புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதற்க்கும் தயாராய் இரு !
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
எதர்க்கும் தயாராய் இரு!
கையில் வைத்திருந்த புத்தகங்களை அலமாரியின் மீது மெதுவாய் தூக்கி போட்டாள்.அவளின் முகத்தை பார்த்ததுமே ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டார் அவரின் தாய். இருந்தும் அவளை சொல்லட்டுமென அமைதியாய் இருந்தார். மகளும் ஏதும் சொல்லாமல் அமர்ந்தாள். பல நேரங்களில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் இடையே நடக்கிற ஈகோ வில் தாயை தோற்க்க வைத்து தாய்மை வென்றுவிடுகிறது. இதைப்போல சில நிமிடங்களுக்கு பிறகு ....அபி, ஏதும் பிரச்சனையாடா? என்றார்.
இதற்காகவே காத்து கொண்டிருந்தால் போல அம்மாவின் தோலினை கட்டி கொண்டாள். அவளின் தலையை வருடியவரே என்ன என்று சொல் என்றார். அம்மா, எனக்கு எல்லாமே பிரச்சனைதான், படிப்பு, பாடம், மாணவர்கள் எல்லாமே என்றாள். இதை கேட்ட அம்மா , நடந்ததை மட்டும்சொல் அபி என்றார்.
அம்மா நான் எல்லோருடனும் போல்தான் அவனிடமும் பழகினேன். ஆனால் அவன் என்னிடம் , என்னிடம் ......
அதற்க்கு நீ என்ன சொன்னாய் ?
நான் எல்லோருக்கும் பிரியமானவளாய் இருக்க விரும்புகிறேன். நீ என்னிடம் எப்பொழுதும்போல பழகலாம் , ஆனால் உன் எண்ணத்தை மாற்றி கொள்ள வில்லை என்றாள் என் பெயரை கூட சொல்லாதே என்று சொல்லிவிட்டேன்.
சரியாய் தான் அபி சொல்லியிருக்கிறாய். இதற்க்கு என் சோகம் ?
இல்லை அம்மா நாகரீகம் இல்லாமல் எப்படி இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது. இவர்கள் என் இப்படி இருக்கிறார்கள்?.
தவறான புரிதலுக்கு பாலின பேதமில்லை அபி, அவன் உன்னிடம் நேருக்கு நேர் பேசியது கூட நல்லதுக்குதான். தவறான எண்ணத்தை மனதில்கொண்டு பழகியிருந்தால், உனது பழக்க வழக்கம் எல்லாத்தையும் கொச்சை படுத்தியிருப்பான். இனி நீ அவனிடம் பேசினாலும் பேசாவிட்டாலும், உன் மீது இருக்கும் மரியாதையை அவன் அதிக படுத்தி கொள்வான்.
இலக்கியத்திலிருந்து, இன்றைய சினிமா வரையில் காதலைத்தான் அச்சாணியாய் வைத்து இயக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கற்பனை என்று புரிந்து கொள்ளாமல், தனக்கான வாழ்க்கைதுணையை தானேதேடுவதுதான் ஹீரோயிசம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ,,
இந்த உலகத்திற்க்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்பதை கண்டறிவதுதான் ஹீரோயிசம் என்பது இன்னும் தெரியவில்லை.
இதை எல்லோரும் புரிந்து கொள்ளும் வரை படிக்கிற இடம் பணிசெய்கிற இடம், ஏன் பொழுது போக்குகிற இடத்தில் கூட இதைபோன்ற சிக்கல்களை எல்லோரும் சந்தித்து தான் ஆக வேண்டும். இதையெல்லாம் பொருட் படுத்தாமல் நீ உன் இலக்கை நோக்கி பயணி. எதர்க்கும் தயாராய் இரு அபி என்றார்.
மறுநாள் மகள் புத்தகம் எடுக்கிற விதம் ,செப்பல் மட்டுகிற விதம்,சென்று வருகிறேன் என சொல்லுகிற விதம் எல்லாத்தையும் கவனித்த அம்மாவால், தன் மகளை எண்ணி கர்வம் கொள்ளாமலிருக்க முடியவில்லை.
எதர்க்கும் தயாராய் இரு!
கையில் வைத்திருந்த புத்தகங்களை அலமாரியின் மீது மெதுவாய் தூக்கி போட்டாள்.அவளின் முகத்தை பார்த்ததுமே ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டார் அவரின் தாய். இருந்தும் அவளை சொல்லட்டுமென அமைதியாய் இருந்தார். மகளும் ஏதும் சொல்லாமல் அமர்ந்தாள். பல நேரங்களில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் இடையே நடக்கிற ஈகோ வில் தாயை தோற்க்க வைத்து தாய்மை வென்றுவிடுகிறது. இதைப்போல சில நிமிடங்களுக்கு பிறகு ....அபி, ஏதும் பிரச்சனையாடா? என்றார்.
இதற்காகவே காத்து கொண்டிருந்தால் போல அம்மாவின் தோலினை கட்டி கொண்டாள். அவளின் தலையை வருடியவரே என்ன என்று சொல் என்றார். அம்மா, எனக்கு எல்லாமே பிரச்சனைதான், படிப்பு, பாடம், மாணவர்கள் எல்லாமே என்றாள். இதை கேட்ட அம்மா , நடந்ததை மட்டும்சொல் அபி என்றார்.
அம்மா நான் எல்லோருடனும் போல்தான் அவனிடமும் பழகினேன். ஆனால் அவன் என்னிடம் , என்னிடம் ......
அதற்க்கு நீ என்ன சொன்னாய் ?
நான் எல்லோருக்கும் பிரியமானவளாய் இருக்க விரும்புகிறேன். நீ என்னிடம் எப்பொழுதும்போல பழகலாம் , ஆனால் உன் எண்ணத்தை மாற்றி கொள்ள வில்லை என்றாள் என் பெயரை கூட சொல்லாதே என்று சொல்லிவிட்டேன்.
சரியாய் தான் அபி சொல்லியிருக்கிறாய். இதற்க்கு என் சோகம் ?
இல்லை அம்மா நாகரீகம் இல்லாமல் எப்படி இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது. இவர்கள் என் இப்படி இருக்கிறார்கள்?.
தவறான புரிதலுக்கு பாலின பேதமில்லை அபி, அவன் உன்னிடம் நேருக்கு நேர் பேசியது கூட நல்லதுக்குதான். தவறான எண்ணத்தை மனதில்கொண்டு பழகியிருந்தால், உனது பழக்க வழக்கம் எல்லாத்தையும் கொச்சை படுத்தியிருப்பான். இனி நீ அவனிடம் பேசினாலும் பேசாவிட்டாலும், உன் மீது இருக்கும் மரியாதையை அவன் அதிக படுத்தி கொள்வான்.
இலக்கியத்திலிருந்து, இன்றைய சினிமா வரையில் காதலைத்தான் அச்சாணியாய் வைத்து இயக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கற்பனை என்று புரிந்து கொள்ளாமல், தனக்கான வாழ்க்கைதுணையை தானேதேடுவதுதான் ஹீரோயிசம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ,,
இந்த உலகத்திற்க்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்பதை கண்டறிவதுதான் ஹீரோயிசம் என்பது இன்னும் தெரியவில்லை.
இதை எல்லோரும் புரிந்து கொள்ளும் வரை படிக்கிற இடம் பணிசெய்கிற இடம், ஏன் பொழுது போக்குகிற இடத்தில் கூட இதைபோன்ற சிக்கல்களை எல்லோரும் சந்தித்து தான் ஆக வேண்டும். இதையெல்லாம் பொருட் படுத்தாமல் நீ உன் இலக்கை நோக்கி பயணி. எதர்க்கும் தயாராய் இரு அபி என்றார்.
மறுநாள் மகள் புத்தகம் எடுக்கிற விதம் ,செப்பல் மட்டுகிற விதம்,சென்று வருகிறேன் என சொல்லுகிற விதம் எல்லாத்தையும் கவனித்த அம்மாவால், தன் மகளை எண்ணி கர்வம் கொள்ளாமலிருக்க முடியவில்லை.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நிலையில்லாத உறவு காதல்..இது காதிலிப்பவரை பொறுத்தே மாறும்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்.....
எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....
ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....
அதற்க்கு தான் இந்த உதாரணம்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்.....
எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....
ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....
அதற்க்கு தான் இந்த உதாரணம்....
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
உமா wrote:
நிலையில்லா உறவு காதல்....
அப்படி எல்லோராயும் சொல்ல முடியாது உண்மையான் அன்பும் இருக்கிறது
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா wrote:நிலையில்லாத உறவு காதல்..இது காதிலிப்பவரை பொறுத்தே மாறும்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்.....
எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....
ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....
அதற்க்கு தான் இந்த உதாரணம்....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உமா wrote:நிலையில்லாத உறவு காதல்..இது காதிலிப்பவரை பொறுத்தே மாறும்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்.....
எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....
ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....
அதற்க்கு தான் இந்த உதாரணம்....
இன்னும் இன்னும் உங்க கிட்ட இருந்து நிறைய எதிர் பார்க்கிறேன்...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:உண்மைதான் ஆனால் தேர்தேடுபவர்களை பொருத்துmassfareeth wrote:உமா wrote:நிலையில்லா உறவு காதல்....
காதல் நிலை யின்றி போனாலும் வலி நிலைக்கும் என்று கூறுவார்கள்.
சற்று அசிங்கமாய் இருக்கிறது என்று கோபம் கொள்ள வேண்டாம். இது சுகி சிவம் கூறியது.
என் தந்தையின் உடலில் இருந்து சென்ற உயிர் அணுக்கள் ஆயிரம் ஆயிரம்.
ஆனால் என் தாயின் அணுவோடு, சரியாய் பொருந்திய தந்தையின் அணுவில் தோன்றியவன் தான். இல்லைஎன்றாள் அது என் தம்பியாகவோ., தங்கையாவோ பிறந்திருக்கும். அணுகுமுறைகள் சரியாய் இருந்தால் எல்லாமே சரியாய் இருக்கும். இல்லைஎன்றாள் எல்லாமே சரிவாய் இருக்கும்.
- சுகி சிவம் -
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
முதல் காதல் தான் உண்மை காதல். அன்னை தான் நம் முதல் காதல். அது மட்டுமே உண்மை
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote:உண்மைதான் ஆனால் தேர்தேடுபவர்களை பொருத்துmassfareeth wrote:உமா wrote:நிலையில்லா உறவு காதல்....
காதல் நிலை யின்றி போனாலும் வலி நிலைக்கும் என்று கூறுவார்கள்.
சற்று அசிங்கமாய் இருக்கிறது என்று கோபம் கொள்ள வேண்டாம். இது சுகி சிவம் கூறியது.
என் தந்தையின் உடலில் இருந்து சென்ற உயிர் அணுக்கள் ஆயிரம் ஆயிரம்.
ஆனால் என் தாயின் அணுவோடு, சரியாய் பொருந்திய தந்தையின் அணுவில் தோன்றியவன் தான். இல்லைஎன்றாள் அது என் தம்பியாகவோ., தங்கையாவோ பிறந்திருக்கும். அணுகுமுறைகள் சரியாய் இருந்தால் எல்லாமே சரியாய் இருக்கும். இல்லைஎன்றாள் எல்லாமே சரிவாய் இருக்கும்.
- சுகி சிவம் -
அணுகு முறையால் மட்டும் காதலை ஏற்று கொள்ள இயலாது
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
உமா wrote:நிலையில்லாத உறவு காதல்..இது காதிலிப்பவரை பொறுத்தே மாறும்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்.....
எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....
ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....
அதற்க்கு தான் இந்த உதாரணம்....
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote: அணுகுமுறைகள் சரியாய் இருந்தால் எல்லாமே சரியாய் இருக்கும். இல்லைஎன்றாள் எல்லாமே சரிவாய் இருக்கும்.
- சுகி சிவம் -
அணுகு முறையால் மட்டும் காதலை ஏற்று கொள்ள இயலாது [/quote]
உண்மை தான்
அது பல விஷயங்களை பொறுத்தது !
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
"இல்லை அம்மா நாகரீகம் இல்லாமல் எப்படி இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது. இவர்கள் என் இப்படி இருக்கிறார்கள்?."
இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள சற்று தயக்கமாக இருக்கிறது நண்பரே, இது எப்படி அநாகரீகமான செயல் ஆகும்?
காதலை வெளிப்படுத்துவது ஒன்றும் தவறான காரியமாக தெரியவில்லை, ஏற்பதும், மறுப்பதும் அவர் விருப்பம். ஆண்கள் யாருமே இப்படி சொல்லக்கூடாது என்ற நினைப்புள்ளவர்கள் வெளி உலகில் எப்படி உலவ முடியும். காதலைச் சொல்வது ஆணாதிக்கம் இல்லை. காதல் ஒன்றும் தவறான வார்த்தை இல்லை. இன்று அண்ணன் தம்பி சண்டை இடுவதில்லையா?, ஏமாற்றம் செய்வதில்லையா? காதல் மாயை என்றும் சொல்லும் சித்தாந்தம், " அன்னை எத்தனை எத்தனையோ, அப்பன் எத்தனை எத்தனையோ என்று அனைத்து உறவையும் தான் மாயை என்று சொல்கிறது.
காதல் மாயை என்றால் எல்லாம் மாயை தான்?
கணவன் மனைவி உறவு, பெற்றோர் உறவு, அனைத்து உறவுமே வெறும் நாடகம் என்று தான் சித்தாந்தம் கூறுகிறது, இப்படி நடிக்கும் நாடகத்தில் எது பெரியது , எது சிறியது என்று எப்படி சொல்வது?
நாம் அனைவரும் சித்தர்கள் இல்லை.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று பாடவில்லையா? இறைவன் காதலுக்கு தூது சென்ற கதை தெரியாதா? இறைவனை காதலனாக எண்ணி பாடிய திருமுறைகளை, பிரபந்த பாடல்களைப் படித்ததில்லையா?
தமிழ் இலக்கியங்களை படிக்கும் போது காதல் திருமணம் அதிகம் நடந்ததாக தெரிகிறது.
மயில் தோகை விரிப்பதும், குயில் கூவுவதும் நாம் போட்டோ எடுப்பதற்காக இல்லை, தன் பெண் இனத்தை கவருவதற்காகத் தான். இப்படி கவர மனித இனத்திருக்கும் இயற்கை சொல்லி கொடுத்திருக்கிறது.
ஒரு காலத்தில் பல போர்களைக் கடந்த வீரர்களை பெண்கள் விரும்பினார்கள், பல பெண்கள் மணந்தனர், ஏன் அதற்கு வீரம் மட்டுமா காரணம், இல்லை விரும்பும் அளவிருக்கு அவர்கள் மட்டுமே உயிருடன் இருந்தனர் என்பதே மறுக்க முடியாத கசப்பான உண்மை. (no other choice). இதற்கு முன் வாழ்ந்த தலைமுறை பெண்களுக்கு இப்படி எத்தனை பேர் propose செய்திருப்பார்கள், அதற்கான வாய்ப்பு வரும் முன்னரே அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்பதே உண்மை.
இன்று நிலைமை வேறு, ஒரு ஆணும் பெண்ணும் பல நபர்களை கடந்து வருகின்றனர். பலருடன் காதல் தோன்றுகிறது, காதல் நிறைவேறவில்லையென்றால், அல்லது தவிர்க்கப்பட வேண்டுமானால் அதை இனக்கவர்ச்சி என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம் , கணவன் மனைவியாக வாழ்ந்து பின்பு விவாகரத்து ஆனவர்களை இனக்கவர்ச்சி என்றா சொல்கிறோம்?,
பலரால் ஏற்கப்பட்டால் அதை சரி என்றும், ஏற்கப்படா விட்டால் தவறு என்று கூறுவதும் நம் இயல்பு,
அப்படி கூறும் வார்த்தை தான் காதல் பொய் / தவறு .
இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள சற்று தயக்கமாக இருக்கிறது நண்பரே, இது எப்படி அநாகரீகமான செயல் ஆகும்?
காதலை வெளிப்படுத்துவது ஒன்றும் தவறான காரியமாக தெரியவில்லை, ஏற்பதும், மறுப்பதும் அவர் விருப்பம். ஆண்கள் யாருமே இப்படி சொல்லக்கூடாது என்ற நினைப்புள்ளவர்கள் வெளி உலகில் எப்படி உலவ முடியும். காதலைச் சொல்வது ஆணாதிக்கம் இல்லை. காதல் ஒன்றும் தவறான வார்த்தை இல்லை. இன்று அண்ணன் தம்பி சண்டை இடுவதில்லையா?, ஏமாற்றம் செய்வதில்லையா? காதல் மாயை என்றும் சொல்லும் சித்தாந்தம், " அன்னை எத்தனை எத்தனையோ, அப்பன் எத்தனை எத்தனையோ என்று அனைத்து உறவையும் தான் மாயை என்று சொல்கிறது.
காதல் மாயை என்றால் எல்லாம் மாயை தான்?
கணவன் மனைவி உறவு, பெற்றோர் உறவு, அனைத்து உறவுமே வெறும் நாடகம் என்று தான் சித்தாந்தம் கூறுகிறது, இப்படி நடிக்கும் நாடகத்தில் எது பெரியது , எது சிறியது என்று எப்படி சொல்வது?
நாம் அனைவரும் சித்தர்கள் இல்லை.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று பாடவில்லையா? இறைவன் காதலுக்கு தூது சென்ற கதை தெரியாதா? இறைவனை காதலனாக எண்ணி பாடிய திருமுறைகளை, பிரபந்த பாடல்களைப் படித்ததில்லையா?
தமிழ் இலக்கியங்களை படிக்கும் போது காதல் திருமணம் அதிகம் நடந்ததாக தெரிகிறது.
மயில் தோகை விரிப்பதும், குயில் கூவுவதும் நாம் போட்டோ எடுப்பதற்காக இல்லை, தன் பெண் இனத்தை கவருவதற்காகத் தான். இப்படி கவர மனித இனத்திருக்கும் இயற்கை சொல்லி கொடுத்திருக்கிறது.
ஒரு காலத்தில் பல போர்களைக் கடந்த வீரர்களை பெண்கள் விரும்பினார்கள், பல பெண்கள் மணந்தனர், ஏன் அதற்கு வீரம் மட்டுமா காரணம், இல்லை விரும்பும் அளவிருக்கு அவர்கள் மட்டுமே உயிருடன் இருந்தனர் என்பதே மறுக்க முடியாத கசப்பான உண்மை. (no other choice). இதற்கு முன் வாழ்ந்த தலைமுறை பெண்களுக்கு இப்படி எத்தனை பேர் propose செய்திருப்பார்கள், அதற்கான வாய்ப்பு வரும் முன்னரே அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்பதே உண்மை.
இன்று நிலைமை வேறு, ஒரு ஆணும் பெண்ணும் பல நபர்களை கடந்து வருகின்றனர். பலருடன் காதல் தோன்றுகிறது, காதல் நிறைவேறவில்லையென்றால், அல்லது தவிர்க்கப்பட வேண்டுமானால் அதை இனக்கவர்ச்சி என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம் , கணவன் மனைவியாக வாழ்ந்து பின்பு விவாகரத்து ஆனவர்களை இனக்கவர்ச்சி என்றா சொல்கிறோம்?,
பலரால் ஏற்கப்பட்டால் அதை சரி என்றும், ஏற்கப்படா விட்டால் தவறு என்று கூறுவதும் நம் இயல்பு,
அப்படி கூறும் வார்த்தை தான் காதல் பொய் / தவறு .
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|