புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
127 Posts - 54%
heezulia
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
9 Posts - 4%
prajai
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவால் கேள்வி


   
   

Page 1 of 2 1, 2  Next

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Feb 17, 2011 7:54 pm

இரண்டு ஊர் இருக்கு.

ஒரு ஊர் பெயர் உண்மை ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் உண்மை மட்டுமே பேசுவார்கள்
இன்னொரு ஊர் பெயர் பொய் ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பொய் மட்டும் தான் உரைப்பார்கள்.

ஒரு வழி பாதை ஒரு கட்டத்தில் இரண்டாக பிரிந்து ஒன்று உண்மை ஊருக்கும் மற்றொன்று பொய் ஊருக்கும் செல்கிறது. அந்த மையத்தில் ஒரு ஆள் நின்று கொண்டு இருக்கிறார். அந்த நபர் உண்மை ஊரை சேர்ந்தவரா அல்லது பொய் ஊரை சேர்ந்தவரா என்று நமக்கு தெரியாது.

இப்பொழுது நீங்கள் உண்மை ஊருக்கு போக வேண்டும். உங்களுக்கு வழி தெரியாது. உங்களுக்கு மையத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஒரு வாய்பு.

அந்த பதில் தான் உங்களுக்கு வழி காட்டும். அந்த கேள்வி என்ன ?

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Feb 17, 2011 8:27 pm

இப்படி கேக்கலாம் நெனக்கறேன்..

" மற்ற(உண்மை ஊர்க்காரன் எனில் பொய், பொய் ஊர்க்காரன் எனில் உண்மை) ஊர்க்காரரிடம் உண்மை ஊருக்கு செல்வது எப்படி என்று கேட்டால் அவர்கள் என்ன பதில் சொள்வார்கள் ? "

சரியா ?

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Feb 17, 2011 8:32 pm

அந்த நபர் பொய் ஊரை சேர்ந்தவராய் இருந்தால் ....நீங்கள் வழி தவறி சென்று விடுவீர்கள்... தவறான விடை... சற்று இன்னும் யோசியுங்கள் ..

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Feb 17, 2011 8:35 pm

அந்த நபர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று நமக்கு தெரியாது...ஆனால் இரண்டு ஊரில் ஒரு ஊரை சேர்ந்தவர் தான்.

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Feb 17, 2011 8:43 pm

என் கேள்விக்கு, பொய் ஊர்க்காரன் எனில் பொய் ஊருக்கு வழி காட்டுவான்
சரிதான், ஆனால் உண்மை ஊர்க்காரனும் பொய் ஊருக்கு தான் வழி காட்டுவான்
ஏனென்றால் நான் கேட்டது மற்ற ஊர்க்காரன் என்ன பதில் சொல்வானென்று. அப்போது
அங்கே பொய் ஊர்க்காரனாக இருந்தாலும் உண்மை ஊர்க்காரனாக இருந்தாலும் ஒரே
வழியை(பொய் ஊருக்கு ) தான் காட்டுவார், நான் அதை தவிர மற்ற வழியில்
செல்வேன்..

சரியா ?

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Fri Feb 18, 2011 1:09 am

eegaraiviswa wrote:இரண்டு ஊர் இருக்கு.

ஒரு ஊர் பெயர் உண்மை ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் உண்மை மட்டுமே பேசுவார்கள்
இன்னொரு ஊர் பெயர் பொய் ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பொய் மட்டும் தான் உரைப்பார்கள்.

ஒரு வழி பாதை ஒரு கட்டத்தில் இரண்டாக பிரிந்து ஒன்று உண்மை ஊருக்கும் மற்றொன்று பொய் ஊருக்கும் செல்கிறது. அந்த மையத்தில் ஒரு ஆள் நின்று கொண்டு இருக்கிறார். அந்த நபர் உண்மை ஊரை சேர்ந்தவரா அல்லது பொய் ஊரை சேர்ந்தவரா என்று நமக்கு தெரியாது.

இப்பொழுது நீங்கள் உண்மை ஊருக்கு போக வேண்டும். உங்களுக்கு வழி தெரியாது. உங்களுக்கு மையத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஒரு வாய்பு.

அந்த பதில் தான் உங்களுக்கு வழி காட்டும். அந்த கேள்வி என்ன ?

நான் போகும் போதே ஜி.பி.ஸ். எடுத்துட்டு போய்டுவேன் சவால் கேள்வி  755837 சவால் கேள்வி  755837 சவால் கேள்வி  755837 சவால் கேள்வி  755837



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

சவால் கேள்வி  806360
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 7:33 am

நீங்களே வந்து பதில் சொல்லுங்க மாப்ளை! எனக்கு தெரியவில்லை!



சவால் கேள்வி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 18, 2011 4:26 pm

சவால் கேள்வி  398px-U-turn_icon.svg

U
டர்ன் போட்டு திரும்பி வந்துவிடுவேன்

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Fri Feb 18, 2011 4:37 pm





உஷ் யப்பா.... 5, 6 இடியாப்பத போட்டு பிரிக்க சொன்னமாதிரி இருக்கு....
இப்பவே கண்ண கட்டுதே.....!



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Fri Feb 18, 2011 5:43 pm

ரொம்ப சுலபம் ..... இன்னும் கொஞ்சம் யோசிங்க.... நாளை பதில் சொல்கிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக