புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 am
» books needed
by Manimegala Yesterday at 4:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 2:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 4:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 3:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 3:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 3:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 2:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 2:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 2:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 2:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 1:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 1:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 11:05 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 10:54 am
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 7:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 7:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 6:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 6:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 6:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 5:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 5:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 2:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 2:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 2:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 1:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 1:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 1:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 3:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 3:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 12:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 10:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 7:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 6:56 am
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 3:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 3:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 6:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 6:03 am
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 am
» books needed
by Manimegala Yesterday at 4:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 2:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 4:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 3:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 3:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 3:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 2:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 2:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 2:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 2:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 1:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 1:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 11:05 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 10:54 am
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 7:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 7:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 6:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 6:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 6:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 5:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 5:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 2:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 2:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 2:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 1:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 1:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 1:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 3:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 3:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 12:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 10:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 7:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 6:56 am
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 3:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 3:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 6:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 6:03 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 40 of 43 •
Page 40 of 43 • 1 ... 21 ... 39, 40, 41, 42, 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஹீரோ ரேஸில் ஜீவா முன்னணி!
இது ******ஜீவா வருடம். சிங்கம் புலி, கோ என அடுத்தடுத்த ஹிட்கள். இதுமட்டுமின்றி ஜீவா நடித்து வரும், ரௌத்திரம், வந்தான் வென்றான், நண்பன் என வரப் போகிற படங்களும் எதிர்பார்ப்புக்கு***ரியவை. ஜீவாவின் மார்க்கெட் 'கோ' படத்தின் மூலம் பட்டையை கிளிப்பியுள்ளது. மேலும் 'கோ' படம் வசூலிலும் பட்டையை கிளிப்பியுள்ளது. இதனையடுத்து கோலிவுட் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் ஜீவா கால்ஷீட் வாங்குவதற்குக்காக ஜீவா வீட்டிற்கு படை எடுத்து வருகின்றனர். கோலிவுட் ஹீரோ ரேஸில் ஜீவா படு வேகமாக சென்று கொண்டிருக்கிறார்.
இது ******ஜீவா வருடம். சிங்கம் புலி, கோ என அடுத்தடுத்த ஹிட்கள். இதுமட்டுமின்றி ஜீவா நடித்து வரும், ரௌத்திரம், வந்தான் வென்றான், நண்பன் என வரப் போகிற படங்களும் எதிர்பார்ப்புக்கு***ரியவை. ஜீவாவின் மார்க்கெட் 'கோ' படத்தின் மூலம் பட்டையை கிளிப்பியுள்ளது. மேலும் 'கோ' படம் வசூலிலும் பட்டையை கிளிப்பியுள்ளது. இதனையடுத்து கோலிவுட் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் ஜீவா கால்ஷீட் வாங்குவதற்குக்காக ஜீவா வீட்டிற்கு படை எடுத்து வருகின்றனர். கோலிவுட் ஹீரோ ரேஸில் ஜீவா படு வேகமாக சென்று கொண்டிருக்கிறார்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
வேலாயுதம் கூத்து! விஜய்-விஜய் நெருக்கம்!
"வேலாயுதம்", விஜய் - "ஜெயம்" ராஜா, ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூட்டணி இணைந்திருக்கும் இத்திரைப்படம் ஏற்கனவே பல்வேறு பஞ்சாயத்துகளில் சிக்கித்தவித்து வரும் வேளையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியால் புதிதாக ஒரு பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது!
அதாகப்பட்டது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நாயகர் விஜய்யின், சென்னை - சாலிகிராமம் இல்லத்தில் ரெக்கார்டிங் தியேட்டர் வைத்தும் கொள்ளும் அளவு விஜய்க்கு நெருக்கம் என்பதால் "வேலாயுதம்" படத்திற்காக தான் போடும் டியூன்களை எல்லாம் நேரடியாக விஜய்யிடம் காட்டியே ஓ.கே., வாங்கி வருகிறாராம். இதனால் கடுப்பில் இருக்கிறாராம் இயக்குநர் "ஜெயம்" ராஜா! நெசம்தானா...?!
"வேலாயுதம்", விஜய் - "ஜெயம்" ராஜா, ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூட்டணி இணைந்திருக்கும் இத்திரைப்படம் ஏற்கனவே பல்வேறு பஞ்சாயத்துகளில் சிக்கித்தவித்து வரும் வேளையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியால் புதிதாக ஒரு பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது!
அதாகப்பட்டது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நாயகர் விஜய்யின், சென்னை - சாலிகிராமம் இல்லத்தில் ரெக்கார்டிங் தியேட்டர் வைத்தும் கொள்ளும் அளவு விஜய்க்கு நெருக்கம் என்பதால் "வேலாயுதம்" படத்திற்காக தான் போடும் டியூன்களை எல்லாம் நேரடியாக விஜய்யிடம் காட்டியே ஓ.கே., வாங்கி வருகிறாராம். இதனால் கடுப்பில் இருக்கிறாராம் இயக்குநர் "ஜெயம்" ராஜா! நெசம்தானா...?!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
சித்தார்த்-ஸ்ருதி "'லிவிங் இன்"'?
பத்திரிகைகளில் இப்போதைய ஹாட் டாபிக், கமல் மகள் ஸ்ருதியும் நடிகர் சித்தார்த்துபம் லிவிங்-இன் ஸ்டைலில் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக வசிக்கிறார்கள் என்பதுதான்.
கமல் மகள் ஸ்ருதியும் சித்தார்த்தும் அனக்னக ஓ தீருடு என்ற தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின. சித்தார்த் ஏற்கெனவே மனைவியை விவாகரத்து செய்தவர் என்பதால் இந்த செய்திக்கு கூடுதல் கவன ஈர்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில், மும்பை ஆங்கிலப் பத்திரிகை நேற்று பரபரப்பாக ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் ஸ்ருதியும் சித்தார்த்தும் ஒரே வீட்டில் திருமணமாகாமல் கணவன் மனைவியாய் வசிப்பதாகவும், இது கமல்ஹாசனுக்குத் தெரியும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஸ்ருதியிடம் கேட்டபோது, "எனது தனிப்பட்ட விஷயங்களை மீடியாவில் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. அது மீடியாவுக்கு தேவையில்லாததும் கூட", என்றார்.
பத்திரிகைகளில் இப்போதைய ஹாட் டாபிக், கமல் மகள் ஸ்ருதியும் நடிகர் சித்தார்த்துபம் லிவிங்-இன் ஸ்டைலில் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக வசிக்கிறார்கள் என்பதுதான்.
கமல் மகள் ஸ்ருதியும் சித்தார்த்தும் அனக்னக ஓ தீருடு என்ற தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின. சித்தார்த் ஏற்கெனவே மனைவியை விவாகரத்து செய்தவர் என்பதால் இந்த செய்திக்கு கூடுதல் கவன ஈர்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில், மும்பை ஆங்கிலப் பத்திரிகை நேற்று பரபரப்பாக ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் ஸ்ருதியும் சித்தார்த்தும் ஒரே வீட்டில் திருமணமாகாமல் கணவன் மனைவியாய் வசிப்பதாகவும், இது கமல்ஹாசனுக்குத் தெரியும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஸ்ருதியிடம் கேட்டபோது, "எனது தனிப்பட்ட விஷயங்களை மீடியாவில் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. அது மீடியாவுக்கு தேவையில்லாததும் கூட", என்றார்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
கமலின் விஸ்வரூபம் ஜூனில் துவக்கம்!
விசா பிரச்ச***னையால் தள்ளிப்போன கமலின் விஸ்வரூபம் படம் ஜூனில் துவங்கப்பட இருக்கிறது. டைரக்டர் செல்வராகவன் இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து அடுத்து கமலை வைத்து விஸ்வரூபம் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பாலிவுட்டின் இளம் நடிகை சோனாக்ஷி சின்கா நடிக்கிறார். கடந்த மாதமே இப்படம் துவங்கப்பட இருந்தது. இப்படம் வெளிநாட்டில் சூட்டிங் செய்யப்பட இருந்ததால் விசாவுக்கு அப்ளே செய்து இருந்தனர். ஆனால் விசா உடனடியாக கிடைக்காததால் இப்படம் தள்ளிபோனது. இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் சூட்டிங் ஜூனில் துவங்கப்பட இருப்பதாகவும், படத்திற்கான லோகேசன் கனடாவில் படமாக்க இருப்பதாகவும், விரைவில் விஸ்வரூபம் டீம் கனடா புறப்பட்டு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விசா பிரச்ச***னையால் தள்ளிப்போன கமலின் விஸ்வரூபம் படம் ஜூனில் துவங்கப்பட இருக்கிறது. டைரக்டர் செல்வராகவன் இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து அடுத்து கமலை வைத்து விஸ்வரூபம் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பாலிவுட்டின் இளம் நடிகை சோனாக்ஷி சின்கா நடிக்கிறார். கடந்த மாதமே இப்படம் துவங்கப்பட இருந்தது. இப்படம் வெளிநாட்டில் சூட்டிங் செய்யப்பட இருந்ததால் விசாவுக்கு அப்ளே செய்து இருந்தனர். ஆனால் விசா உடனடியாக கிடைக்காததால் இப்படம் தள்ளிபோனது. இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் சூட்டிங் ஜூனில் துவங்கப்பட இருப்பதாகவும், படத்திற்கான லோகேசன் கனடாவில் படமாக்க இருப்பதாகவும், விரைவில் விஸ்வரூபம் டீம் கனடா புறப்பட்டு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ஃபைட் மாஸ்டருக்கு பதிலடி தந்த அரவாணி!
அரவாணிகள் சம்பந்தப்பட்ட கதையை உள்ளடக்கிய "நர்த்தகி" படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. "அறிந்து அறியாமலும்", "பட்டியல்" போன்ற படங்களை தயாரித்த "புன்னகைப் பூ" கீதா தயாரிப்பில் விஜய பத்மா எனும் பெண் இயக்குநர் இயக்கியுள்ள இப்படத்தின் புரமோஷனுக்காக ஏ.வி.ஏம்., ஏ.சி தளத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு பேஷன் ஷோ நடைபெற்றது.
முழுக்க, முழுக்க அரவாணிகளே பங்கேற்று பளிச்சிட்ட இந்தபோஷன் ஷோவில் பேசிய, மேற்படி படத்தின் சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், நான் யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் ஆண் குழந்தை பெறுவது எப்படி என்பதையும், பெண் குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி என்பதையும் சில நாட்கள் வகுப்புகள் நடத்தி பல புதுமண ஜோடிகளுக்கு சொல்லி தர உத்தேசித்துள்ளேன். அப்படிப்பட்ட வகுப்புகள் நடைபெறும்***போது அரவாணி குழந்தைகள் பிறக்காமல் தடுப்பது எப்படி என்பதையும் கட்டாயம் சொல்லித்தருவேன். ஏன்? என்றால் இப்படத்தின் படப்பிடிப்பில் அவர்கள் படும் வேதனைகளை கஷ்டங்களை, நஷ்டங்களை நேரடியாக கண்டு உணர்ந்தவன் என்பதால் இந்த முடிவில் உள்ளேன் என்று கண் கலங்கினார்.
அவரைத்தொடர்ந்து பேச வந்த அரவாணி ***சகோதரி ஒருவர், எங்களுக்கு இப்பிறப்பில் எந்த கஷ்டமும் இல்லை, அரவாணியாக பிறந்தாலும் அவ்வாறு மாறியதாலும் எந்த வருத்தமுமில்லை. ஆனால் எங்களை பார்த்து ஆண், பெண் இருபாலரும் கேலியும், கிண்டலும் செய்வதில்தான் வருத்தம். எனவே சண்டை பயிற்சியாளர் அரவாணி குழந்தைகளை பெற்றுக்கொள்வது எப்படி? என்றே வகுப்பெடுக்கலாம்! அந்தளவு இந்த பிறப்பால் மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம் நாங்கள் என்றார்.
அந்த அரவாணி ***சகோதரியின் பேச்சு நியாயம் தான் என்றாலும், அங்கு நடந்த பேஷன் ஷோவிலும், ஒன்பது அரவாணிகளை மட்டுமே மேடை***யேற்றி "கேட்வாக்" நடத்தியது உறுத்தலாக இருந்தது. "நர்த்தகி" ரிலீஸீக்கு பிறகாவது இவர்களுக்குரிய நியாயம் கிடைக்கட்டும்!!
அரவாணிகள் சம்பந்தப்பட்ட கதையை உள்ளடக்கிய "நர்த்தகி" படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. "அறிந்து அறியாமலும்", "பட்டியல்" போன்ற படங்களை தயாரித்த "புன்னகைப் பூ" கீதா தயாரிப்பில் விஜய பத்மா எனும் பெண் இயக்குநர் இயக்கியுள்ள இப்படத்தின் புரமோஷனுக்காக ஏ.வி.ஏம்., ஏ.சி தளத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு பேஷன் ஷோ நடைபெற்றது.
முழுக்க, முழுக்க அரவாணிகளே பங்கேற்று பளிச்சிட்ட இந்தபோஷன் ஷோவில் பேசிய, மேற்படி படத்தின் சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், நான் யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் ஆண் குழந்தை பெறுவது எப்படி என்பதையும், பெண் குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி என்பதையும் சில நாட்கள் வகுப்புகள் நடத்தி பல புதுமண ஜோடிகளுக்கு சொல்லி தர உத்தேசித்துள்ளேன். அப்படிப்பட்ட வகுப்புகள் நடைபெறும்***போது அரவாணி குழந்தைகள் பிறக்காமல் தடுப்பது எப்படி என்பதையும் கட்டாயம் சொல்லித்தருவேன். ஏன்? என்றால் இப்படத்தின் படப்பிடிப்பில் அவர்கள் படும் வேதனைகளை கஷ்டங்களை, நஷ்டங்களை நேரடியாக கண்டு உணர்ந்தவன் என்பதால் இந்த முடிவில் உள்ளேன் என்று கண் கலங்கினார்.
அவரைத்தொடர்ந்து பேச வந்த அரவாணி ***சகோதரி ஒருவர், எங்களுக்கு இப்பிறப்பில் எந்த கஷ்டமும் இல்லை, அரவாணியாக பிறந்தாலும் அவ்வாறு மாறியதாலும் எந்த வருத்தமுமில்லை. ஆனால் எங்களை பார்த்து ஆண், பெண் இருபாலரும் கேலியும், கிண்டலும் செய்வதில்தான் வருத்தம். எனவே சண்டை பயிற்சியாளர் அரவாணி குழந்தைகளை பெற்றுக்கொள்வது எப்படி? என்றே வகுப்பெடுக்கலாம்! அந்தளவு இந்த பிறப்பால் மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம் நாங்கள் என்றார்.
அந்த அரவாணி ***சகோதரியின் பேச்சு நியாயம் தான் என்றாலும், அங்கு நடந்த பேஷன் ஷோவிலும், ஒன்பது அரவாணிகளை மட்டுமே மேடை***யேற்றி "கேட்வாக்" நடத்தியது உறுத்தலாக இருந்தது. "நர்த்தகி" ரிலீஸீக்கு பிறகாவது இவர்களுக்குரிய நியாயம் கிடைக்கட்டும்!!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
செல்வராகவன் - ஆண்ட்ரியா லடாய்... தனுஷுடன் நடிக்க மறுப்பு!
தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார் நடிகை ஆண்ட்ரியா. இயக்குநர் செல்வராகவன் எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டார் ஆண்ட்ரியா. எனவே ரிச்சா கங்கா பாத்யாய் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார் செல்வராகவன்.
செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ரகசிய காதல் என்றும், அதனால்தான் சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்யும் அளவுக்குப் போனார் என்றும் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது.
ஆனால் இதை செல்வராகவன் மறுத்தார். ஆண்ட்ரியா அமைதி காத்தார்.
இந்த நிலையில் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலி என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.
இந்த நிலையில் செல்வராகவன் இயக்க தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஆண்ட்ரியா.
ஆனால் படப்பிடிப்பின் ஒரு பகுதி முடிந்து, அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில், இப்போது நடிக்க மறுத்து வெளியேறியுள்ளார். படத்தை முடித்து கொடுக்குமாறு செல்வராகவன் திரும்ப திரும்ப வேண்டியும் அவர் வரவில்லை.
இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதில் ரிச்சா கங்கா பாத்யாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆண்ட்ரியா நடித்த காட்சிகள் வெட்டி எறியப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இந்த ரிச்சாதான் ஒஸ்தி படத்தில் சிம்பு ஜோடியாக நடிப்பவர்.
தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார் நடிகை ஆண்ட்ரியா. இயக்குநர் செல்வராகவன் எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டார் ஆண்ட்ரியா. எனவே ரிச்சா கங்கா பாத்யாய் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார் செல்வராகவன்.
செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ரகசிய காதல் என்றும், அதனால்தான் சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்யும் அளவுக்குப் போனார் என்றும் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது.
ஆனால் இதை செல்வராகவன் மறுத்தார். ஆண்ட்ரியா அமைதி காத்தார்.
இந்த நிலையில் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலி என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.
இந்த நிலையில் செல்வராகவன் இயக்க தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஆண்ட்ரியா.
ஆனால் படப்பிடிப்பின் ஒரு பகுதி முடிந்து, அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில், இப்போது நடிக்க மறுத்து வெளியேறியுள்ளார். படத்தை முடித்து கொடுக்குமாறு செல்வராகவன் திரும்ப திரும்ப வேண்டியும் அவர் வரவில்லை.
இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதில் ரிச்சா கங்கா பாத்யாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆண்ட்ரியா நடித்த காட்சிகள் வெட்டி எறியப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இந்த ரிச்சாதான் ஒஸ்தி படத்தில் சிம்பு ஜோடியாக நடிப்பவர்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
அடுத்த படம் சீமானுக்குதான் விஜய்
வேலாயுதம் படத்தில் பதினைந்து வில்லன்களாம். இவர்கள் அத்தனை பேருமே Velayuthamவிஜய்யால் ஃபுட்பால் ஆட போகிற சினிமா வில்லன்கள். ஆனால் அவரது கண்ணுக்கு தெரியாத இன்னொரு வில்லனாக இருக்கிறது சூழ்நிலை. தமிழக அரசியலில் வருகிற 13 ந் தேதி என்ன முடிவு வருமோ, அதை பொருத்துதான் இருக்கிறது அவரது நிம்மதியும் வளர்ச்சியும். இந்த நேரத்தில் வேலாயுதம் படப்பிடிப்பையும் நிறுத்தி வைத்துவிட்டு அதே 13 க்காக காத்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர்.
ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு படத்தை விற்றுவிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில்தான் இந்த படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் நடக்கிற நடப்புகள் யாவும் அவரது எண்ண ஓட்டத்திற்கு எதிர் திசையிலேயே இருக்கிறதாம். ஆனால் உறுதிபடுத்தப்படாத இந்த தகவல் உண்மையாகி விடக் கூடாதே என்பதற்காக தொடர் முயற்சியில் இருக்கிறாராம் விஜய்.
இதற்கிடையில் பொன்னியின் செல்வன் நின்று போனதால், அதற்காக ஒதுக்கிய தேதிகளை சீமானுக்கு கொடுக்கவும் நினைத்திருக்கிறாராம் விஜய். தகவலறிந்த சீமான் வட்டாரம் மகிழ்சியில் திளைக்கிறது.
வேலாயுதம் படத்தில் பதினைந்து வில்லன்களாம். இவர்கள் அத்தனை பேருமே Velayuthamவிஜய்யால் ஃபுட்பால் ஆட போகிற சினிமா வில்லன்கள். ஆனால் அவரது கண்ணுக்கு தெரியாத இன்னொரு வில்லனாக இருக்கிறது சூழ்நிலை. தமிழக அரசியலில் வருகிற 13 ந் தேதி என்ன முடிவு வருமோ, அதை பொருத்துதான் இருக்கிறது அவரது நிம்மதியும் வளர்ச்சியும். இந்த நேரத்தில் வேலாயுதம் படப்பிடிப்பையும் நிறுத்தி வைத்துவிட்டு அதே 13 க்காக காத்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர்.
ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு படத்தை விற்றுவிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில்தான் இந்த படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் நடக்கிற நடப்புகள் யாவும் அவரது எண்ண ஓட்டத்திற்கு எதிர் திசையிலேயே இருக்கிறதாம். ஆனால் உறுதிபடுத்தப்படாத இந்த தகவல் உண்மையாகி விடக் கூடாதே என்பதற்காக தொடர் முயற்சியில் இருக்கிறாராம் விஜய்.
இதற்கிடையில் பொன்னியின் செல்வன் நின்று போனதால், அதற்காக ஒதுக்கிய தேதிகளை சீமானுக்கு கொடுக்கவும் நினைத்திருக்கிறாராம் விஜய். தகவலறிந்த சீமான் வட்டாரம் மகிழ்சியில் திளைக்கிறது.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
இசைஞானியின் பத்தியம்!
இனிப்பை தவிர்ப்பார்கள், சர்க்கரை வியாதிக்காரர்கள். ஆனால் கடந்த இரண்டல்ல, ஐந்தல்ல, இருபதைந்து ஆண்டுகளாக உப்பை தன் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிட்டு வருகிறாராம் இசைஞானி இளையராஜா. இத்தனைக்கும் இளையராஜாவுக்கு பெரிதாக எந்த வியாதியும் கிடையாது. கோபம், குரோதம், காமம், இத்யாதி, இத்யாதிகளை தவிர்ப்பதற்காகவே இப்படி பத்திய சாப்பாட்டினை பல வருடங்களாக ஃபாலோ செய்து வருகிறாராம் இளையராஜா!
இளையராஜாவின் இந்த உப்பில்லா உணவு கட்டுப்பாடு கடந்த பலவருடங்களாக அவருடன் பணிபுரியும் சக கலைஞர்களுக்கே தெரியாது என்பது தான் ஆச்சர்யத்திலும் பெரிய அதிசயம்!
tmt
இனிப்பை தவிர்ப்பார்கள், சர்க்கரை வியாதிக்காரர்கள். ஆனால் கடந்த இரண்டல்ல, ஐந்தல்ல, இருபதைந்து ஆண்டுகளாக உப்பை தன் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிட்டு வருகிறாராம் இசைஞானி இளையராஜா. இத்தனைக்கும் இளையராஜாவுக்கு பெரிதாக எந்த வியாதியும் கிடையாது. கோபம், குரோதம், காமம், இத்யாதி, இத்யாதிகளை தவிர்ப்பதற்காகவே இப்படி பத்திய சாப்பாட்டினை பல வருடங்களாக ஃபாலோ செய்து வருகிறாராம் இளையராஜா!
இளையராஜாவின் இந்த உப்பில்லா உணவு கட்டுப்பாடு கடந்த பலவருடங்களாக அவருடன் பணிபுரியும் சக கலைஞர்களுக்கே தெரியாது என்பது தான் ஆச்சர்யத்திலும் பெரிய அதிசயம்!
tmt
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
திருட்டு விசிடியால் பாதிப்பில்லை
நல்ல வித்தியாசமான படங்களுக்கு திருட்டு விசிடியால் எந்த பாதிப்பும் இல்லை என்று டைரக்டர் கே.வி.ஆனந்த் கூறியுள்ளார். நடிகர் ஜீவா - நடிகை கார்த்திகா நடித்த கோ படம் எதிர்பார்த்தது போ***லவே வெற்றி பெற்றிருப்பதால் ஏக குஷியாக இருக்கிறார் டைரக்டர் கே.வி.ஆனந்த். படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தியேட்டர்களுக்கு திடீர் விசிட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நடிகர்கள் ஜீவா மற்றும் அஜ்மலுடன் டைரக்டர் ஆனந்த் உள்ளிட்ட குழுவினர் மதுரையில் ஒரு ***தியேட்டருக்கு வந்தனர். ரசிகர்கள் மத்தியில் பேசிய டைரக்டர் ***கே.வி.ஆனந்த், அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது திருட்டு விசிடி குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.வி.ஆனந்த், திருட்டு விசிடி என்பது தற்போது உலக அளவில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. பிரமாண்டமாக, வித்தியாசமாக எடுக்கப்படும் படங்கள் இந்த சி.டி.யால் பாதிக்கப்படாது. காரணம் சில படங்கள் தியேட்டரில் இருந்து பார்த்தால்தான் ரசிக்க முடியும். அந்த அளவில் “கோ” படம் மிக பிரமாண்மாக எடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய படங்களுக்கு திருட்டு விசிடியால் எந்த பாதிப்பும் இல்லை. நல்ல படம் என்பதால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டரில் வந்து பார்த்து வருகிறார்கள், என்றார்.
TMT
நல்ல வித்தியாசமான படங்களுக்கு திருட்டு விசிடியால் எந்த பாதிப்பும் இல்லை என்று டைரக்டர் கே.வி.ஆனந்த் கூறியுள்ளார். நடிகர் ஜீவா - நடிகை கார்த்திகா நடித்த கோ படம் எதிர்பார்த்தது போ***லவே வெற்றி பெற்றிருப்பதால் ஏக குஷியாக இருக்கிறார் டைரக்டர் கே.வி.ஆனந்த். படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தியேட்டர்களுக்கு திடீர் விசிட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நடிகர்கள் ஜீவா மற்றும் அஜ்மலுடன் டைரக்டர் ஆனந்த் உள்ளிட்ட குழுவினர் மதுரையில் ஒரு ***தியேட்டருக்கு வந்தனர். ரசிகர்கள் மத்தியில் பேசிய டைரக்டர் ***கே.வி.ஆனந்த், அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது திருட்டு விசிடி குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.வி.ஆனந்த், திருட்டு விசிடி என்பது தற்போது உலக அளவில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. பிரமாண்டமாக, வித்தியாசமாக எடுக்கப்படும் படங்கள் இந்த சி.டி.யால் பாதிக்கப்படாது. காரணம் சில படங்கள் தியேட்டரில் இருந்து பார்த்தால்தான் ரசிக்க முடியும். அந்த அளவில் “கோ” படம் மிக பிரமாண்மாக எடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய படங்களுக்கு திருட்டு விசிடியால் எந்த பாதிப்பும் இல்லை. நல்ல படம் என்பதால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டரில் வந்து பார்த்து வருகிறார்கள், என்றார்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது ஏன்...?
பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க முயற்சி மேற்கொண்டிருந்தார். இதற்காக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் (ஜெயமோகனின் 7வது உலகம் தான் பாலாவின் நான் கடவுள் படம்) பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுத ஒத்துக் கொண்டு, ஞாபகங்கள் கொண்ட கதையை, சில கற்பனை பாத்திரங்கள் சேர்த்து 3 மணி நேர கதையாக்கும் வகையில் வசனங்கள் எழுதி முடித்திருந்தார்.
இதன் கதை நட்சத்திரங்களாக, தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு, நம் இளைய தளபதி விஜய், பார்த்திபன், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா உள்ளிட்ட பிரபலங்கள் தேர்வு செய்த நிலையில், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் வகையில் அத்தனை ஏற்பாடுகளும் முடக்கி விடப்பட்ட நிலையில், இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் மணிக்கு, தொழில்நுட்பக் கலைஞர்களில் முக்கியமான ஒருவர் மூலம், ராணாவுக்கும், பொன்னியின் செல்வன் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக கேள்விபட்ட மணி, சூப்பர் நடி***கரை சந்தித்து இருக்கிறார்.(பொன்னியின் செல்வன் தமிழக அரசின் பொது உடைமை ஆக்கப்பட்ட கதை. யார் வேண்டுமானாலும் கதையை ப***யன்படுத்தலாம்)
இந்நிலையில், பொன்னியின் செல்வன் கதையில் உள்ள சில முக்கியமான திருப்பங்களும், சம்பவங்களும், ராணாவில் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்தது இயக்குநர் மணிக்கு. இதனால் ராணா ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மணி சார் இயக்கத்தில் படம் வெளி வர குறைந்தது 2 ஆண்டுகள் மேல் ஆகும் என்பதாலும் பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டுள்ளது. படம் கைவிடப்பட்டது குறித்து, ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு தேர்வு செய்த நட்சத்திரங்களை வைத்து அடுத்து படம் இயக்குவதற்காக முயற்சியில் இருக்கிறார் மணிரத்னம்.
TMT
பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க முயற்சி மேற்கொண்டிருந்தார். இதற்காக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் (ஜெயமோகனின் 7வது உலகம் தான் பாலாவின் நான் கடவுள் படம்) பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுத ஒத்துக் கொண்டு, ஞாபகங்கள் கொண்ட கதையை, சில கற்பனை பாத்திரங்கள் சேர்த்து 3 மணி நேர கதையாக்கும் வகையில் வசனங்கள் எழுதி முடித்திருந்தார்.
இதன் கதை நட்சத்திரங்களாக, தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு, நம் இளைய தளபதி விஜய், பார்த்திபன், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா உள்ளிட்ட பிரபலங்கள் தேர்வு செய்த நிலையில், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் வகையில் அத்தனை ஏற்பாடுகளும் முடக்கி விடப்பட்ட நிலையில், இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் மணிக்கு, தொழில்நுட்பக் கலைஞர்களில் முக்கியமான ஒருவர் மூலம், ராணாவுக்கும், பொன்னியின் செல்வன் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக கேள்விபட்ட மணி, சூப்பர் நடி***கரை சந்தித்து இருக்கிறார்.(பொன்னியின் செல்வன் தமிழக அரசின் பொது உடைமை ஆக்கப்பட்ட கதை. யார் வேண்டுமானாலும் கதையை ப***யன்படுத்தலாம்)
இந்நிலையில், பொன்னியின் செல்வன் கதையில் உள்ள சில முக்கியமான திருப்பங்களும், சம்பவங்களும், ராணாவில் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்தது இயக்குநர் மணிக்கு. இதனால் ராணா ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மணி சார் இயக்கத்தில் படம் வெளி வர குறைந்தது 2 ஆண்டுகள் மேல் ஆகும் என்பதாலும் பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டுள்ளது. படம் கைவிடப்பட்டது குறித்து, ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு தேர்வு செய்த நட்சத்திரங்களை வைத்து அடுத்து படம் இயக்குவதற்காக முயற்சியில் இருக்கிறார் மணிரத்னம்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 40 of 43 • 1 ... 21 ... 39, 40, 41, 42, 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 40 of 43
|
|