புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
2 Posts - 4%
prajai
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
2 Posts - 4%
Baarushree
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
2 Posts - 4%
viyasan
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
1 Post - 2%
Rutu
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
1 Post - 2%
சிவா
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
1 Post - 8%
Rutu
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 1:14 pm

தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?


இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?




சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 1:21 pm

ஆளுங்க wrote:தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?


இதில் எது சரி ---கோயிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?

தலைப்பில் சரியாக கேட்டுள்ளீர்கள் ஆனால் பதிவில் தவறுதலாக கோயிலையே இரண்டு முறை பதிந்துள்ளீரே... கோயில் என்பதே சரியானது...காரணம் கோவில் படம் சரியாக ஓடவில்லை.. ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 1:38 pm

கோயில் = கோ + இல்
. கோ என்றால் இறைவன். இல் என்றால் இறைவன் உறையும் ஆலயம். இதனை சேர்த்து எழுதும் போது கோயில் என்றே வரும்.
1. ’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி கோயில் என்பதே சரியானது அதாவது நிலைமொழியின் ஈற்றில் இ, ஈ, ஐ ஆகிய மூன்று எழுத்துகளில் ஒன்று வந்து வருமொழியில் உயிரெழுத்துகள் வருமாயின் சேர்த்து படிக்கும் போது விட்டிசைக்கும். அதாவது இரண்டு உயிர்கள் ஒன்று சேராது இல்லையா. அதனை உடம்படுத்த ஓர் உடல் வேண்டுமல்லவா?

அதாவது ரெண்டு உயிரும் கொஞ்சம் தூரம் தூரமா மொறச்சிகிட்டு நிக்கும். அப்போது அவர்கள் இருவரையும் பஞ்சாயத்துப் பண்ணி சேர்த்து வைக்க் நாட்டாமையார் வருவார். அவர்தான் ’ய்’ சியர்ஸ்

அப்போது அந்த இரு உயிர் எழுத்துகளையும் உடம்படுத்த அங்கு உடம்படு மெய்யெழுத்தான ’ய்’ என்ற எழுத்து தோன்றும்.
கோ + ய் + இல்
2. ”உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற புணர்ச்சி விதியின் படி
ய் + இல் என்பது (ய் + இ = யி) ’யில்’ என்று சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகி கோயில் என்று ஒலிக்கும். எனவே கோயில் என்பதே சரியானது.



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Tசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Iசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Rசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 1:42 pm

உடனடி விளக்கத்திற்கு நன்றி அக்கா , சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 678642

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 1:47 pm

கோ என்றால் அரசன் என்கிறார்கள், கோ என்றால் பசு என்கிறார்கள், இப்போது நீங்கள் கோ என்றால் கடவுள் என்கிறீர்கள்... ஒரு எழுத்தில் இத்தனை பொருள்களா...!!! அதே போல் இல் என்றால் இல்லத்தையும், இல்லாமையும், இருப்பிடத்தையும் குறிப்பதற்கு சொல்வார்கள், இல் என்றால் ஆலயம் என்று சொல்கிறீர்கள்.. தமிழ் ஒரு கடுமையான இனிய மொழிதான் போங்கள்... கண்ணடி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 1:49 pm

தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.. சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 56667
தற்போது திருத்தி விட்டேன்!!



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 1:50 pm

[quote="ranhasan"]கோயில் என்பதே சரியானது...காரணம் கோவில் படம் சரியாக ஓடவில்லை.. குஓட்டே

என்ன ஒரு விளக்கம்? சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 168300



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 1:59 pm

ஹாசன்,
கோ - ஆலயம், எருது, வச்சிராயுதம், நீர், பசு, கண், அம்பு, திசை, பூமி, அரசன், ஆண்மகன், தெய்வலோகம், மலை, கோக்கப்படுவது என்னும் பொருள்களைத்தருகிறது சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதி.



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Tசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Iசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Rசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 2:01 pm

ஆளுங்க wrote:தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.. சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 56667
தற்போது திருத்தி விட்டேன்!!

அட பிழை செய்வதையே பிழைப்பாக கொண்டோர் நாமெல்லாம்... இதற்குபோய் எதற்காக வருந்தி, முட்டி மோதிக்கொண்டு முகரையை உடைத்துக்கொள்கிறீர்கள், ஈகரைல இதெல்லாம் சகஜம்ப்பா ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 2:06 pm

Aathira wrote:ஹாசன்,
கோ - ஆலயம், எருது, வச்சிராயுதம், நீர், பசு, கண், அம்பு, திசை, பூமி, அரசன், ஆண்மகன், தெய்வலோகம், மலை, கோக்கப்படுவது என்னும் பொருள்களைத்தருகிறது சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதி.

அதுதான் அக்கா எனக்கும் வியப்பாக உள்ளது.. இது சரியா தவறா என்று எனக்கு விளங்கவில்லை... ஒரு எழுத்திற்கும் ஒரு சொல்லிற்கும் பல பல பொருள்கள் இருப்பின் அதனை கற்கும் வேற்றுமொழிக்காரர்களுக்கு அது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும்... தமிழ் கற்பதற்கு ஒரு கடினமான மொழி என்பதை ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டும் அக்கா... இன்னும் இலக்கிய இலக்கண நடை சார்ந்து கற்பது அதைவிட மிகவும் கடினமான ஒன்றுதான்...நல்ல வேலை நாம் தமிழ் நாட்டில் பிறந்து எளிமையாக தமிழ் தெரிந்து கொண்டோம்(முழுமையாக அல்ல, முயன்றவரை)..



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக