புதிய பதிவுகள்
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 15:09
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 14:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 14:09
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06
» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
by ayyasamy ram Today at 15:09
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 14:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 14:09
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06
» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல
Page 1 of 1 •
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
சமீப காலங்களாக செய்திகளிலும் அல்லது எதை திறந்தாலும் அடிபடுவது ஊழல்கள் பற்றி,
எந்த கட்சிகளும் பாரபட்சமின்றி தன் பங்கிற்கு இந்தியாவில் செய்தாகி விட்டது ஊழல்களை,
அது அவ்வப்போது வரும் பின்பு நாம் மறந்துவிடுகிறோம்.
அந்த வகையில் இந்திய அரசு சுவிஸ் அரசிடம் கேட்கும் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விடயம்தான் நான் எழுதுவது,
சுவிஸ் வங்கியில் உள்ள தொகை
280,00,000,000,0000 - 280 லட்சம் கோடி - இந்தியர்களது பணம் மட்டும்
இந்த தொகையை வைத்து கீழுள்ள மதிப்பீடு செய்ய பட்டுள்ளது.
சிந்தியுங்கள் நமது பணம் எப்படி பெரும் பண முதலைகளிடமும், அரசியல் வாதிகளிடம் அடைபட்டுள்ளது என்று
மேலும் காமென்வெல்த் ஊழல்கள், ஆதர்ஷ் கட்டட ஊழல், 2G அலைகற்றை ஊழல், கர்நாடகா எதியூரப்பா ஊழல்கள்...மற்றும் பல பல.......... உள்ளன அவைகளை நாம் இங்கு சேர்க்க வில்லை.
இதை அனுப்பி தந்த நண்பர் ஹாஜா அவர்களுக்கு நன்றிகள் பல.
இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?????
எந்த கட்சிகளும் பாரபட்சமின்றி தன் பங்கிற்கு இந்தியாவில் செய்தாகி விட்டது ஊழல்களை,
அது அவ்வப்போது வரும் பின்பு நாம் மறந்துவிடுகிறோம்.
அந்த வகையில் இந்திய அரசு சுவிஸ் அரசிடம் கேட்கும் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விடயம்தான் நான் எழுதுவது,
சுவிஸ் வங்கியில் உள்ள தொகை
280,00,000,000,0000 - 280 லட்சம் கோடி - இந்தியர்களது பணம் மட்டும்
இந்த தொகையை வைத்து கீழுள்ள மதிப்பீடு செய்ய பட்டுள்ளது.
- 30 வருடத்திற்க்கு வரியில்லாத இந்திய பட்ஜெட் போட முடியுமாம்
- 60 கோடி வேலைவாய்பை ஏற்படுத்த முடியும் நமது நாட்டில்
- எந்த கிராமத்திலிருந்தும் புது டெல்லிக்கு நான்கு வழி சாலைகள் அமைக்க முடியும்
- 500 பொது நல திட்டங்கள் இலவசமாக தரமுடியும்
- 20 கோடி மாணவர்களுக்கு 50 வருடங்களுக்கு இலவச கல்வி தரமுடியும்
- ஒவ்வொரு இந்தியனும் 2000/-ரூபாய் மாதாமாதம் 60 வருடத்திற்கு பெறமுடியும்
- உலக வங்கியிடமும், IMF யிடமும் நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை
சிந்தியுங்கள் நமது பணம் எப்படி பெரும் பண முதலைகளிடமும், அரசியல் வாதிகளிடம் அடைபட்டுள்ளது என்று
மேலும் காமென்வெல்த் ஊழல்கள், ஆதர்ஷ் கட்டட ஊழல், 2G அலைகற்றை ஊழல், கர்நாடகா எதியூரப்பா ஊழல்கள்...மற்றும் பல பல.......... உள்ளன அவைகளை நாம் இங்கு சேர்க்க வில்லை.
இதை அனுப்பி தந்த நண்பர் ஹாஜா அவர்களுக்கு நன்றிகள் பல.
இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?????
ஏழைகள் என்றுமே ஏழைகளாகவும், பணக்காரர்கள் கோடீஸ்வரர்களாகவும் வாழும் நாடு இந்தியா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சிவா wrote:ஏழைகள் என்றுமே ஏழைகளாகவும், பணக்காரர்கள் கோடீஸ்வரர்களாகவும் வாழும் நாடு இந்தியா!
சரியாக சொன்னீர்கள் அண்ணா
உண்மை தான்.. வேதனை தான்... தன் தாய் வேசியானாலும் தாய்ப்பற்றை விடாதவர்தான் உண்மையான மகன்கள் இல்லையா...?
இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...
என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!
இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...
என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:உண்மை தான்.. வேதனை தான்... தன் தாய் வேசியானாலும் தாய்ப்பற்றை விடாதவர்தான் உண்மையான மகன்கள் இல்லையா...?
இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...
என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!
சரியா சொன்னீர்கள் கலை சார்
இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள்
தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்...
என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
எங்கிருது வந்தது இந்த கருப்பு பணம் ? ஒரு பொருளை ஒருவன் விற்கும்போது அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இருப்பதால் வந்தது இது .இதனை முறியடீக்க என்ன செய்ய வேண்டும் .எல்லாரும் எல்லாவரிற்கும் வரி கட்ட வேண்டும் .யார் கருப்பு பணம் வளர வழி வகுப்பது ?மக்கள் தான் .மெடிக்கல் ஷாபில் ஒரு மாத்திரை வாங்கும் பொது பில் வாங்கினால் வரியுடன் அவர் கொடுப்பார் நாமும் செலுத்டுவோம் .ஆனால் எத்தனை மக்கள் இதனை செய்ய தயார் ?அப்புறம் அரசியல்வாதியை குறை சொல்லி என்னபயன் ?
சரி இதில் அடுத்த நபர் பொருட்களை உற்பத்தி செய்பவர் .இந்தியாவின் ஆனி வேறே சிறு தொகில் முனைவர்கள்தான் ,இதிலும் அனைவரும் வரி கட்டாமல் எப்படி இருப்பது என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள் .இப்படி சிறுக சிறுக சேர ஆரம்பித்த குறுப்பு பணத்தை அரசியல் வாதிகள் மொத்தமாக அரசு திட்டங்களில் இருந்து லவ்ட்டிக்கொண்டு போகிறார்கள்
அரசும் தான் பங்கிற்கு சட்ட திட்டகலை பரவலாக்க வேண்டும் .வருடத்திற்கு 5 லட்சம் நாம் எனது தொழிலில் சம்பாதிக்கிறேன் என்றால் அதற்கு 30 சதம்( 1 1/2 லட்சம் ) வரி என்றால் ,நான் வரி ஏய்ப்புதானே செய்வேன் .இதே போல் டாடா வும் அப்பானியும் அவ்ர்கல் அளவில் (10 ஆயிரம் கோடி ,20 ஆயிரம் கோடி என வரி ஏய்ப்பு செய்கிறார்கள்
அடுத்து (மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்)...(கலை சாரின் வரிகள் )
ஏழயாய் பிறந்தது யாருடைய தவறும் இல்லை .ஆனால் ஏழயாய் இருப்பது அவ்ர்களின் தவறு .அவ்ர்களின் வாழ்க்கை அவ்ர்கல் கையில்தான் . அப்பாவியாய் இருப்பதும் ,ஏமாந்துபோவதும் ஏமாறவிடுவதும் கூட சில சமயங்களில் தவறுதான் (கல்வியறிவு இல்லாத ஏழை விவசாயிகள் ,பழங்குடியினர் தவிர )
ராம்
சரி இதில் அடுத்த நபர் பொருட்களை உற்பத்தி செய்பவர் .இந்தியாவின் ஆனி வேறே சிறு தொகில் முனைவர்கள்தான் ,இதிலும் அனைவரும் வரி கட்டாமல் எப்படி இருப்பது என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள் .இப்படி சிறுக சிறுக சேர ஆரம்பித்த குறுப்பு பணத்தை அரசியல் வாதிகள் மொத்தமாக அரசு திட்டங்களில் இருந்து லவ்ட்டிக்கொண்டு போகிறார்கள்
அரசும் தான் பங்கிற்கு சட்ட திட்டகலை பரவலாக்க வேண்டும் .வருடத்திற்கு 5 லட்சம் நாம் எனது தொழிலில் சம்பாதிக்கிறேன் என்றால் அதற்கு 30 சதம்( 1 1/2 லட்சம் ) வரி என்றால் ,நான் வரி ஏய்ப்புதானே செய்வேன் .இதே போல் டாடா வும் அப்பானியும் அவ்ர்கல் அளவில் (10 ஆயிரம் கோடி ,20 ஆயிரம் கோடி என வரி ஏய்ப்பு செய்கிறார்கள்
அடுத்து (மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்)...(கலை சாரின் வரிகள் )
ஏழயாய் பிறந்தது யாருடைய தவறும் இல்லை .ஆனால் ஏழயாய் இருப்பது அவ்ர்களின் தவறு .அவ்ர்களின் வாழ்க்கை அவ்ர்கல் கையில்தான் . அப்பாவியாய் இருப்பதும் ,ஏமாந்துபோவதும் ஏமாறவிடுவதும் கூட சில சமயங்களில் தவறுதான் (கல்வியறிவு இல்லாத ஏழை விவசாயிகள் ,பழங்குடியினர் தவிர )
ராம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|