புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
60 Posts - 48%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 25 of 25 Previous  1 ... 14 ... 23, 24, 25

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 17696452_11267723_41170589


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 27, 2014 10:02 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 EoSF4tpmRDxJTIVCOefO+image

இதற்கு கவிதை வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1067954

பானு என்றால் சூரியன்
மதி என்றால் சந்திரன்
சூரியன் சந்திரன்
நேர்கோட்டில் வந்தால்
எங்கும் அமாவாசை வானியலில் .  
இந்த பானு -மதி
நேரில் வந்தால்
எங்கும் என்றும் பௌர்ணமிதான்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1067958
ரமணீயன் சார். இந்த அமாவாசைக்கும் ஒரு கவிதை தந்து பெளர்ணமியாக்கி ஒளியேற்றியுள்ளீர்கள். விழியோரத் துளிகளின் ஈரம் தொட்டு வரைகிறேன் “நன்றி”
மேற்கோள் செய்த பதிவு: 1076024
 
உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 30, 2014 10:40 pm

T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
 
மேற்கோள் செய்த பதிவு: 1076076

உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 30, 2014 10:57 pm

Aathira wrote:உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.

அப்புறம் கண் மூடி படுத்தேன் தானே!!!!!!!!! புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 30, 2014 11:07 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
 

உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.


நானும் உங்கள் இருவரது தமிழ்த்தேனில் திளைத்தேன்.



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 31, 2014 12:11 am

விமந்தனி wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
 

உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.


நானும் உங்கள் இருவரது தமிழ்த்தேனில் திளைத்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1076606

நன்றி விமந்தனி. அன்பு மலர்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 31, 2014 3:09 am

விமந்தனி wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
 

உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.


நானும் உங்கள் இருவரது தமிழ்த்தேனில் திளைத்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1076606

நல்ல வேளை, நான் பிழைத்தேன் ! மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 25, 2016 9:30 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
 

உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.


நானும் உங்கள் இருவரது தமிழ்த்தேனில் திளைத்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1076606

நல்ல வேளை, நான் பிழைத்தேன் ! மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1076626
அப்படியெல்லாம் உங்களைப் பிழைத்து ஓட விட மாட்டோம் ரமணியன் சார்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 25, 2016 10:09 pm

முப்பது மாதத்திற்கு முன்
முடிந்து போன
பொன்மாலை பொழுதுகள் .
காணாமல் போன
கவிதை முத்துக்கள்
திரும்பி வந்தால்
விரும்பியே வரவேற்போம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 25, 2016 10:15 pm

புதிருக்கான புகைப்படம்
இதற்கொரு கவிதையை
இனிய தமிழில் இயம்பிடுவீர்
ஈகரை உறவுகளே


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 AVvQEsnrRsGc3nOovTy5+friends-with-benefits-movie-poster-02

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 26, 2016 8:32 pm

T.N.Balasubramanian wrote:புதிருக்கான புகைப்படம்
இதற்கொரு கவிதையை
இனிய தமிழில் இயம்பிடுவீர்
ஈகரை உறவுகளே


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 AVvQEsnrRsGc3nOovTy5+friends-with-benefits-movie-poster-02

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1229789

என்னாச்சு யாரும் பார்க்கவில்லையா ?
பரவாயில்லை , இது எப்பிடி உள்ளது ?
=====================================================================================
ஆண்
"சின்முத்திரை காட்டி
என் நித்திரை கலைப்பவளே !
அருமை என இரு விரல் கூற
தருவாய் சரியான பதிலை
நிமிர்ந்த விரல்கள் ,
உதிர்க்கும் செய்தி என்ன ?"

பெண்
நிமிர்ந்த விரல்கள் ,என்னை
நிமிர செய்தவர்களுக்கு செய்யும் வணக்கம்
உயிர்கொடுத்த தந்தைக்கு முதல் விரல்
உரு கொடுத்த தாய்க்கு இரண்டாம் விரல்
உறவாக்கிக்கொண்ட உமக்கு  மூன்றாம் விரல்  
====================================================================================

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 25 of 25 Previous  1 ... 14 ... 23, 24, 25

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக