புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
297 Posts - 42%
heezulia
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் அவல நிலை


   
   

Page 2 of 2 Previous  1, 2

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 1:10 pm

First topic message reminder :

கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டாலும், அவர்கள் மன நிம்மதி
அடைவதில்லை... துன்பம் தொடர்கதையாகிறது எனக் கூறுகிறார் சென்னை வாசகி
ஒருவர்... இதோ அவர் எழுதிய கடிதம்:
என்
உறவுக்காரப் பெண் நல்ல வசதி, அழகு, படிப்பு, அடக்கம் உடையவள்; அரசாங்க
உத்தியோகம் பார்க்கிறாள். திருமணம் முடிந்து, அவள் குழந்தையை பள்ளியில்
சேர்க்கும் முன்னரே, அவள் கணவன் இறந்து விட்டார். அவள் மாமியாரோ, தங்கமான
குணம் உடையவர். மகன் இறந்த துக்கம் வாட்டினாலும் கூட, மருமகளையும், அவள்
குழந்தையையும் கண் கலங்காமல் பார்த்துக் கொண்டார். பின், எல்லார் ஆசியோடு
வேறு ஒருவரை, தன் மருமகளுக்கு மணமுடித்து கொடுத்தார்.
பெரிய பதவியில்
இருப்பவர் மணமகன். அவரும், மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளோடு
அல்லாடுபவர். என் உறவுக்காரப் பெண்ணை மணந்த உடன், அவளிடம், மிகவும்
கண்டிப்புடன், "உன் குழந்தை இங்கு இருக்கக் கூடாது... உன் அம்மா வீட்டில்
விட்டு விடு; அப்படி செய்தால் தான், என் குழந்தை நன்றாக வளரும்!' என்று
கூறி விட்டார்.
மிகவும் கண்கலங்கிய நிலையில், தன் மகனை, அம்மா வீட்டில்
விட்டாள் என் உறவுப் பெண். மாதா மாதம் குழந்தையின் செலவுக்குப் பணம்
அனுப்பி விடுவாள். மீண்டும் புதுக்கணவர் மூலம் கருவுற்ற போது, "குழந்தை
வேண்டாம்... அபார்ஷன் செய்து கொள்!' என்று, மனைவியின் கெஞ்சல்களைக் கூட
மதிக்காமல், கருவைக் கலைக்க வைத்து விட்டார்.
என்ன தான் ஆணாதிக்கம்
இருந்தாலும், எத்தனையோ பத்திரிகைகளில் படித்திருந்தும், படித்தவர்கள்
மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்கின்றனரே... எனக்கு நெஞ்சு வெடித்து
விடும் போல் உள்ளது. தன் குழந்தையை, புதிதாக வந்தவள் சீராட்டி வளர்க்க
வேண்டும்; அன்புடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிற ஆண், அவள்
குழந்தையையும் தன் குழந்தைகளோடு வளர்த்தால் என்ன? தகப்பனைக் காட்டிலும்,
குழந்தைகளை மிகப் பண்போடு வளர்ப்பாள் ஒரு தாய். தன் குழந்தையை பிரிந்து
அவளால் இல்லறத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை; வேலையிலும் அக்கறை
இல்லாமல் உள்ளாள்.
படித்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம், எதில்
முன்னேறி உள்ளோம் சொல்லுங்கள்? நுனிநாக்கு ஆங்கிலம், தலை அலங்காரம் (சில
சமயம் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது!) தோளை குலுக்கி
கொள்வது, இதில் தான் முன்னேறியுள்ளோம்... ஆனால், பெண்ணை சந்தேகப்படுவது,
கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த
வரையில் இன்னும் மாறவில்லை...
என
எழுதி இருக்கிறார்... பெண்ணாய் பிறந்து விட்டால், எங்கெங்கிருந்தெல்லாம்...
எப்படி, எப்படி எல்லாம் துன்பம் சூழ்கிறது பார்த்தீர்களா?


நன்றி தினமலர், வாரமலர்


***



பெண்களின் அவல நிலை  - Page 2 Uபெண்களின் அவல நிலை  - Page 2 Dபெண்களின் அவல நிலை  - Page 2 Aபெண்களின் அவல நிலை  - Page 2 Yபெண்களின் அவல நிலை  - Page 2 Aபெண்களின் அவல நிலை  - Page 2 Sபெண்களின் அவல நிலை  - Page 2 Uபெண்களின் அவல நிலை  - Page 2 Dபெண்களின் அவல நிலை  - Page 2 Hபெண்களின் அவல நிலை  - Page 2 A

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 27, 2011 6:42 pm

Manik wrote:என்னதான் இருந்தாலும் அது நமக்கு பிறக்கலைல அப்படின்னு ஒரு மன உறுத்தல் தான் அக்கா....... வெளிப்படையா சொல்லப்போனா சுயநலக்காரர்கள்
அந்த மன உறுத்தல் பெண்களுக்கும் இருந்தால்??????????????????????????????????????????????????



பெண்களின் அவல நிலை  - Page 2 Aபெண்களின் அவல நிலை  - Page 2 Aபெண்களின் அவல நிலை  - Page 2 Tபெண்களின் அவல நிலை  - Page 2 Hபெண்களின் அவல நிலை  - Page 2 Iபெண்களின் அவல நிலை  - Page 2 Rபெண்களின் அவல நிலை  - Page 2 Aபெண்களின் அவல நிலை  - Page 2 Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 6:45 pm

இப்ப நான் சொன்னது பெண்களுக்குத்தான் அக்கா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 7:05 pm

மறுமணம் என்பது இருவரின் வாழ்விலும்
அன்பையும் அவர்களை சார்ந்து உள்ளோர்களையும்
ஒரு சேர அணைத்து பாதுகாத்து நிலைதடுமாறாமல்
வாழ்வதுதான் முறையான வாழ்க்கை...இங்கே...
அந்த விஷயம் இல்லாதபோது..
ஏன் இந்த மறுமணம்...? புரிதல் இல்லாத
இந்த வாழ்விற்கு பதிலாக தன்னம்பிக்கையோடு
தனித்து மாமியாருக்கு மகளாய் வாழ்வதே..மேல்.. பெண்களின் அவல நிலை  - Page 2 154550 பெண்களின் அவல நிலை  - Page 2 154550 பெண்களின் அவல நிலை  - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பெண்களின் அவல நிலை  - Page 2 Friendshipcomment54பெண்களின் அவல நிலை  - Page 2 00fq051jst
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 8:08 pm

நீங்க சொல்றது சரிதான் நண்பா யார் மாமியார் கூட ஒத்துமையா இருக்காங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக