . வைற்றுக்காக சம்பாத்தியம் ஆன்மாவிற்காக தெய்வ வழிபாடு . நம் ஆன்மாவுக்கு செய்ய செய்ய மனம் அமைதி பெறும்.
இப்ப பாருங்கள் எங்கிருந்தாலும் தமிழ் என் சொல்லி டைம் ஒதுக்கவில்லையா நீங்கள்? அதேபோல் தான் இதுவும். முயலுங்கள் முடியும் . வாழத்துகள்.
ஆனாலும் என் கணவர் காலை ஒரு 10 நிமிஷம் சந்தியா வந்தனம் பண்ணிட்டு, பெருமாள் சேவிப்பார். அதே போல் சாயந்திரம் செய்வார். அவரும் பெரும் பதவி இல் இருந்தார் அங்கு. இன்று என் மகனுக்கும் அதையே தான் சொல்லயுள்ளேன். தினமும் சந்தியாவந்தனம் செய்யணும் என்று.
நாம் எந்த நாட்டில் இருந்தாலும் நம் தர்மத்தை விட்டுவிடக்
கூ டாது . வைற்றுக்காக சம்பாத்தியம் ஆன்மாவிற்காக தெய்வ வழிபாடு . நம் ஆன்மாவுக்கு செய்ய செய்ய மனம் அமைதி பெறும்.
இப்ப பாருங்கள் எங்கிருந்தாலும் தமிழ் என் சொல்லி டைம் ஒதுக்கவில்லையா நீங்கள்? அதேபோல் தான் இதுவும். முயலுங்கள் முடியும் . வாழத்துகள்.
krishnaamma wrote:சிவா, நானும் கடந்த 12 வருடங்களாக சௌதி இல் இருந்தவள் தான் (அங்கு நாம் நம் ஸ்வாமி சேவிக்க கூட அனுமதி இல்ல தெரியுமா?)
ஆனாலும் என் கணவர் காலை ஒரு 10 நிமிஷம் சந்தியா வந்தனம் பண்ணிட்டு, பெருமாள் சேவிப்பார். அதே போல் சாயந்திரம் செய்வார். அவரும் பெரும் பதவி இல் இருந்தார் அங்கு. இன்று என் மகனுக்கும் அதையே தான் சொல்லயுள்ளேன். தினமும் சந்தியாவந்தனம் செய்யணும் என்று.
நாம் எந்த நாட்டில் இருந்தாலும் நம் தர்மத்தை விட்டுவிடக்
கூ டாது . வைற்றுக்காக சம்பாத்தியம் ஆன்மாவிற்காக தெய்வ வழிபாடு . நம் ஆன்மாவுக்கு செய்ய செய்ய மனம் அமைதி பெறும்.
இப்ப பாருங்கள் எங்கிருந்தாலும் தமிழ் என் சொல்லி டைம் ஒதுக்கவில்லையா நீங்கள்? அதேபோல் தான் இதுவும். முயலுங்கள் முடியும் . வாழத்துகள்.
அருமையாக விளக்கமளித்துள்ளீர்கள்.
நான் தினமும் என் அலைபேசியின் வழி Binaural beats கேட்பதன் மூலம் மூளையையும், மனதையும் ஒருமுகப்படுத்த அரை மணி நேரம் ஒதுக்கிவருகிறேன்! தியானம் செய்வதற்கு இணையானதாகவே உள்ளது!
நான் கேட்கும் Binaural beats இவைகள்தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை சிவா, இது போதுமே
நீங்கள் மேலே கொடுத்துள்ளது வெறும் பார்வைகாகவா? அதில் 'play ' அழுத்தினால் வரலையே?
நீங்கள் மேலே கொடுத்துள்ளது வெறும் பார்வைகாகவா? அதில் 'play ' அழுத்தினால் வரலையே?
krishnaamma wrote:அருமை சிவா, இது போதுமே
நீங்கள் மேலே கொடுத்துள்ளது வெறும் பார்வைகாகவா? அதில் 'play ' அழுத்தினால் வரலையே?
இந்த மென்பொருளின் பக்கங்களை படம் பிடித்து இங்கு பதிந்துள்ளேன்!
Iphone வைத்திருப்பவர்கள் இங்கு சென்று தரவிறக்கம் செய்துகொள்ளலாம்! இலவசம் அல்ல! $1.99 செலுத்த வேண்டும்!
http://itunes.apple.com/us/app/mind-wave-binaural-white-noise/id292689786?mt=8
http://itunes.apple.com/us/app/mind-freek-digital-drugs/id294737660?mt=8
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹோ, ஓகே ஓகே விளக்கத்துக்கு நன்றி சிவா
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|