புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
46 Posts - 40%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
4 Posts - 3%
Jenila
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
2 Posts - 2%
kargan86
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
1 Post - 1%
jairam
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
1 Post - 1%
M. Priya
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
8 Posts - 5%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
6 Posts - 4%
Jenila
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
4 Posts - 2%
Rutu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
1 Post - 1%
jairam
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 11 of 25 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 17696452_11267723_41170589


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 3:12 pm

வெண்பாலை ஒத்த உடலும் - மென்
பஞ்சை ஒத்த உளமும் - தாய்
நெஞ்சை ஒத்த கனிவும் நிறைந்து
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்.


அருமை ! சிறுவர்கள் எதிர்பார்க்கிற முக்கியமான இன்பம்
தாய் பாசம்தான். அதுவும் கிடைக்கவில்லை என்றால் .. என்ன இருக்கிறது,. எல்லாம் இருந்தாலும் எதுவுமே இல்லாதது போலதான் வாழ்க்கை இருக்கும் .



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 4:23 pm

நேசத்தாய் மடி நித்திரை சுகத்தை
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்
வேஷ உலகத்தின் வேதனை மறந்த
இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்
ஏக்கம் நெஞ்சில் எழுந்து அடங்க
தூக்கம் மறந்து துக்கம் நிறைந்தது
இறைவா இருப்பின் இன்னொரு வரம் தா
அன்பின் நிறைவில் ஆனந்தம் காணும்
இன்ப நிறைவை எல்லோர்க்கும் தா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 4:36 pm

[quote="கே. பாலா"]நேசத்தாய் மடி நித்திரை சுகத்தை
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்
/quote]
முதலும் முடிவும் அழகு !


வேஷ உலகத்தின் வேதனை மறந்த
இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்
இதன் பொருள் என்ன என்று கூறுங்களேன் பாலா சார் !



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 4:42 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
கே. பாலா wrote:நேசத்தாய் மடி நித்திரை சுகத்தை
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்
/quote]
முதலும் முடிவும் அழகு !


வேஷ உலகத்தின் வேதனை மறந்த
இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்
இதன் பொருள் என்ன என்று கூறுங்களேன் பாலா சார் !
உலகத்தில் பலரும் வேஷக்காரர்கள் ..! நடிப்பின் துரோகம் ..இதை மறந்த அமைதியான உறக்கம் ...எப்போ வாய்க்கும் ....என்பதாக எழுதினேன் !...... இதில் எவ்வளவு தவறு இருக்கிறதோ ...அவ்வளவுக்கு பரிசை குறைத்துக் கொள்ளுங்கள் மன்னா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 4:52 pm

கே. பாலா wrote:]உலகத்தில் பலரும் வேஷக்காரர்கள் ..!
நடிப்பின் துரோகம் ..
இதை மறந்த அமைதியான உறக்கம் ...எப்போ வாய்க்கும் ....என்பதாக எழுதினேன்

நன்றி பாலா சார் ! வர வர எனக்கு யோசிக்கும் அறிவு குறைந்துகொண்டே வருகிறது . அதன் விளைவுகள் தான் இதெல்லாம். நன்றி !

மன்னா வா ! நான் ஒரு மண்ணு அய்யா !





இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 22, 2011 5:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.

அட லூசே என் ஓரப் பார்வை பட்டால்
உன்னோட பியூஸ் போயிடுமேன்னு தான் பாக்கல...



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 5:55 pm

நட்புடன் wrote:[

அட லூசே என் ஓரப் பார்வை பட்டால்
உன்னோட பியூஸ் போயிடுமேன்னு தான் பாக்கல...

உங்க பார்வை பட்டால் அப்படித்தான் போகும் . உங்களை யார் பார்க்க கூறியது ?



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 5:59 pm

கோவிந்தராஜ் wrote:
சிறுவன் :
எந்தன் அன்பு தோழா
எந்தன் கூட வாவா
பள்ளி செல்லும் போதும்
பாது காப்பாய் வாவா
ஊரை சுற்றி னாலும்
கூட சுற்றி வாவா
படுத்து உரங்கும் போதும்
பக்கத்தில் படுக்க வாவா !

நாய் :
பகைவர் உன்னை தாக்கினால்
பாய்ந்து நானும் தாக்குவேன்
பாலை உனக்கு கொடுத்தால்
பகிர்ந்து எனக்கு கொடுப்பாய்
உனக்கு ஒன்று என்றால்
உயிரை கூட கொடுப்பேன் !

சிறுவனின் (நான்) சிந்தனை தவறை சுட்டுங்கள் ஏற்கிறேன் புன்னகை
சிறுவனுக்கு..
சிறுவர்கள் தான் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள். தவறிருந்தால் சுட்ட இது ஒன்றும் தேர்வும் இல்லை. நான் இங்கு ஆசிரியரும் இல்லை. சரி சுட்டுகிறேன் உங்களுக்காக.

தவறிருந்தால் தானே!!!! உற்று உற்றுப் பார்த்தேன்... ஒன்றும் தெரியவில்லை.. நக்கீரன்(ரி) கண்ணுக்கு..

இந்த உரையாடல் கவிதை சற்று புதுமையே. சேயின் பாசப்பகிர்வையும் நாயின் நன்றி மறவாப் பண்பையும் எடுத்துக்காட்டும் உங்கள் கவிதை அருமை.. மூன்றாவது கவிதைக்கு நன்றி கோவிந்த். நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 6:12 pm

நட்புடன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.

அட லூசே என் ஓரப் பார்வை பட்டால்
உன்னோட பியூஸ் போயிடுமேன்னு தான் பாக்கல...

சிப்பு வருது சிப்பு வருது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 6:28 pm

கே. பாலா wrote:
நேசத்தாய் மடி நித்திரை சுகத்தை
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்
வேஷ உலகத்தின் வேதனை மறந்த
இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்
ஏக்கம் நெஞ்சில் எழுந்து அடங்க
தூக்கம் மறந்து துக்கம் நிறைந்தது
இறைவா இருப்பின் இன்னொரு வரம் தா
அன்பின் நிறைவில் ஆனந்தம் காணும்
இன்ப நிறைவை எல்லோர்க்கும் தா
நேசத்தாய் மடி நித்திரை சுகத்தை
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்

மென்மையான சொல்லாட்சியா? பொருளாட்சியா? இரண்டும் போட்டியிடுகின்றன இவ்வடிகளில். ஈகரை மடி போல இத்தா(நா)யின் மடியும் என்று நினைக்கிறேன்.
//வேஷ உலகத்தின் வேதனை மறந்த

இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்//
வஞ்சக உலகின் உண்மை நிலை மனத்தைக் கணக்கச் செய்கிறது.
//அன்பின் நிறைவில் ஆனந்தம் காணும்
இன்ப நிறைவை எல்லோர்க்கும் தா//

உலக உயிர்களுக்காக இரங்கும், வேண்டும் உன்னதமான சிந்தனை . மிக அழகானச் சிந்தனைக் கவிதை பாலா.

உடனே பகிர்ந்தமைக்கு நன்றியும் என் தாமதமான பின்னூட்டத்திற்கு (நன்றி நவிலலுக்கு) வருத்தமும் பாலா. கொஞ்சம் வேலை வர முடியல..நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 11 of 25 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக