புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
1 Post - 3%
Guna.D
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
17 Posts - 4%
prajai
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
9 Posts - 2%
jairam
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_m10சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 1:14 pm

தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?


இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?




சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 1:21 pm

ஆளுங்க wrote:தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?


இதில் எது சரி ---கோயிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?

தலைப்பில் சரியாக கேட்டுள்ளீர்கள் ஆனால் பதிவில் தவறுதலாக கோயிலையே இரண்டு முறை பதிந்துள்ளீரே... கோயில் என்பதே சரியானது...காரணம் கோவில் படம் சரியாக ஓடவில்லை.. ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 1:38 pm

கோயில் = கோ + இல்
. கோ என்றால் இறைவன். இல் என்றால் இறைவன் உறையும் ஆலயம். இதனை சேர்த்து எழுதும் போது கோயில் என்றே வரும்.
1. ’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி கோயில் என்பதே சரியானது அதாவது நிலைமொழியின் ஈற்றில் இ, ஈ, ஐ ஆகிய மூன்று எழுத்துகளில் ஒன்று வந்து வருமொழியில் உயிரெழுத்துகள் வருமாயின் சேர்த்து படிக்கும் போது விட்டிசைக்கும். அதாவது இரண்டு உயிர்கள் ஒன்று சேராது இல்லையா. அதனை உடம்படுத்த ஓர் உடல் வேண்டுமல்லவா?

அதாவது ரெண்டு உயிரும் கொஞ்சம் தூரம் தூரமா மொறச்சிகிட்டு நிக்கும். அப்போது அவர்கள் இருவரையும் பஞ்சாயத்துப் பண்ணி சேர்த்து வைக்க் நாட்டாமையார் வருவார். அவர்தான் ’ய்’ சியர்ஸ்

அப்போது அந்த இரு உயிர் எழுத்துகளையும் உடம்படுத்த அங்கு உடம்படு மெய்யெழுத்தான ’ய்’ என்ற எழுத்து தோன்றும்.
கோ + ய் + இல்
2. ”உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற புணர்ச்சி விதியின் படி
ய் + இல் என்பது (ய் + இ = யி) ’யில்’ என்று சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகி கோயில் என்று ஒலிக்கும். எனவே கோயில் என்பதே சரியானது.



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Tசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Iசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Rசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2011 1:42 pm

உடனடி விளக்கத்திற்கு நன்றி அக்கா , சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 678642

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 1:47 pm

கோ என்றால் அரசன் என்கிறார்கள், கோ என்றால் பசு என்கிறார்கள், இப்போது நீங்கள் கோ என்றால் கடவுள் என்கிறீர்கள்... ஒரு எழுத்தில் இத்தனை பொருள்களா...!!! அதே போல் இல் என்றால் இல்லத்தையும், இல்லாமையும், இருப்பிடத்தையும் குறிப்பதற்கு சொல்வார்கள், இல் என்றால் ஆலயம் என்று சொல்கிறீர்கள்.. தமிழ் ஒரு கடுமையான இனிய மொழிதான் போங்கள்... கண்ணடி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 1:49 pm

தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.. சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 56667
தற்போது திருத்தி விட்டேன்!!



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 1:50 pm

[quote="ranhasan"]கோயில் என்பதே சரியானது...காரணம் கோவில் படம் சரியாக ஓடவில்லை.. குஓட்டே

என்ன ஒரு விளக்கம்? சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 168300



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 1:59 pm

ஹாசன்,
கோ - ஆலயம், எருது, வச்சிராயுதம், நீர், பசு, கண், அம்பு, திசை, பூமி, அரசன், ஆண்மகன், தெய்வலோகம், மலை, கோக்கப்படுவது என்னும் பொருள்களைத்தருகிறது சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதி.



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Tசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Iசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Rசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Empty
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 2:01 pm

ஆளுங்க wrote:தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.. சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? 56667
தற்போது திருத்தி விட்டேன்!!

அட பிழை செய்வதையே பிழைப்பாக கொண்டோர் நாமெல்லாம்... இதற்குபோய் எதற்காக வருந்தி, முட்டி மோதிக்கொண்டு முகரையை உடைத்துக்கொள்கிறீர்கள், ஈகரைல இதெல்லாம் சகஜம்ப்பா ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 2:06 pm

Aathira wrote:ஹாசன்,
கோ - ஆலயம், எருது, வச்சிராயுதம், நீர், பசு, கண், அம்பு, திசை, பூமி, அரசன், ஆண்மகன், தெய்வலோகம், மலை, கோக்கப்படுவது என்னும் பொருள்களைத்தருகிறது சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதி.

அதுதான் அக்கா எனக்கும் வியப்பாக உள்ளது.. இது சரியா தவறா என்று எனக்கு விளங்கவில்லை... ஒரு எழுத்திற்கும் ஒரு சொல்லிற்கும் பல பல பொருள்கள் இருப்பின் அதனை கற்கும் வேற்றுமொழிக்காரர்களுக்கு அது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும்... தமிழ் கற்பதற்கு ஒரு கடினமான மொழி என்பதை ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டும் அக்கா... இன்னும் இலக்கிய இலக்கண நடை சார்ந்து கற்பது அதைவிட மிகவும் கடினமான ஒன்றுதான்...நல்ல வேலை நாம் தமிழ் நாட்டில் பிறந்து எளிமையாக தமிழ் தெரிந்து கொண்டோம்(முழுமையாக அல்ல, முயன்றவரை)..



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Sசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? N
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக