புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
First topic message reminder :
அன்பு உறவுகளே..உங்கள் அனைவருக்கும் வணக்கம்...
[You must be registered and logged in to see this image.]
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” என்ற திரியை மூலம் தாங்கள் உங்கள் வாழ்வில் செய்ய நினைக்கும் உதவிகள், தாங்கள் பெற்ற உதவிகள், உங்களுக்கு கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் , உதவிகள் செய்ய எண்ணம் இருக்கிறதா (அ) ஏதேனும் செய்து உள்ளீர்களா (அ) செய்வதற்க்கு முயற்ச்சி எடுத்து உள்ளீர்களா என்பதை பற்றி கலந்து பேசலாம்...
இந்த திரியின் நோக்கமே நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை இல்லாதொருக்கு செய்ய வேண்டும் என்பதே.
உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...
இந்த திரி துவங்கிய நான் என்ன செய்து உள்ளேன் என்று நினைக்க வேண்டாம்..நான் பலமுறை ரத்த தானம் செய்து இருக்கேன்...கண் தானமும் செய்து விட்டேன்...விபத்தில் சிக்கிய சில பேரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்து உள்ளேன்... என்னால் முடிந்த உதவிகளை இன்னும் செய்வேன்..
[You must be registered and logged in to see this image.]
அன்பு உறவுகளே..உங்கள் அனைவருக்கும் வணக்கம்...
[You must be registered and logged in to see this image.]
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” என்ற திரியை மூலம் தாங்கள் உங்கள் வாழ்வில் செய்ய நினைக்கும் உதவிகள், தாங்கள் பெற்ற உதவிகள், உங்களுக்கு கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் , உதவிகள் செய்ய எண்ணம் இருக்கிறதா (அ) ஏதேனும் செய்து உள்ளீர்களா (அ) செய்வதற்க்கு முயற்ச்சி எடுத்து உள்ளீர்களா என்பதை பற்றி கலந்து பேசலாம்...
இந்த திரியின் நோக்கமே நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை இல்லாதொருக்கு செய்ய வேண்டும் என்பதே.
உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...
இந்த திரி துவங்கிய நான் என்ன செய்து உள்ளேன் என்று நினைக்க வேண்டாம்..நான் பலமுறை ரத்த தானம் செய்து இருக்கேன்...கண் தானமும் செய்து விட்டேன்...விபத்தில் சிக்கிய சில பேரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்து உள்ளேன்... என்னால் முடிந்த உதவிகளை இன்னும் செய்வேன்..
[You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:
இது மிகப்பெரிய உதவிதானே ...
உண்மையில் இந்த திரியின் மூலம் நம் உறவுகளின் இன்னொரு பக்கமும் தெரிய வருகிறது பாருங்கள்...
உதவும் எண்ணம் நம் அனைவருக்குமே உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த திரி...
உங்களின் உதவுகளுக்காக அந்த இறைவன் என்றும் உங்களை ஆரோக்யத்துடனே வைத்து இருப்பான் அம்மா.. [You must be registered and logged in to see this image.]
உங்கள் வாழ்த்துக்கு நன்றி உமா [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மன்னிக்கவும் உமா,
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.
நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.
நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha wrote:மன்னிக்கவும் உமா,
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.
நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் கிட்சா சார் ஆனால் இந்த திரியின் மூலம் புதியதாக உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் எங்கே எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் அனைவருக்கும் இப்படியும் உதவி செய்யலாமே என்று பாதை அமைத்துக்கொடுக்கலாமே அதுவும் ஒரு உதவி செய்ததற்க்கு தூண்டுகோலாய் அமையும்த்தானே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்ல திரி உமா.. தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்...
உதவி செய்ய முனைபவர்களுக்கு உதவியாக இருக்கும்
உதவி செய்ய முனைபவர்களுக்கு உதவியாக இருக்கும்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
kitcha wrote:மன்னிக்கவும் உமா,
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.
நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...அனைத்தையும் நாம் வெளியே சொல்ல முடியாது...ஆனால், எனக்கு நிறைய உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு...ஆனால், எதை எப்படி எங்கே என்ற நிறைய கேள்விகள் உண்டு... நீங்கள் செய்தவற்றை சொல்வதை விட பெற்றதை கூட பெருமிதமாக சொல்லலாம்... இதில் எந்த தவருமே இல்லை...நான் இதை சொல்வதின் மூலம் நம் அனைவரின் நல் உள்ளங்களும் தெரிய வரும்... அதன் நோக்கமே...
தெரியாதொருக்கு உதவும்...எனக்கு கண் தானம் செய்ய ஆசை,,,அதை பற்றி தானம் கொடுத்தவர் ஒருவர் சொன்னதுன் பலனாக நான் செய்தேன்...
இங்கே நாம் சொல்வதின் பலனாக வேறு யாரேனும் அதை செய்ய முயர்க்கிலாம்..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்கள் சொல்வது சரிதான் கிச்சா ஆனாலும், மொத்தமும் சொல்ல வேண்டாம் 1 , 2 சொல்லலாமே, அது பலருக்கு தூண்டு கோலாக அமையுமே , கண்டிப்பாக இது சுய விளம்பரம் இல்லை, இதை படிக்கும் சிலருக்கு இப்படி கூட உதவலாமா? என்கிற எண்ணம் ஏற்பட்டால் அது வே வெற்றி தானே? எனக்கு அப்படி தோன்றுகிறது கிச்சா தவறானால் சாரிkitcha wrote:மன்னிக்கவும் உமா,
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
மிகவும் சிறப்பான திரி துவங்கியுள்ளீர்கள் உமா. வாழ்த்துகள். உதவி செய்வது, உதவி செய்யத் தூண்டுவது என்பது அனைவராலும் இயலாது. இதற்கும் ஒரு சேவை மனப்பான்மை வேண்டும். அந்த மனம் உங்களுக்குன் நிறைய உள்ளது உமா.
(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)
(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா wrote:ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்
இதிலென்ன சந்தேகம் இப்பொழுதெல்லாம் ஈகரயில் பல புதிய முயற்சிகள் தொடர்ந்துகொண்டே உள்ளது
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
[You must be registered and logged in to see this image.]சிவா wrote:
(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சிவா wrote:
(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)
உண்மைதான் அண்ணா..! ஈகரை மெருகேருவது பிடிக்காமல் இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்!
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|