புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை சம்மர் ரெசிபிகள்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
'இதோ வந்துட்டோம்ல...' என்பது போல ச்சும்மா சுள்ளென்று வாட்டியெடுக்க ஆரம்பித்துவிட்டார் சூரிய பகவான் வழக்கம்போல! நாமும் வழக்கம்போல சமாளித்துதானே ஆகவேண்டும்!
என்னதான், 'வாய்க்கு ருசியா கொடுக்கறேன்' என்று வகை வகையாக சமைத்து வைத்தாலும், அத்தனையையும் ருசித்து சாப்பிட முடியாத அளவுக்கு, வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். சொல்லப் போனால், 'இதையா சமைச்சே?' என்று சில அயிட்டங்கள் பலரையும் பதற வைத்துவிடும்.
இதிலிருந்து தப்பிக்க வைத்து, எல்லோரையும் 'கூல்... கூல்...' என்றாக்குவதற்காக... கிர்ணி, தர்பூசணி, பரங்கி, பூசணி, நெல்லிக்காய், இளநீர் என பலவற்றையும் பயன்படுத்தி, சர்பத் முதல் சாலட் வரை செய்து காட்டி அசத்தியிருக்கிறார் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்.
நாக்கும் மனதுக்கும் ஒருசேர மலர்ச்சியூட்டி, உடன் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் இந்த அயிட்டங்களை சமைத்துக் கொடுத்து, ச்சும்மா 'ஜில்’லுனு ஒரு சபாஷ் வாங்குங்க!
நன்றி விகடன்
என்னதான், 'வாய்க்கு ருசியா கொடுக்கறேன்' என்று வகை வகையாக சமைத்து வைத்தாலும், அத்தனையையும் ருசித்து சாப்பிட முடியாத அளவுக்கு, வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். சொல்லப் போனால், 'இதையா சமைச்சே?' என்று சில அயிட்டங்கள் பலரையும் பதற வைத்துவிடும்.
இதிலிருந்து தப்பிக்க வைத்து, எல்லோரையும் 'கூல்... கூல்...' என்றாக்குவதற்காக... கிர்ணி, தர்பூசணி, பரங்கி, பூசணி, நெல்லிக்காய், இளநீர் என பலவற்றையும் பயன்படுத்தி, சர்பத் முதல் சாலட் வரை செய்து காட்டி அசத்தியிருக்கிறார் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்.
நாக்கும் மனதுக்கும் ஒருசேர மலர்ச்சியூட்டி, உடன் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் இந்த அயிட்டங்களை சமைத்துக் கொடுத்து, ச்சும்மா 'ஜில்’லுனு ஒரு சபாஷ் வாங்குங்க!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
கிர்ணிப்பழ கீர்
தேவையானவை: கிர்ணிப்பழம் - பாதி அளவு, திக்கான பால் - 200 கிராம், பாதாம், முந்திரி - தாலா ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட், சர்க்கரை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, முந்திரியுடன் சேர்த்துப் பொடித்து, பால் சேர்த்து அரைக்கவும். கிர்ணிப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில், அரைத்த பாதாம் - முந்திரி விழுதைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கொதி வந்ததும் மில்க்மெய்ட் சேர்த்து, அரைத்த கிர்ணிப் பழ விழுதையும் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
இதை சூடாகவும் குடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’லென்றும் பருகலாம்.
தேவையானவை: கிர்ணிப்பழம் - பாதி அளவு, திக்கான பால் - 200 கிராம், பாதாம், முந்திரி - தாலா ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட், சர்க்கரை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, முந்திரியுடன் சேர்த்துப் பொடித்து, பால் சேர்த்து அரைக்கவும். கிர்ணிப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில், அரைத்த பாதாம் - முந்திரி விழுதைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கொதி வந்ததும் மில்க்மெய்ட் சேர்த்து, அரைத்த கிர்ணிப் பழ விழுதையும் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
இதை சூடாகவும் குடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’லென்றும் பருகலாம்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
பயறு தோசை
தேவையானவை: முழுப்பயறு (பச்சைப் பயறு முழுதாக), பச்சரிசி - தலா 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பயறை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும். பிறகு, மாவை தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் விட்டு தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
தேவையானவை: முழுப்பயறு (பச்சைப் பயறு முழுதாக), பச்சரிசி - தலா 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பயறை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும். பிறகு, மாவை தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் விட்டு தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
தர்பூசணி பக்கோடா
தேவையானவை: தர்பூசணி - பாதி அளவு, சோள மாவு, அரிசி மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி துருவல், புதினா இலை, நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தர்பூசணியின் வெண்மையான அடி பாகத்தை மட்டும் எடுத்து துருவிக் கொள்ளவும். இதனுடன் சோள மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துருவல், புதினா, உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாகக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.
தேவையானவை: தர்பூசணி - பாதி அளவு, சோள மாவு, அரிசி மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி துருவல், புதினா இலை, நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தர்பூசணியின் வெண்மையான அடி பாகத்தை மட்டும் எடுத்து துருவிக் கொள்ளவும். இதனுடன் சோள மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துருவல், புதினா, உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாகக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
கலர் லெமன் சர்பத்
தேவையானவை: தர்பூசணிப்பழத் துண்டுகள் - 6, கேரட் - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கேரட்டை நறுக்கி, தர்பூசணிப் பழத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.
தேவையானவை: தர்பூசணிப்பழத் துண்டுகள் - 6, கேரட் - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கேரட்டை நறுக்கி, தர்பூசணிப் பழத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
கீரை சாதம்
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு, பாசுமதி அரிசி - 200 கிராம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு, பூண்டு - 2 பல், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, நெய் - 50 கிராம், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கவும். அரிசியைப் பத்து நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து... பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மேலும் வறுக்கவும். சிறிது நெய்யில் பூண்டு சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்களை சேர்த்து அரைக்கவும். துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள நெய்யை குக்கரில் விட்டு, கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். அரைத்த கலவை, ஊறிய அரிசி, வெந்த பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு, பாசுமதி அரிசி - 200 கிராம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு, பூண்டு - 2 பல், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, நெய் - 50 கிராம், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கவும். அரிசியைப் பத்து நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து... பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மேலும் வறுக்கவும். சிறிது நெய்யில் பூண்டு சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்களை சேர்த்து அரைக்கவும். துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள நெய்யை குக்கரில் விட்டு, கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். அரைத்த கலவை, ஊறிய அரிசி, வெந்த பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
அவல் - நுங்கு சாலட்
தேவையானவை: நன்றாக சுத்தம் செய்த சிவப்பு அவல், நுங்கு துண்டுகள் - தலா 100 கிராம், பனங்கல்கண்டு - 2 டீஸ்பூன், துருவிய கேரட் - சிறிதளவு.
செய்முறை: அவலுடன் நுங்கு, கேரட், பனங்கல்கண்டு சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கவும்.நுங்கில் உள்ள தண்ணீரில் அவல் ஊறிவிடும். சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையானவை: நன்றாக சுத்தம் செய்த சிவப்பு அவல், நுங்கு துண்டுகள் - தலா 100 கிராம், பனங்கல்கண்டு - 2 டீஸ்பூன், துருவிய கேரட் - சிறிதளவு.
செய்முறை: அவலுடன் நுங்கு, கேரட், பனங்கல்கண்டு சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கவும்.நுங்கில் உள்ள தண்ணீரில் அவல் ஊறிவிடும். சாப்பிட சுவையாக இருக்கும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
வெந்தய மசியல்
தேவையானவை: வெந்தயம் - 25 கிராம், துவரம்பருப்பு - 200 கிராம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, கடுகு,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்புடன், வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில், வேக வைத்த வெந்தயம் - பருப்பு கலவையைச் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
வெந்தயக்கீரையிலும் இதுபோல் செய்யலாம்.
தேவையானவை: வெந்தயம் - 25 கிராம், துவரம்பருப்பு - 200 கிராம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, கடுகு,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்புடன், வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில், வேக வைத்த வெந்தயம் - பருப்பு கலவையைச் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
வெந்தயக்கீரையிலும் இதுபோல் செய்யலாம்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
பரங்கிக்காய் அடை
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பரங்கிக்காய் - ஒரு கீற்று, அரிசி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, இஞ்சி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து... தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக்காயை மிகவும் பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து... மாவை தோசைக்கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, அடைகளாக சுட்டெடுக்கவும்.
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பரங்கிக்காய் - ஒரு கீற்று, அரிசி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, இஞ்சி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து... தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக்காயை மிகவும் பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து... மாவை தோசைக்கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, அடைகளாக சுட்டெடுக்கவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
ஸ்டஃப்டு புடலை
தேவையானவை: சிறிய குழல் வடிவில் நறுக்கிய புடலங்காய் துண்டுகள் - 6, துருவிய கோஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா 50 கிராம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கடலை மாவை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். துருவிய கோஸ்,
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, வறுத்த கடலைமாவைச் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். நறுக்கிய புடலங்காய்களில் உட்புறம் இருக்கும் விதைப் பகுதியை எடுத்துவிட்டு, அதில் மசாலா கலவையை நிரப்பவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடைத்த புடலைங்காய்த் துண்டுகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மெள்ள வதக்கி எடுக்கவும்.
தேவையானவை: சிறிய குழல் வடிவில் நறுக்கிய புடலங்காய் துண்டுகள் - 6, துருவிய கோஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா 50 கிராம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கடலை மாவை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். துருவிய கோஸ்,
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, வறுத்த கடலைமாவைச் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். நறுக்கிய புடலங்காய்களில் உட்புறம் இருக்கும் விதைப் பகுதியை எடுத்துவிட்டு, அதில் மசாலா கலவையை நிரப்பவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடைத்த புடலைங்காய்த் துண்டுகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மெள்ள வதக்கி எடுக்கவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|