புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
4 Posts - 3%
bala_t
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
1 Post - 1%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
1 Post - 1%
M. Priya
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
296 Posts - 42%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
6 Posts - 1%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
5 Posts - 1%
manikavi
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 40 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 40 of 82 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 61 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 21, 2011 7:58 pm

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார். (989)


எதிர்வரும் தீமைகளை எப்பொழுதும் எண்ணாது
மக்களவர் தம்சுயத்திற்கு நிலமகளை பழுதாக்க
என்றென்றும் பொறுத்து பொறுமைக் குவமையாக
நின்றிருக்கும் நிலமதும் தன்பொறுமை இழந்திடுமே

பிள்ளைகளால் தொல்லைபல அனுபவித்தும் அவள்
எள்ளளவும் பிள்ளைகளை திட்டாது அமைதிகாத்து
தாயென்ற பெயருக்கு ஏற்றபடி நடந்திடுனும்சிறிது
பொருமைதனை இழந்து கோவமதை கொள்வாள்

அமைதிக்கும் அழகுக்கும் உரிமைகொள்ளும் கடலே
தன்குணத்தை மாற்றிக்கொண்டு தடம்புரண் டோடும்
கடமைதனை கண்ணியமாய் செய்திடும் பெரியோர்
எந்நிலையிலும் சால்புமாறா கடலெனத் திகழ்வார்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 1:57 pm

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார். (989)


சிறந்த குறள்.சிறந்த கருத்து.
கடமை கண்ணியம் உள்ளோர் எத்தகு நிலையிலுமே நற்குணம் மாறாமல் திகழ்ந்துடுவார் என்பதை பூமியின் கோவம், தாய்மையின் சிறு கோவம் கடலின் ஆக்ரோஷம் இதனோடு ஒப்பிட்டு சொல்லியவிதம் அருமை தம்பி.

[You must be registered and logged in to see this image.]

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 2:01 pm

சிறந்த குறள்.சிறந்த கருத்து.
கடமை
கண்ணியம் உள்ளோர் எத்தகு நிலையிலுமே நற்குணம் மாறாமல் திகழ்ந்துடுவார்
என்பதை பூமியின் கோவம், தாய்மையின் சிறு கோவம் கடலின் ஆக்ரோஷம் இதனோடு
ஒப்பிட்டு சொல்லியவிதம் அருமை தம்பி.


மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 3:59 pm

பிஜிராமன் wrote:
எதிர்வரும் தீமைகளை எப்பொழுதும் எண்ணாது
மக்களவர் தம்சுயத்திற்கு நிலமகளை பழுதாக்க
என்றென்றும் பொறுத்து பொறுமைக் குவமையாக
நின்றிருக்கும் நிலமதும் தன்பொறுமை இழந்திடுமே

பிள்ளைகளால் தொல்லைபல அனுபவித்தும் அவள்
எள்ளளவும் பிள்ளைகளை திட்டாது அமைதிகாத்து
தாயென்ற பெயருக்கு ஏற்றபடி நடந்திடுனும்சிறிது
பொருமைதனை இழந்து கோவமதை கொள்வாள்

தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும்
தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத
கடலாகத் திகழ்வார்கள்.


குறளும், விளக்கமும் அருமை பிஜி [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 6:07 pm

தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும்
தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத
கடலாகத் திகழ்வார்கள்.


குறளும், விளக்கமும் அருமை பிஜி [You must be registered and logged in to see this image.]


மிக்க நன்றிகள் ரேவதி...... [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 6:10 pm

சான்றவர் சான்றாண்மைக் குன்றின் இருநிலத்தார்
தாங்காது மன்னோ பொறை. (990)

வருணபகவான் தன்பண்பான மழையை மறந்ததால்
அருமையாய் உழுந்து உலகமதற்கு உணவுதந்து

உடல்நலம் பெற்றுநாம் சிறந்திடவுதவும் மழைநீர்
குறைந்திட உழவரால் அதனை தாங்கிடமுடியாது

வழுக்குக் கம்பத்தில் கட்டிவிட்ட உரியினையே
எடுத்திடும் முடிவினிலே வாலிபர்கள் கூடிநின்று
ஒருவர்மேல் ஒருவரேற கீழுள்ளவர் பலங்குறைய
உரியினை எடுக்காமல் தரைத்தனில் வீழ்ந்திடுவர்

சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வலுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வலுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 6:15 pm

பொருட்பால் - பெருமை 98 ஆவது அதிகாரம்

முன்னுரை

இவ்வதிகாரத்தின்தலைப்பு பெருமை, அதாவது ஒருவர் எந்தெந்த செயல்களை செய்யும் பொழுது பெருமைக்குரியவர்ஆகிறார் என்பதை தன் குறள்கள் மூலம் நமக்கு வள்ளுவர் தெளிவுபடுத்துகின்றார்.

1 ஆம்குறளில் ஊக்கமொன்றே ஒருவற்கு ஒளிபோன்ற பெருமை தரும்எனவும

2 ஆம்குறளில் பிறப்பாலே அனைவரும் சமம், அவரவர் தம்தொழிலில் காட்டும் திறமையாலேயே வேறுபடுகின்றனர்எனவும்

3 ஆம்குறளில் பண்புடையவர் தாழ்ந்த இடத்தில் இருந்தும் தாழ்ந்தவர் அல்லர்எனவும்

4 ஆம்குறளில் கற்புக்கரசிகளுக்கு கிடைக்கும் பெருமை தன்னைத் தானே காத்துக் கொள்ளும் மாந்தர்க்கும் கிடைக்கும்எனவும்

5 ஆம்குறளில் சிறந்த செயல்களை முறையோடு செய்து முடிபவர்கள் பெருமைக்குரியவர்கள்எனவும்

6 ஆம்குறளில் பெரியோர்களின் சிறப்பை உணராத சிறியோர் அவர்களை போற்றி வணங்க மாட்டார்எனவும்

7 ஆம்குறளில் தகுதியற்ற சிறியோர்க்கு சிறப்பான வொன்று கிடைக்குமாயின் என்செய்வதென்றறியாமல் அவர் வரம்பு மீறிடுவர்எனவும்

8 ஆம் குறளில் பண்புடைய பெரியோர்கள் அனைவரிடமும் எப்பொழுதும் பணிந்து பழகுவர்

9 ஆம்குறளில் எப்பொழுதும் ஆணவமின்றி அடக்கமுடன் இருப்பது பெருமை தரும் எனவும்

10 ஆவதுகுறளில்பிறர் குறையினை வெளிக்கூறாது மறைத்துக் கூறுவது பெருமைக்குரிய பண்பு எனவும்

தன்பத்துகுறள்களில்கூறுகிறார்.... இனிஒவ்வொருகுறளுக்கானவிளக்கத்தைகவிதை வடிவில்பார்க்கலாம்.....

ஒளியொருவற் குள்ள வெறுக்கை இழியொவற்
கஃதிறந்து வாழ்தும் எனல். (971)

உன்னத ஓவியத்தை நயம்படக் கொடுத்திட
வரைபவன் தன்னுள்ளே ஊக்கம் கொண்டிட
எத்தகைய சிக்கலும் எந்தவழி வந்திடினும்
முத்தென ஊக்கங்கொள்ள எளிதாய் முடிப்பர்

உலகில் நிறையப்பேர் கையின்றி காலின்றி
பலகலைகள் தன்னுள் கொண்டு பல்கலையாய்
எஞ்சிய அனைவருக்கும் காட்டாக திகழ்வாரே
இத்தகைய நற்பெருமைக்கு ஊக்கமே காரணமாம்

இருட்டில் இருந்தாலும் இமயத்தை தொட்டிட
பெருத்த ஊக்கமதை பக்குவமாய் கொண்டிடவே
தக்கஒளி தந்துவாழ்கை தரமுயர்த்தும் அஃதின்றேல்
மிக்க இழிவினையே அதுநல்கி சென்றிடும்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 24, 2011 3:48 pm

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான், (972)


மழைத்துளி பிறக்கும் மழைமேகமதன் இடத்தே
எல்லாத் துளிகளுமே ஓரிடமிருந்து வந்தவையே
அதிற்சில கடற்சேரும் சிலசேகரிப்பு தொட்டிசேரும்
அதுசேரும் இடத்தாலே வேறுபடும் பிறப்பாலல்ல

கருங்கற்கள் எப்பொழுதும் வலிமை கொண்டதுவாம்
அக்கற்கள் தாமுருவான விதத்தினாலே ஒன்றுபடும்
உளிதாங்கும் கற்கள் சிலையாகும் இல்லையேவக்கல்
மிதிதாங்கும் படியாகும் இதனாலே இவைவேறுபடும்

இப்புவிதான் பெற்றெடுத்த அனைத்துயிரும் சமமாகும்
எவ்வுயிரும் தம்பிறப்பால் வேற்றுமை அடைந்திடாது
ஒவ்வோர் உயிரும்தாம் கொண்டதொழிலாலும், அதிற்
காட்டுந் திறமையாலும் வேருபடுமேயன்றி பிறப்பாலல்ல




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 4:04 pm

பிஜிராமன் wrote:சான்றவர் சான்றாண்மைக் குன்றின் இருநிலத்தார்
தாங்காது மன்னோ பொறை. (990)

வருணபகவான் தன்பண்பான மழையை மறந்ததால்
அருமையாய் உழுந்து உலகமதற்கு உணவுதந்து

உடல்நலம் பெற்றுநாம் சிறந்திடவுதவும் மழைநீர்
குறைந்திட உழவரால் அதனை தாங்கிடமுடியாது

வழுக்குக் கம்பத்தில் கட்டிவிட்ட உரியினையே
எடுத்திடும் முடிவினிலே வாலிபர்கள் கூடிநின்று
ஒருவர்மேல் ஒருவரேற கீழுள்ளவர் பலங்குறைய
உரியினை எடுக்காமல் தரைத்தனில் வீழ்ந்திடுவர்

சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வழுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வழுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்

[You must be registered and logged in to see this image.]
ராமன், எனக்கு படித்ததும் அர்த்தம் புரிந்துவிட்டது.ஒரு சில வார்த்தைகள் .

வழுவளிக்கும் என்றால் வழு அதிகரிக்கும் என்று பொருளா.
இது மட்டும் தான் சந்தேகம்.
[You must be registered and logged in to see this image.]



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 24, 2011 5:28 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வழுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வழுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்
ராமன், எனக்கு படித்ததும் அர்த்தம் புரிந்துவிட்டது.ஒரு சில வார்த்தைகள் .

வழுவளிக்கும் என்றால் வழு அதிகரிக்கும் என்று பொருளா.
இது மட்டும் தான் சந்தேகம்.
[You must be registered and logged in to see this image.]
எழுத்து பிழையாக இருக்க வேண்டும் இரண்டு இடங்களிலும் வலுவளிக்கும், வலுவிழந்து என்றுதான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்




வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 40 of 82 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 61 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக