புதிய பதிவுகள்
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
65 Posts - 45%
ayyasamy ram
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
56 Posts - 38%
T.N.Balasubramanian
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
7 Posts - 5%
சண்முகம்.ப
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
7 Posts - 2%
சண்முகம்.ப
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
jairam
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 1:14 pm

First topic message reminder :

தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?


இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?




சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 4:08 pm

கோயில் , கோவில் ...இரண்டுமே ..சரியானது ....


உடன்பாடு மெய்.... ’ய்’ வந்தால் ....கோயில்

உடன்பாடு மெய் ....."வ் " வந்தால் ...கோவில்

’ய்’...."வ் இரண்டுமே ..உடன் பாடு மெய்கள் .



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 4:11 pm

கே. பாலா wrote:கோயில் , கோவில் ...இரண்டுமே ..சரியானது ....
உடன்பாடு மெய்.... ’ய்’ வந்தால் ....கோயில்
உடன்பாடு மெய் ....."வ் " வந்தால் ...கோவில்
’ய்’...."வ் இரண்டுமே ..உடன் பாடு மெய்கள் .
இன்னும் கொஞ்சம் விளக்கினால் உங்களுக்கு புண்ணியமா போகும் சார்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Oct 23, 2011 4:19 pm

கோ + இல் = கோயில் ,
கோவில் என்பது பொருத்தமாக இல்லை.


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 4:21 pm

கோவில் தான் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன் ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 4:21 pm

Aathira wrote:
1. ’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி கோயில் என்பதே சரியானது அதாவது நிலைமொழியின் ஈற்றில் இ, ஈ, ஐ ஆகிய மூன்று எழுத்துகளில் ஒன்று வந்து வருமொழியில் உயிரெழுத்துகள் வருமாயின் சேர்த்து படிக்கும் போது விட்டிசைக்கும். அதாவது இரண்டு உயிர்கள் ஒன்று சேராது இல்லையா. அதனை உடம்படுத்த ஓர் உடல் வேண்டுமல்லவா?

அதாவது ரெண்டு உயிரும் கொஞ்சம் தூரம் தூரமா மொறச்சிகிட்டு நிக்கும். அப்போது அவர்கள் இருவரையும் பஞ்சாயத்துப் பண்ணி சேர்த்து வைக்க் நாட்டாமையார் வருவார். அவர்தான் ’ய்’ சியர்ஸ்

அப்போது அந்த இரு உயிர் எழுத்துகளையும் உடம்படுத்த அங்கு உடம்படு மெய்யெழுத்தான ’ய்’ என்ற எழுத்து தோன்றும்.
கோ + ய் + இல்
2. ”உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற புணர்ச்சி விதியின் படி
ய் + இல் என்பது (ய் + இ = யி) ’யில்’ என்று சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகி கோயில் என்று ஒலிக்கும். எனவே கோயில் என்பதே சரியானது.
இங்கே ஆதிரா புணர்ச்சி விதியை யை சிறப்பாக சொல்லியுள்ளார் ..இதில்

’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி...அதாவது ,,,நிலை மொழியில் (ஒ) உயிர் ஒலியும் வருமொழியில் இல் ....இகரமும் வந்துள்ளதால் உடன் பாடு மெய்யாக ய் வரும் விளக்கத்தை ஆதிர சொல்லிவிட்டார்

கோ + வ் + இல்

கோ + (வ் +இ )= வி +ல் = கோவில்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 4:27 pm

akilan7 wrote:கோ + இல் = கோயில் ,
கோவில் என்பது பொருத்தமாக இல்லை.
’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிபடிதான் பார்க்க வேண்டுமே தவிர .. இங்கே இரண்டும் வரும் என்பதுதான் உள்ளதே

இங்கே என்ன பயன்படுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள் இங்கேயும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 4:30 pm

கே. பாலா wrote:இங்கே ஆதிரா புணர்ச்சி விதியை யை சிறப்பாக சொல்லியுள்ளார் ..இதில்
’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி...அதாவது ,,,நிலை மொழியில் (ஒ) உயிர் ஒலியும் வருமொழியில் இல் ....இகரமும் வந்துள்ளதால் உடன் பாடு மெய்யாக ய் வரும் விளக்கத்தை ஆதிர சொல்லிவிட்டார்
கோ + வ் + இல்
கோ + (வ் +இ )= வி +ல் = கோவில்
நன்றி சார் ,

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 4:31 pm

ராஜா wrote:
கே. பாலா wrote:கோயில் , கோவில் ...இரண்டுமே ..சரியானது ....
உடன்பாடு மெய்.... ’ய்’ வந்தால் ....கோயில்
உடன்பாடு மெய் ....."வ் " வந்தால் ...கோவில்
’ய்’...."வ் இரண்டுமே ..உடன் பாடு மெய்கள் .
இன்னும் கொஞ்சம் விளக்கினால் உங்களுக்கு புண்ணியமா போகும் சார்
வ் என்னும் மெய்யும் உடம்படு மெய்தான். ஆனால் விதி
”இ ஈ ஐ வழி வ்வும்
ஏனைய உயிர் வரின் வ்வும்”
இ, ஈ, ஐ வந்தால் ய வரும். மற்ற உயிர் எழுத்துகள் வந்தால் வ வரும்.
எ.கா. இளங்கோ + டிகள் = இளங்கோவடிகள். இதில் வ் உடம்படு மெய்யாக வந்துள்ளதைப் பார்க்கலாம். நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:35 pm


வ் என்னும் மெய்யும் உடம்படு மெய்தான். ஆனால் விதி
”இ ஈ ஐ வழி வ்வும்
ஏனைய உயிர் வரின் வ்வும்”
இ, ஈ, ஐ வந்தால் ய வரும். மற்ற உயிர் எழுத்துகள் வந்தால் வ வரும்.
எ.கா. இளங்கோ + டிகள் = இளங்கோவடிகள். இதில் வ் உடம்படு மெய்யாக வந்துள்ளதைப் பார்க்கலாம். நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது.

என்றும் மறக்கமுடியாத எடுத்துக்காட்டுகள். நன்றி அக்கா ! சொற்போர் புரிந்தவர்கள் அணிவருக்கும் நன்றி !



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 2 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 4:39 pm

நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது
கோவில் என்பது ....சரியா? உடுட்டுக்கட்டை அடி வ தவறா?...பயன்படுத்தலாமா ? கூடாதா ?.... உடுட்டுக்கட்டை அடி வ



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக