புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 3 of 25 Previous  1, 2, 3, 4 ... 14 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 17696452_11267723_41170589


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 11:11 am

நட்புடன் wrote:
சுரேஷ்குமார் wrote:கல்யாணசுந்தரம் ஐயா சூப்பர்
சுரேஷ் அப்டியே சென்னைத் தமிழில்
நீங்க ஒன்ன அவுத்து விடுங்க...
நான் எழுதுறத கூட ரசிக்க ஒருத்தர் இருக்கும்போது எப்டிங்க எழுதாம இருப்பேன் புன்னகை புன்னகை



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 17, 2011 11:16 am

நானும் கவிதை எழுதலாம் நு பேனாவை எடுத்தால் தூக்கம் தான் வருது..! சோகம்
அனைத்து கவிகளும் சூப்பர்..! சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 11:23 am

Kaa Na Kalyanasundaram wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 17696452_11267723_41170589

அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வனக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
உட்கார்ந்து எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!

,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.

அத்தனையும் அழகிய சிந்தனையைத் தூண்டும் அடிகள்.

//ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!//

ஆம்
இருவரால் உருவாகி
நால்வரால் ஊர் சேரும்
உயிர்க்கூட்டின்
பெரும்பயணம்
என்ற தத்துவத்தை அழகாகச் சொல்லி உள்ளீர்கள்.

//எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!//

இவை அழகிய சமுதாய்ச் சிந்தனை. என்ன சொல்ல?? எனக்குத் தகுதி இல்லை வேறு கூற.. நன்றி ஐயா. நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 11:57 am

சதாசிவம் wrote:கதிரவன் கரையும் காலத்தில்
கடுங்குளிர் உறையும் நேரத்தில்
கதிர்விளக்கு நிறையும் வெளிச்சத்தில்
கரங்கள் இணையும் நெருக்கத்தில்
காதல் விளங்கும் பார்வையில்
காற்று வரையும் கவிதையில்
காதலை சொல்லும் கட்டத்தில்
கறை இல்லா கன்னத்தில்- நான்
கரை அறியா தருணத்தில்
காமம் நெருங்கும் வேளையில்
கன்னத்தில் கொடுத்த முத்தத்தில்
காதலி கரைந்தால் மொத்தத்தில்

காதலி மட்டுமா கரைந்தாள்
தங்கள் கவிதையில் நம் உறவுகள்
கரைந்ததை நீவிர் அறிவீரா?
இது கவிதை அல்ல..
அந்த(தி) மாலை காட்சி போல
இதயத்துக் காதலை எழுத்தாக
உருக்கி வார்த்த பொன்னோவியம்!

மிக்க நன்றி ஐயா. நன்றி அன்பு மலர்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 12:22 pm



Uploaded with ImageShack.us

தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 12:26 pm

அருண் wrote:நானும் கவிதை எழுதலாம் நு பேனா
வை எடுத்தால் தூக்கம் தான் வருது..! சோகம்
அனைத்து கவிகளும் சூப்பர்..! சூப்பருங்க
எனக்குத் துக்கம் துக்கமாக வருகிறது அருண். சோகம் சோகம்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 12:29 pm

சுரேஷ்குமார் wrote:

Uploaded with ImageShack.us

தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
சூப்பர் சுரேஷ். பாத்தீங்களா எழுத ஆரம்பித்தவுடன்
எழுத்து எழுத்து அது ஆறா பெருக்கெடுத்து ஓடுது.
தொடர்ந்து எழுதுங்கள்...



நட்புடன் - வெங்கட்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 12:34 pm


தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !


சுரேஷ் சும்மா கலக்கிட்டீங்க போங்க..............அருமையா இருக்கு..........சூப்பெர்ப்........ சூப்பருங்க சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 12:39 pm

நட்புடன் wrote:
சுரேஷ்குமார் wrote:

Uploaded with ImageShack.us

தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
சூப்பர் சுரேஷ். பாத்தீங்களா எழுத ஆரம்பித்தவுடன்
எழுத்து எழுத்து அது ஆறா பெருக்கெடுத்து ஓடுது.
தொடர்ந்து எழுதுங்கள்...

ஹாஹாஹா நன்றி
உங்களை போல பெரியோர்களின் ஆசி இருக்கும்போது எனகென்ன கவலை



சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 12:43 pm

பிஜிராமன் wrote:

தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !


சுரேஷ் சும்மா கலக்கிட்டீங்க போங்க..............அருமையா இருக்கு..........சூப்பெர்ப்........ சூப்பருங்க சூப்பருங்க

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி சிரி சிரி சிரி புன்னகை புன்னகை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 3 of 25 Previous  1, 2, 3, 4 ... 14 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக