Latest topics
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
+7
இளமாறன்
அகிலன்
கே. பாலா
ராஜா
Aathira
ranhasan
ஆளுங்க
11 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?
இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?
இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?
Last edited by ஆளுங்க on Sun Oct 23, 2011 1:47 pm; edited 1 time in total
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
ஆளுங்க wrote:தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?
இதில் எது சரி ---கோயிலா இல்லை கோயிலா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?
தலைப்பில் சரியாக கேட்டுள்ளீர்கள் ஆனால் பதிவில் தவறுதலாக கோயிலையே இரண்டு முறை பதிந்துள்ளீரே... கோயில் என்பதே சரியானது...காரணம் கோவில் படம் சரியாக ஓடவில்லை..
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
கோயில் = கோ + இல்
. கோ என்றால் இறைவன். இல் என்றால் இறைவன் உறையும் ஆலயம். இதனை சேர்த்து எழுதும் போது கோயில் என்றே வரும்.
1. ’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி கோயில் என்பதே சரியானது அதாவது நிலைமொழியின் ஈற்றில் இ, ஈ, ஐ ஆகிய மூன்று எழுத்துகளில் ஒன்று வந்து வருமொழியில் உயிரெழுத்துகள் வருமாயின் சேர்த்து படிக்கும் போது விட்டிசைக்கும். அதாவது இரண்டு உயிர்கள் ஒன்று சேராது இல்லையா. அதனை உடம்படுத்த ஓர் உடல் வேண்டுமல்லவா?
அதாவது ரெண்டு உயிரும் கொஞ்சம் தூரம் தூரமா மொறச்சிகிட்டு நிக்கும். அப்போது அவர்கள் இருவரையும் பஞ்சாயத்துப் பண்ணி சேர்த்து வைக்க் நாட்டாமையார் வருவார். அவர்தான் ’ய்’
அப்போது அந்த இரு உயிர் எழுத்துகளையும் உடம்படுத்த அங்கு உடம்படு மெய்யெழுத்தான ’ய்’ என்ற எழுத்து தோன்றும்.
கோ + ய் + இல்
2. ”உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற புணர்ச்சி விதியின் படி
ய் + இல் என்பது (ய் + இ = யி) ’யில்’ என்று சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகி கோயில் என்று ஒலிக்கும். எனவே கோயில் என்பதே சரியானது.
. கோ என்றால் இறைவன். இல் என்றால் இறைவன் உறையும் ஆலயம். இதனை சேர்த்து எழுதும் போது கோயில் என்றே வரும்.
1. ’‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற புணர்ச்சி விதிப்படி கோயில் என்பதே சரியானது அதாவது நிலைமொழியின் ஈற்றில் இ, ஈ, ஐ ஆகிய மூன்று எழுத்துகளில் ஒன்று வந்து வருமொழியில் உயிரெழுத்துகள் வருமாயின் சேர்த்து படிக்கும் போது விட்டிசைக்கும். அதாவது இரண்டு உயிர்கள் ஒன்று சேராது இல்லையா. அதனை உடம்படுத்த ஓர் உடல் வேண்டுமல்லவா?
அதாவது ரெண்டு உயிரும் கொஞ்சம் தூரம் தூரமா மொறச்சிகிட்டு நிக்கும். அப்போது அவர்கள் இருவரையும் பஞ்சாயத்துப் பண்ணி சேர்த்து வைக்க் நாட்டாமையார் வருவார். அவர்தான் ’ய்’
அப்போது அந்த இரு உயிர் எழுத்துகளையும் உடம்படுத்த அங்கு உடம்படு மெய்யெழுத்தான ’ய்’ என்ற எழுத்து தோன்றும்.
கோ + ய் + இல்
2. ”உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற புணர்ச்சி விதியின் படி
ய் + இல் என்பது (ய் + இ = யி) ’யில்’ என்று சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகி கோயில் என்று ஒலிக்கும். எனவே கோயில் என்பதே சரியானது.
Last edited by Aathira on Sun Oct 23, 2011 1:49 pm; edited 1 time in total
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
கோ என்றால் அரசன் என்கிறார்கள், கோ என்றால் பசு என்கிறார்கள், இப்போது நீங்கள் கோ என்றால் கடவுள் என்கிறீர்கள்... ஒரு எழுத்தில் இத்தனை பொருள்களா...!!! அதே போல் இல் என்றால் இல்லத்தையும், இல்லாமையும், இருப்பிடத்தையும் குறிப்பதற்கு சொல்வார்கள், இல் என்றால் ஆலயம் என்று சொல்கிறீர்கள்.. தமிழ் ஒரு கடுமையான இனிய மொழிதான் போங்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்..
தற்போது திருத்தி விட்டேன்!!
தற்போது திருத்தி விட்டேன்!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
[quote="ranhasan"]கோயில் என்பதே சரியானது...காரணம் கோவில் படம் சரியாக ஓடவில்லை.. குஓட்டே
என்ன ஒரு விளக்கம்?
என்ன ஒரு விளக்கம்?
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
ஹாசன்,
கோ - ஆலயம், எருது, வச்சிராயுதம், நீர், பசு, கண், அம்பு, திசை, பூமி, அரசன், ஆண்மகன், தெய்வலோகம், மலை, கோக்கப்படுவது என்னும் பொருள்களைத்தருகிறது சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதி.
கோ - ஆலயம், எருது, வச்சிராயுதம், நீர், பசு, கண், அம்பு, திசை, பூமி, அரசன், ஆண்மகன், தெய்வலோகம், மலை, கோக்கப்படுவது என்னும் பொருள்களைத்தருகிறது சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதி.
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
ஆளுங்க wrote:தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்..
தற்போது திருத்தி விட்டேன்!!
அட பிழை செய்வதையே பிழைப்பாக கொண்டோர் நாமெல்லாம்... இதற்குபோய் எதற்காக வருந்தி, முட்டி மோதிக்கொண்டு முகரையை உடைத்துக்கொள்கிறீர்கள், ஈகரைல இதெல்லாம் சகஜம்ப்பா
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?
Aathira wrote:ஹாசன்,
கோ - ஆலயம், எருது, வச்சிராயுதம், நீர், பசு, கண், அம்பு, திசை, பூமி, அரசன், ஆண்மகன், தெய்வலோகம், மலை, கோக்கப்படுவது என்னும் பொருள்களைத்தருகிறது சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதி.
அதுதான் அக்கா எனக்கும் வியப்பாக உள்ளது.. இது சரியா தவறா என்று எனக்கு விளங்கவில்லை... ஒரு எழுத்திற்கும் ஒரு சொல்லிற்கும் பல பல பொருள்கள் இருப்பின் அதனை கற்கும் வேற்றுமொழிக்காரர்களுக்கு அது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும்... தமிழ் கற்பதற்கு ஒரு கடினமான மொழி என்பதை ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டும் அக்கா... இன்னும் இலக்கிய இலக்கண நடை சார்ந்து கற்பது அதைவிட மிகவும் கடினமான ஒன்றுதான்...நல்ல வேலை நாம் தமிழ் நாட்டில் பிறந்து எளிமையாக தமிழ் தெரிந்து கொண்டோம்(முழுமையாக அல்ல, முயன்றவரை)..
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கோயிலா? கோவிலா?
» சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
» கோயில் கோயிலா சுத்தி வந்தும் கிடைக்கலே…!
» கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல் இந்துக் கோயிலா?
» சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?
» சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
» கோயில் கோயிலா சுத்தி வந்தும் கிடைக்கலே…!
» கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல் இந்துக் கோயிலா?
» சொற்போர் #3- எது சரி? பொழுது அல்லது போது?
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|