புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
26 Posts - 39%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
1 Post - 2%
Jenila
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
6 Posts - 5%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
5 Posts - 4%
Rutu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
3 Posts - 2%
Jenila
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
2 Posts - 2%
viyasan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
1 Post - 1%
M. Priya
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 9 of 25 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 17696452_11267723_41170589


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 9:27 pm

aathma wrote:
காதல் மொழி சொல்வாயென்று எதிர்பார்த்து
கடன் வாங்கி அமைத்தேன் தண்ணீரில் மேடை

காதல் பார்வை பார்க்காவிட்டால் பரவாயில்லை கண்ணே
கைமாத்தாய் பணத்தாள்களை தந்து விடு பெண்ணே

கடன்காரன் தெரிகிறானே என் கண் முன்னே
கதிகலங்கி அமர்ந்திருக்கிறேனே நான் உன் முன்னே
கண்ணீரும் கம்பலையுமாய் அழுகை அழுகை அழுகை
இது புதுவிதமாக.... இப்படித்தான் பல காதலன்கள் பர்ஸ் காலி ஆனவுடன் புத்தன்களாக மாறி கதறுகின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக... இது கண்ட அனுபவமா ஆத்மா.. சிரித்தேன்..சிரித்தேன்... நன்றிம்மா.... அன்பு மலர் நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 10:21 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Naayumbaiyan

இந்த அன்பு உறவுகளுக்கு ஓர் கவிதை கொடுங்க உறவுகளே.
.
நேசத்தாய் மடி நித்திரை சுகத்தை
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்
வேஷ உலகத்தின் வேதனை மறந்த
இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்
ஏக்கம் நெஞ்சில் எழுந்து அடங்க
தூக்கம் மறந்து துக்கம் நிறைந்தது
இறைவா இருப்பின் இன்னொரு வரம் தா
அன்பின் நிறைவில் ஆனந்தம் காணும்
இன்ப நிறைவை எல்லோர்க்கும் தா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 10:55 pm

aathma wrote:

நீயோ அட்டு ஃபிகரு என்ன கொடுமை சார் இது
நானோ டம்மி பீஸு என்ன கொடுமை சார் இது - பின்
எதுக்கு இத்தன செட்டப்பு ? அநியாயம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அட்டு ஃபிகர்... மீனிங்க் வேண்டும் ஆத்மா...அப்படின்னா பட்டு ஃபிகர்னு அர்த்தமா? சிரிப்பு சிரிப்பு இது என்ன மொழி....ஸ்பானிஷ் மொழி மாதிரி இருக்கு.. :simile:
நீயோ சுகவாசி ஜாலி
நானோ பரதேசி அழுகை
ஏறுதடி விலவாசி அநியாயம்
எதுக்கித்தன விளக்கு அதிர்ச்சி
நீ யோசி ஒன்னும் புரியல

இது என்ன சிக்கன காதலா? இல்ல விளக்கை அணைக்க தலைவன் கூறும் சூசகமா? சிரிக்க.... சிந்திக்க.... நல்லா இருக்கு.
***********************************************

நோட்டாய் எண்ணி செலவழித்து
நீட்டாய் மேடை அமைத்தேன்
பகட்டாய் அமர்ந்திருக்கும் பெண்ணே
டாட்டா காட்டி சென்றுவிடாதே
பேட்டாவால் அடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடாதே

*************************************************
இது கிரிக்கெட் வீரரின் காதலா இல்லை ஹோட்டல் பேரரின் காதலா ஆத்மா? பாவம்.... ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது

( அவ்வளவுதான் அக்கா , எனக்கு எழுத தெரிஞ்ச கவிதை ஒன்னும் புரியல )

சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தாங்க முடியல.. ஆமா.... நீங்க பன்னா? பர்கரா?

...இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Images?q=tbn:ANd9GcTmrfCBG01yniAhVMJcg57m6qJJr-pK0-HJ1X37SudchCY3jEjmuQஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Images?q=tbn:ANd9GcSWGQVlW4aeZ_qR6M4paFTYAKEnWZOxmI0r6fD9sUlKofcWi-Z-cQ





இப்படி பழமை புதுமை எல்லாத்துலயும் அசத்துறீங்களே. நடனம் நடனம் நடனம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 11:03 pm

aathma wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


கேள்வியென எனை வளைத்தாலும்
கேலியென எனை பார்த்து சிரித்தாலும்
கேடுடை மாந்தரின் கோபக்கனலினை
கண்டு அஞ்சேனடி தோழி

கயவர் படை சூழ வந்திடினும்
கடுமையாய் சூழ்ச்சிகள் பல செய்திடினும்
கன்னி எந்தன் வீரம் வெல்லுமடி தோழி

கார்கால வசந்தமாய் என் வாழ்க்கை செல்ல
கேள்வியென வந்த தடைகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்து நின்றேனடி தோழி

இந்த தைரியம் தான் அந்த முற்றுப்புள்ளிக்கு ஒரே பொருளாக இருக்க வேண்டும். அது இந்தக் கவிதையில் நன்றாகப் புலப்படுகிறது.

எனக்கு உண்மையா ஆத்மாவைப் பார்த்தா
Spoiler:
ஆச்சரியமாதான் இருக்கு..
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Images?q=tbn:ANd9GcSyXrQfoSAfMMbyohu9RtUy7-kdvBEjrf_e8otBFe8dcJn90NkH
அழகான பல ஐந்து கவிதைகளுக்கும் நன்றி ஆத்மா அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 11:13 pm

இளமாறன் wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 17696452_11267723_41170589

அழகான அந்தி வேலையிலே
சூரியனோ தொலைந்து விட
இரவின் இசைவில்
நிலவின் அருகில் ...
என்ன தவம்
செய்தேன் யான் ...!!!!

எத்தனை எத்தனை வெளிச்சங்கள் வரினும்
உன் அருகில் முதன்முறை
என் உயிர் மெய்பட ....சிலிர்க்க ..
சிறைபட்டேன்

புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே

உன் மேல் பட்ட காற்றோ
உன் கார்க்குழலை என் மேல்
தொடாமல் தொட வைக்க
மேகங்களோ கோபத்துடன்
ஏன் இந்த பொறாமை
இயற்கை கூட
உன் வசமோ ....!!!
உன் விசிறியனதோ....
நீ சுவாசித்த காற்றோ
என்னை மிதக்க வைக்கிறதே
உன் கயல்விழிகளின் நடுவில்
என் இதயமோ துள்ளி குதிக்க....

என் தவம் புரிந்திட்டேன் ...
என்னவளே
இக்கணமே போதுமே
இவ்வாழ்வின்
இனிமை நிறைசெய்ய
இனிமையை நிறைவு செய்த கவிதை இளமாறன். அது எப்படி இளமாறன்?
உன் அருகில் முதன்முறை
என் உயிர் மெய்பட ....சிலிர்க்க ..
சிறைபட்டேன்

அழகான சொல்லாட்சி. உயிர் மெய்ப்பட சிறைப்படுதல்..புதுமை..

//புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே //

காதல்.. முற்றிலும்.... இளா இது உண்மையாகக் கூறுகிறேன். தாங்கள் திரைப்படத்திற்கு பாடல் எழுதலாம். கண்ணதாசனின் எம்.ஜி.ஆர் பாடல்கள் போல உள்ளது. அருமை.... மிக் மிக அழகான கவிதைக்கு நன்றி இளமாறன். நன்றி அன்பு மலர் தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 20, 2011 11:24 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 17696452_11267723_41170589

அழகான அந்தி வேலையிலே
சூரியனோ தொலைந்து விட
இரவின் இசைவில்
நிலவின் அருகில் ...
என்ன தவம்
செய்தேன் யான் ...!!!!

எத்தனை எத்தனை வெளிச்சங்கள் வரினும்
உன் அருகில் முதன்முறை
என் உயிர் மெய்பட ....சிலிர்க்க ..
சிறைபட்டேன்

புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே

உன் மேல் பட்ட காற்றோ
உன் கார்க்குழலை என் மேல்
தொடாமல் தொட வைக்க
மேகங்களோ கோபத்துடன்
ஏன் இந்த பொறாமை
இயற்கை கூட
உன் வசமோ ....!!!
உன் விசிறியனதோ....
நீ சுவாசித்த காற்றோ
என்னை மிதக்க வைக்கிறதே
உன் கயல்விழிகளின் நடுவில்
என் இதயமோ துள்ளி குதிக்க....

என் தவம் புரிந்திட்டேன் ...
என்னவளே
இக்கணமே போதுமே
இவ்வாழ்வின்
இனிமை நிறைசெய்ய
இனிமையை நிறைவு செய்த கவிதை இளமாறன். அது எப்படி இளமாறன்?
உன் அருகில் முதன்முறை
என் உயிர் மெய்பட ....சிலிர்க்க ..
சிறைபட்டேன்

அழகான சொல்லாட்சி. உயிர் மெய்ப்பட சிறைப்படுதல்..புதுமை..

//புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே //

காதல்.. முற்றிலும்.... இளா இது உண்மையாகக் கூறுகிறேன். தாங்கள் திரைப்படத்திற்கு பாடல் எழுதலாம். கண்ணதாசனின் எம்.ஜி.ஆர் பாடல்கள் போல உள்ளது. அருமை.... மிக் மிக அழகான கவிதைக்கு நன்றி இளமாறன். நன்றி அன்பு மலர் தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

ஐயோ அக்கா அதெல்லாம் சும்மா நீங்க ஓவரா சொல்லாதீங்க இது சுமார் கிறுக்கல் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 20, 2011 11:27 pm

நீயோ அட்டு ஃபிகரு
நானோ டம்மி பீஸு - பின்
எதுக்கு இத்தன செட்டப்பு ?


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 11:27 pm

இளமாறன் wrote:
//புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே //

ஐயோ அக்கா அதெல்லாம் சும்மா நீங்க ஓவரா சொல்லாதீங்க இது சுமார் கிறுக்கல் அன்பு மலர் அன்பு மலர்
அடப்பாவி மக்கா இதக் கிறுக்கல்னு சொன்னா.... கிறுக்கல்ஸ என்னான்னு சொல்றது?
உங்க கவிதையைப் படித்ததும் உண்மையில் நான் பழைய பாடல்களில் சென்று விட்டேன்.



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 20, 2011 11:33 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
//புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே //

ஐயோ அக்கா அதெல்லாம் சும்மா நீங்க ஓவரா சொல்லாதீங்க இது சுமார் கிறுக்கல் அன்பு மலர் அன்பு மலர்
அடப்பாவி மக்கா இதக் கிறுக்கல்னு சொன்னா.... கிறுக்கல்ஸ என்னான்னு சொல்றது?
உங்க கவிதையைப் படித்ததும் உண்மையில் நான் பழைய பாடல்களில் சென்று விட்டேன்.

என்ன பாட்டு அக்கா நீங்க பாடியதா அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 11:39 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 17696452_11267723_41170589

இன்னிசை வெண்பா
புதுமையை வேண்டிப் புகைப்படம் செய்யப்
பதுமையும் பையனும் பக்கமாய் உள்ளனர்
பட்டொளிர் லாந்தரின் பாங்கில் கொசுவொடு
விட்டிலும் வீழும் விரைந்து


பதுமை = ஓரிதழ்த் தாமரை, திருமகள், பதிமை
லாந்தர் = விளக்கு
பாங்கில் = தோழன், நண்பன், கூட்டாளி, தோழி
விட்டில் = அந்துப்பூச்சி (moth); வெட்டுக்கிளி(grasshopper); பெரியவெட்டுக்கிளி(locust)


[ஓரிதழ் தாமரை போன்ற அழகிய திருமகளாம் இப்பெண்ணும் பையனும் நெருக்கமாய் உள்ளனர். ஒளிர்விடும் லாந்தர் விளக்கின் நண்பனும் கூட்டாளியாகிய கொசுவும் விட்டல் பூச்சியும் விரைந்து வந்து விழும் எனக்கொள்க.]
இன்னிசை வெண்பா...இது
வெற்றுச் சொல்லிசை வெண்பா அல்ல.
கருத்து நல்லிசை வெண்பா.

இருதிணைகளின் காதல் காட்சியை இனிய இசை வெண்பாவில் படைத்துள்ளீர்கள். அத்துடன் பதப்பொருள், தெளிவுரை எல்லாம் கொடுத்து புதிய காதல் கையேட்டையே படைத்து விட்டது இன்னும் பெருமை. பழகாத ஆனால் அழகு தமிழ் சொல்லி ஒரு கவிதை தந்தமைக்கு நன்றி சுந்தர்ராஜன் தயாளன் அவர்களே. நன்றி அன்பு மலர்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Empty
Sponsored content

PostSponsored content



Page 9 of 25 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக