புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
290 Posts - 42%
heezulia
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்க்கும் தயாராய் இரு !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 22, 2011 10:41 am

First topic message reminder :

எதர்க்கும் தயாராய் இரு!



கையில் வைத்திருந்த புத்தகங்களை அலமாரியின் மீது மெதுவாய் தூக்கி போட்டாள்.அவளின் முகத்தை பார்த்ததுமே ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டார் அவரின் தாய். இருந்தும் அவளை சொல்லட்டுமென அமைதியாய் இருந்தார். மகளும் ஏதும் சொல்லாமல் அமர்ந்தாள். பல நேரங்களில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் இடையே நடக்கிற ஈகோ வில் தாயை தோற்க்க வைத்து தாய்மை வென்றுவிடுகிறது. இதைப்போல சில நிமிடங்களுக்கு பிறகு ....அபி, ஏதும் பிரச்சனையாடா? என்றார்.

இதற்காகவே காத்து கொண்டிருந்தால் போல அம்மாவின் தோலினை கட்டி கொண்டாள். அவளின் தலையை வருடியவரே என்ன என்று சொல் என்றார். அம்மா, எனக்கு எல்லாமே பிரச்சனைதான், படிப்பு, பாடம், மாணவர்கள் எல்லாமே என்றாள். இதை கேட்ட அம்மா , நடந்ததை மட்டும்சொல் அபி என்றார்.

அம்மா நான் எல்லோருடனும் போல்தான் அவனிடமும் பழகினேன். ஆனால் அவன் என்னிடம் , என்னிடம் ......

அதற்க்கு நீ என்ன சொன்னாய் ?

நான் எல்லோருக்கும் பிரியமானவளாய் இருக்க விரும்புகிறேன். நீ என்னிடம் எப்பொழுதும்போல பழகலாம் , ஆனால் உன் எண்ணத்தை மாற்றி கொள்ள வில்லை என்றாள் என் பெயரை கூட சொல்லாதே என்று சொல்லிவிட்டேன்.
சரியாய் தான் அபி சொல்லியிருக்கிறாய். இதற்க்கு என் சோகம் ?

இல்லை அம்மா நாகரீகம் இல்லாமல் எப்படி இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது. இவர்கள் என் இப்படி இருக்கிறார்கள்?.

தவறான புரிதலுக்கு பாலின பேதமில்லை அபி, அவன் உன்னிடம் நேருக்கு நேர் பேசியது கூட நல்லதுக்குதான். தவறான எண்ணத்தை மனதில்கொண்டு பழகியிருந்தால், உனது பழக்க வழக்கம் எல்லாத்தையும் கொச்சை படுத்தியிருப்பான். இனி நீ அவனிடம் பேசினாலும் பேசாவிட்டாலும், உன் மீது இருக்கும் மரியாதையை அவன் அதிக படுத்தி கொள்வான்.


இலக்கியத்திலிருந்து, இன்றைய சினிமா வரையில் காதலைத்தான் அச்சாணியாய் வைத்து இயக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கற்பனை என்று புரிந்து கொள்ளாமல், தனக்கான வாழ்க்கைதுணையை தானேதேடுவதுதான் ஹீரோயிசம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.


அவர்களுக்கு ,,
இந்த உலகத்திற்க்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்பதை கண்டறிவதுதான் ஹீரோயிசம் என்பது இன்னும் தெரியவில்லை.
இதை எல்லோரும் புரிந்து கொள்ளும் வரை படிக்கிற இடம் பணிசெய்கிற இடம், ஏன் பொழுது போக்குகிற இடத்தில் கூட இதைபோன்ற சிக்கல்களை எல்லோரும் சந்தித்து தான் ஆக வேண்டும். இதையெல்லாம் பொருட் படுத்தாமல் நீ உன் இலக்கை நோக்கி பயணி. எதர்க்கும் தயாராய் இரு அபி என்றார்.
மறுநாள் மகள் புத்தகம் எடுக்கிற விதம் ,செப்பல் மட்டுகிற விதம்,சென்று வருகிறேன் என சொல்லுகிற விதம் எல்லாத்தையும் கவனித்த அம்மாவால், தன் மகளை எண்ணி கர்வம் கொள்ளாமலிருக்க முடியவில்லை.




எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Thank-you015

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 11:06 am

சதாசிவம் wrote:"இல்லை அம்மா நாகரீகம் இல்லாமல் எப்படி இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது. இவர்கள் என் இப்படி இருக்கிறார்கள்?."

இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள சற்று தயக்கமாக இருக்கிறது நண்பரே, இது எப்படி அநாகரீகமான செயல் ஆகும்?
காதல் மாயை என்றால் எல்லாம் மாயை தான்?
கணவன் மனைவி உறவு, பெற்றோர் உறவு, அனைத்து உறவுமே வெறும் நாடகம் என்று தான் சித்தாந்தம் கூறுகிறது, இப்படி நடிக்கும் நாடகத்தில் எது பெரியது , எது சிறியது என்று எப்படி சொல்வது?

பலரால் ஏற்கப்பட்டால் அதை சரி என்றும், ஏற்கப்படா விட்டால் தவறு என்று கூறுவதும் நம் இயல்பு,
அப்படி கூறும் வார்த்தை தான் காதல் பொய் / தவறு .

எனக்கு பதில் தெரியவில்லை ! தங்களின் சிந்தனையும் ஆராய வேண்டியது !

நன்றி சதாசி !



எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 3 Thank-you015

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக