புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
48 Posts - 45%
heezulia
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
3 Posts - 3%
jairam
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
1 Post - 1%
சிவா
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
14 Posts - 4%
prajai
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
6 Posts - 2%
Jenila
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இன்றைய நாகரிகம் Poll_c10இன்றைய நாகரிகம் Poll_m10இன்றைய நாகரிகம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய நாகரிகம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 12:24 pm

மனித இனமானது வாழ்விலே, தனிமனிதன் கடமை, கூட்டு வாழ்வின் கடமை என்ற இரண்டையும் சரிவர நிறைவேற்றி வருவதற்கு, ஒழுக்கம்தான் மிகவும் சிறந்த பாதையாகும். வெகுகால அனுபவத்தால், ஆராய்ச்சியால், அறிவின் உயர்வில் கண்ட விளக்கமே ஒழுக்கமாகும்.

மனித வாழ்க்கையைச் சீர்படுத்தும், செம்மைப்படுத்தும், ஒரு சிற்பியே ஒழுக்கம் எனலாம்.
ஒழுக்கங்களில், கற்பு ஒழுக்கமே தலையாயது. எண்ணம், சொல், செயல்களின் விளைவால் தனக்கோ, உணர்ச்சிக்கோ கேடு உண்டாகுமெனில் அதைச் செய்யக் கூடாது என்று அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவுதான் பலவிதமான ஒழுக்கங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கற்பொழுக்கம் தவறினால் ஏற்படும் விளைவு, தனி மனிதன் வாழ்விலும், சமுதாய வாழ்விலும், எதிர்கால மக்கள் வாழ்விலும், உடல் நலத்திலும், மன வளத்திலும் பல கேடுகளைப் பயப்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். உயிரை விட ஒழுக்கம் மிகப் பெரியதாகக் கொள்ள வேண்டும்.

இச்சையின் வேகம்

எல்லா அனுபோக அனுபவங்களுக்கும் எண்ணம் - இச்சையே அடிப்படையாகும். இன்ப துன்பங்கள் அனைத்தையும் உணர்வது எண்ணமே. இச்சை தோண்றி விட்டால், அதை உடற்கருவிகளைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அனுபவித்தோ, ஆராய்ந்தோ தான் முடிக்க வேண்டும். இதைத் தணிக்க வேறு வழியில்லை. ஆகையினால் வாழ்க்கை நலனுக்கு எதிராக, தீமை தரக்கூடிய எண்ணங்களும், இச்சைகளும் எழாதவாறு நல்ல ஒழுக்க வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆண் பெண் நட்பு

பருவ வயது அடைந்த ஆண், பெண் ஒருவரோடு ஒருவர் தனியே சந்தித்து பேசுதல் ஒழுங்கீனமாகக் கருதப்படும். திருமணமான தம்பதிகள் ஒருவரோடு தனித்து உரையாடலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி மற்றவருக்கு எந்த விதத்திலும் இடையூறாக இல்லாது இருக்க வேண்டும். கும்பலாகப் பலர் கூடியிருக்கும் போது ஆணும் பெண்ணும் தங்களுடைய கருத்துகளை, கொள்கைகளைத் துணிவோடு பிறருக்குச் சொல்வது நல்லது. இதுவே உயர்வான சிறப்பான ஒழுக்கமாகும்.
வாழ்க்கையிலே ஆண், பெண் நட்பொழுக்கத்தைக் காப்பாற்ற உலக மக்கள் அனைவர்களது உடல் மன நலன்களையும், எதிர்கால மக்களின் நலன்களையும் பாதுகாக்க, இத்தகைய கட்டுப்பாடு எல்லா நாட்டினருக்கும் மிகவும் அவசியம். ஒவ்வொருவரும் இதை ஆழ்ந்து ஆராய்ந்து இதிலடங்கிய நன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையின் வேகம்

மேட்டில் கொட்டும் தண்ணீர் பள்ளம் நோக்கி ஓடும், மேல்நோக்கி எறிந்த பொருள் கீழே பூமியை நோக்கித் திரும்பி வரும். பக்கத்தில் நின்று இருக்கின்ற கம்பத்திலோ, கொம்பிலோ செடி, கொடிகள் சுற்றிக் கொள்ளும். இவை போல இளம் வயதில் பருவகால ஆண், பெண் உள்ளங்கள் ஒன்று சேரும் இயல்பு உடையன. சமூகத்திலுள்ள ஒழுக்க வழக்கக் கட்டுப்பாடுகளால், எண்ணத்தின் வேகமும் அதை ஒட்டிய செயல் வேகமும் தடைப்படுவது ஓரளவிற்குத் தான் நிற்கும்.

நீரைத் தேக்கிக் கட்டியிருந்தாலும், அந்தக் கரை தாங்கும் அளவே தடையாகும். அப்போதும் தண்ணீர் வேகம் எப்போதும் கரையை உடைக்கும் வகையிலேயே அமைந்து இருக்கும். ஒன்றுடன் ஒன்று பிணைந்தால் - சேர்ந்தால் மற்றொன்று விளையும் என்பது இயற்கையாகும். எனவே, அறிஞர்கள் ஆண் பெண்களின் இயல்பறிந்து, அவர்களுடைய நட்பின் விளைவறிந்து, அவர்கள் ஒழுக்கமுடன் வாழ வழிகாட்டுவர்.

விளைவறிந்த விழிப்பு

விறகு எரிப்பதற்காகவே வாங்குகிறோம் எனினும், தேவையான போதுதான் எரிக்கின்றோம். அதுவரையில் மறந்தும் நெருப்புக்கு அருகில் வைக்க மாட்டோம். அது போலவே பருவம் அடைந்த ஆண் பெண்களைத் திருமணம் ஆவதற்கு முன்பு நெருங்கி உறவாட விடக்கூடாது.

அறிவின் உயர்வில் பற்றற்று வாழும் சூழ்நிலைகள் பல அமைந்த போதிலும், அளவு மீறி ஆண் பெண்ணுடனோ, பெண் ஆணுடனோ நட்புக் கொள்ளுதல் கூடாது. அவ்வித நட்பு ஒழுக்கத்திற்கு ஊறு விளைவித்து விடும். பத்து வயது வரையிலுள்ள சிறுவர்களுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் வேண்டியதில்லை. எல்லோரும் கூடிக் கலந்து பேசத்தக்க பொது இடத்திலும், எல்லோரும் கூடித் தொழில் செய்யும் இடத்திலும், ஒழுக்கமான முறையில் யாவரும் நட்புக் கொள்ளலாம்.

நயவஞ்சகர்களின் காதல் :

சுற்றத்தார்கள், சமூகம், ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் கணவன் மனைவியராகி இல்லறம் நடத்துவதே ஆண், பெண் நட்பு ஒழுக்கத்தில் சரியான-பொருத்தமாக இருப்பாகும். இத்தகைய ஒழுக்கம் ஒரு மின்விளக்கில் இரு மின் கம்பிகள் எதிர் மின்வாய்-நேர் மின்வாய் (Negative and Positive) காந்தக் கம்பிகள் சீராக வந்து இணையும் போது எந்தவிதமான விபரீத விளைவுகளையும் தராமல், நல்ல வெளிச்சத்தை தொடர்ந்து கொடுப்பது போல் ஆகும். இது களங்கமில்லாத நலம் தருகிறது. இந்த ஒழுக்கம் தவறிய ஆண் பெண் நட்பு, இருவிதக் கம்பிகளும் சேர வேண்டிய இடத்தில் முறைப்படி சேராமல் மத்தியிலேயே ஒன்றுடன் ஒன்று சேரும்போது, மின்குறுக்கு ஏற்பட்டு முரணான விளைவுகள் ஏற்படுத்தும்.

பருவம், இரத்த ஓட்டம், உடல் இரசாயன மாறுபாடுகளுக்கேற்றவாறு விருப்ப வேகமாக எழும் எண்ணத்தின் இயல்பாலும், உலக அனுபவங்களை அடையாத கள்ளங் கபடமற்ற தன்மையினாலும், தந்திரசாலிகளின் மோக வேகத்தினால் காட்டும் பரிவைக் காதல் என்றே எண்ணி ஏமாந்து பல ஆண்களும், பெண்களும் கற்பைப் பறிகொடுத்து விடுகிறார்கள்.

சிறிது காலத்திலேயே உண்மையை வெளிப்படையாகத் தெரிந்து கொண்ட போதிலும், திருத்திச் சரிபடுத்திக் கொள்ளக்கூடிய தவறு அன்று. இத்தகைய ஒழுங்கீனம், இதன் விளைவுகளை வாழ்நாள் முழுவதும் அனுபவித்தேயாக வேண்டும்.

கிடைத்ததை தின்னும் உணவுக் கலாச்சாரம். மருந்தை நம்பி திறனை மறக்கும் மயக்க கலாச்சாரம். இயற்கையை ரசித்து வாழும் நிலை மறந்து மயக்கத்தில் வாழும் நிலை. வாழ்வின் நோக்கம் அறியாத இழிவு நிலை. என பேசிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு சரியான முறையான பயிற்சிதான். மகான்கள் வாழ்ந்து வழிகாட்டிய இந்தியக் கலாச்சாரத்தை மலரச்செய்வதன் மூலமே இதற்கு விடைகாண முடியும்.

நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு - கோவை



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய நாகரிகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 2:13 pm

கிடைத்ததை தின்னும் உணவுக் கலாச்சாரம். மருந்தை நம்பி திறனை மறக்கும் மயக்க கலாச்சாரம். இயற்கையை ரசித்து வாழும் நிலை மறந்து மயக்கத்தில் வாழும் நிலை. வாழ்வின் நோக்கம் அறியாத இழிவு நிலை. என பேசிக் கொண்டே போகலாம்.


உண்மைதான் நண்பா .....

இந்தியக் கலாச்சாரத்தை மலர செய்வோம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 20, 2010 2:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:22 pm

கார்த்திக் wrote:கிடைத்ததை தின்னும் உணவுக் கலாச்சாரம். மருந்தை நம்பி திறனை மறக்கும் மயக்க கலாச்சாரம். இயற்கையை ரசித்து வாழும் நிலை மறந்து மயக்கத்தில் வாழும் நிலை. வாழ்வின் நோக்கம் அறியாத இழிவு நிலை. என பேசிக் கொண்டே போகலாம்.


உண்மைதான் நண்பா .....

இந்தியக் கலாச்சாரத்தை மலர செய்வோம்
நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய நாகரிகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:23 pm

மதன்கார்த்திக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இபோழுது உங்களுக்கு கை வலிக்கவில்லையா தோழா நன்றி அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய நாகரிகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 1:46 am

அருமையான பதிவு பாலா... இன்னும் இது போன்ற அரிய கட்டுரைகளைப் பகிருங்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 3:03 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய நாகரிகம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 04, 2011 6:54 am

பயனுள்ள கட்டுரை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 7:12 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய நாகரிகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக