ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

+4
இளமாறன்
ஹர்ஷித்
ஆளுங்க
ந.கார்த்தி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Empty சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by ந.கார்த்தி Tue Oct 25, 2011 6:31 pm

தமிழில் சில வாக்கியங்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?
(உதாரணமாக அவர் சொல்லும் போது அல்லது அவர் சொல்லும் பொழுது )
இதில் எது சரி? போதா? அல்லது பொழுதா

உங்கள் கருத்து என்ன?ஏன்?


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by ஆளுங்க Tue Oct 25, 2011 6:46 pm

ஆகா.. சொற்போரைத் திறம்பட நடத்த ஒரு நண்பர் கைக்கோர்த்து விட்டார்... சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? 359383

நன்றி கார்த்தி


சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by ஆளுங்க Tue Oct 25, 2011 6:49 pm

எனக்குத் தெரிந்து இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான்..


சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by ஹர்ஷித் Tue Oct 25, 2011 6:54 pm

நான் அறிந்த வரையில் இரண்டுமே ஒன்று தான். பொழுது என்னும் சொல்லுக்கு வேண்டுமானால் இரு பொருள் உண்டு.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by ந.கார்த்தி Tue Oct 25, 2011 6:57 pm

ஆளுங்க wrote:ஆகா.. சொற்போரைத் திறம்பட நடத்த ஒரு நண்பர் கைக்கோர்த்து விட்டார்... சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? 359383

நன்றி கார்த்தி
நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by இளமாறன் Tue Oct 25, 2011 9:56 pm

இடம் குறிக்கும் போது போது என்று வருகிறது உதா. இடம் கடக்கும் போது
காலம் என்கிற போது பொழுது உதா.. மாலை பொழுது என்று வருகிறது சரி தானே தமிழ் ஆசிரியர்களே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 26, 2011 7:35 am

போழ், போழ்து ....இந்த சொற்கள் எப்போழ்து வரும்? புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by கே. பாலா Wed Oct 26, 2011 7:51 am

சுந்தரராஜ் தயாளன் wrote:போழ், போழ்து ....இந்த சொற்கள் எப்போழ்து வரும்? புன்னகை
விளக்கம் வரும் போது தெரிந்து கொள்வோம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by கே. பாலா Wed Oct 26, 2011 7:58 am

இளமாறன் wrote:இடம் குறிக்கும் போது போது என்று வருகிறது உதா. இடம் கடக்கும் போது
காலம் என்கிற போது பொழுது உதா.. மாலை பொழுது என்று வருகிறது சரி தானே தமிழ் ஆசிரியர்களே சோகம்
பேராசிரியை ஆதிரா வருகைக்காக காத்திருக்கிறோம் புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by ந.கார்த்தி Wed Oct 26, 2011 8:20 am

கே. பாலா wrote:
இளமாறன் wrote:இடம் குறிக்கும் போது போது என்று வருகிறது உதா. இடம் கடக்கும் போது
காலம் என்கிற போது பொழுது உதா.. மாலை பொழுது என்று வருகிறது சரி தானே தமிழ் ஆசிரியர்களே சோகம்
பேராசிரியை ஆதிரா வருகைக்காக காத்திருக்கிறோம் புன்னகை
:நல்வரவு: :நல்வரவு:


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது? Empty Re: சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஞாயிறு திங்களின் பொழுது சாயும் போது…(:திரைப்பட பாடல்)
» சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
» விளையாட்டு அணியினர் வெளிநாடு செல்லும் போது அவர்களுடன் அவர்களது மனைவியையோ அல்லது காதலியையோ அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum