புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
3 Posts - 2%
prajai
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
1 Post - 1%
Kavithas
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
1 Post - 1%
bala_t
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
284 Posts - 42%
heezulia
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
5 Posts - 1%
prajai
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
4 Posts - 1%
manikavi
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_m10கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:39 pm

மார்ச் 22 காஞ்சிப் பெரியவர் நினைவுநாள் செய்தி

* சிறிய தர்மங்கள் அனைத்தையும் நாம் மறந்து விடுகிறோம், குறிப்பாக நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும் என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம். நமது ஊர் கோயிலில் சுவாமியின் வஸ்திரம், சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது, நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.
* சந்தனமரத்தை சுற்றி பாம்பு இருந்தாலும், அதனுடைய விஷத்தால் சந்தன மரம் கெடுவதில்லை. அதுபோல், நல்லவர்களுக்கு கெட்டவர்கள் சேர்க்கை ஏற்பட்டாலும், கெட்டவர்களாக மாறாமல் சந்தனமரத்தைப் போல்
உலகுக்கு நன்மை புரிவார்கள்.
* இறைவனை நினைத்துச் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நன்மை உண்டு, அதேபோல் அறியாமல் செய்தால் கூட அதற்கும் பயன் உண்டு.
* மந்திரங்களை உச்சரிக்காமல் இருந்தால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை, நமக்குத் தான் நஷ்டம்.
* குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமுதாய கடமை என்று புறப்பட வேண்டியதில்லை. சமுதாயக்கடமை செய்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதும் கடமை என்ற உணர்வோடு சேர்த்து செய்ய வேண்டும்.
* வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டிய
அவசியமில்லை.
* "நாம் செய்கிறோம்' என்கிற எண்ணம் போய்விட்டால், அதுவே இறைவனுக்கு சதாகால நமஸ்காரம் ஆகும்.
* நம் அன்பை வெறும் பேச்சாக இல்லாமல் செயலில் காட்டினால், இறைவனின் அன்பு நமக்கு கிடைக்கும்.
* பக்தி இல்லையென்றால் அறிவினால் பயன் இல்லை, எனவே கல்வியின் லட்சியம் ஈஸ்வர பக்தியை வளர்ப்பது தான்.
* இந்து மதம் தவிர மற்ற அனைத்து மதத்தினரும் அமைப்பு ரீதியில் உள்ளனர். நமக்கு அமைப்பு ரீதிபோதாது, இங்கு தனி மனிதனின் சக்தியில் மதம் வாழ்கிறது.
* கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கினால் போகும். ஆனால், சிந்தையில் உள்ள அசுத்தம் நீங்க சிவத்தை நினைக்க வேண்டும். அப்படி செய்தால் மனம் தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும்.
* பணம், பேச்சு, செயல் அனைத்தும் அளவுடன், கணக்குடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது கெட்டதான செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆத்மாவுக்கோ, உலகத்திற்கோ உபயோகம் இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது.
* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது மட்டுமல்ல, நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதாகும். சத்தியம், நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

நன்றி தினமலர்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 3:31 pm

ஹூம் படிக்க நன்னாத்தான் இருக்கு... இடிக்க பெருமா கோயில் தேடவேண்டியது தான்..புன்னகை

- கலையாழ்வார்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:33 pm

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 4:01 pm

ஒரு பக்கம் இறைவனை நினை நன்மை நடக்கும்னு சொல்றாங்க இன்னொரு பக்கம் இறைவன் உன் மனம் தான்னு சொல்றாங்க எதைத்தான் நம்புறது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 4:03 pm

Manik wrote:ஒரு பக்கம் இறைவனை நினை நன்மை நடக்கும்னு சொல்றாங்க இன்னொரு பக்கம் இறைவன் உன் மனம் தான்னு சொல்றாங்க எதைத்தான் நம்புறது

எதையுமே நம்பாதீங்க... உங்க மனசாட்சி சொல்லுவதை மட்டும் நம்பி நடந்துக்கோங்க... அதை விட பெரிய கடவுள் கிடையாது...

- கலையானந்தா.. ரிலாக்ஸ்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 4:04 pm

நான் அதைத்தான் அண்ணா நம்புகிறேன். ஆனால் அந்த மனமே வலிக்கும் போது யார் சொல்வதைக் கேட்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 4:07 pm

அப்போ மனதை நினைப்பதை விட்டுவிடுங்க... கண் மூடி ஆழ்நிலை தியானம் செய்யுங்க... கண்டிப்பா அமைதி கிடைக்கும்...

இந்த கடவுள், ஸ்வாமிகள், போதனை, கதாகால்ட்சேபம், அறிவுரை இதுல எல்லாம் மயங்காதீங்க..

உள்மனம் கண்டிப்பாக நல்லதை மட்டும் சொல்லும்...

நல் வாழ்த்துகள்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 4:24 pm

புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக